sharma Reading List
97 stories
எனக்காகவே பிறந்தவள் by SindhuMohan
SindhuMohan
  • WpView
    Reads 49,723
  • WpVote
    Votes 1,113
  • WpPart
    Parts 61
ஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓ by MohamedSuhail0
MohamedSuhail0
  • WpView
    Reads 159,845
  • WpVote
    Votes 4,921
  • WpPart
    Parts 51
தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை
வா.. வா... என் அன்பே... by kanidev86
kanidev86
  • WpView
    Reads 357,885
  • WpVote
    Votes 7,824
  • WpPart
    Parts 180
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளாமல் உடைப்பட்டு சிதறப்படுவாளோ... காதலில் தோற்று... காதலில் உயிர்த்தெழும்.... வா..வா.. என் அன்பே... நாயகன் : சரண் மித்ரன் நாயகி : தாமரை
மஞ்சள் சேர்த்த உறவே  by kanidev86
kanidev86
  • WpView
    Reads 141,409
  • WpVote
    Votes 3,469
  • WpPart
    Parts 63
புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியாய் நினைத்து மொத்த நேசத்தையும் அவளிடம் வைத்த ஒருவன்.. விருப்பமில்லா பெண்ணிடம் மஞ்சளால் தன் உறவை நீடிக்க விரும்பும் மற்றொருவன்.. மஞ்சள் சேர்க்கும் உறவாய் அவள் மனதில் இருப்பவன் யாரோ ?
அவளும் நானும்(Completed) by Ananaya2011
Ananaya2011
  • WpView
    Reads 32,854
  • WpVote
    Votes 1,398
  • WpPart
    Parts 21
நாயகன் கார்த்திக் நாயகி சௌமியா . எதிர்பாராத இவர்களின் திருமணம் அதை தொடர்ந்த சம்பவங்களும் நம் கதை
பிரவீணா தங்கராஜின் புன்னகை பூக்கட்டுமே by megathoodham
megathoodham
  • WpView
    Reads 1,132
  • WpVote
    Votes 7
  • WpPart
    Parts 42
🌺 ''புன்னகை பூக்கட்டுமே'' என்ற நாவலின் சிறு துளி முன்னுரையாக, கல்லூரிப் பறவையான சிந்தியா, துடுக்குத்தனத்துடன் வீட்டில் சிறகை விரித்து வாழும் வாழ்வில், எதிர்பாராதுத் தேடி வந்த வரனால், பெற்றோர் வற்புறுத்தலில் அரவிந்த் முன் ஒப்புக்காக ரோபோவாக வந்து நின்று, அரவிந்தின் குணத்தால், அவளது மனம் மெல்ல ஈர்க்க பட, திருமண பந்தத்தில் நுழைய சம்மதம் தெரிவிக்கிறாள். பின்னர் அரவிந்த் குடும்பத்தினர் பெண் பார்க்க வந்த போது, அரவிந்தோடு வந்த அவனது தம்பி அர்ஜுனை கண்டு குழம்புகிறாள். காரணம்...... காரணம் அறிய முழு முழுவலை கேட்டு அறியவும். இது மறுமணம் பற்றிய கதை.
மனைவியின்...காதலன்! by bindusara
bindusara
  • WpView
    Reads 14,899
  • WpVote
    Votes 416
  • WpPart
    Parts 29
தேவதையின் மௌனமான அழுகை
நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு  by thabisher
thabisher
  • WpView
    Reads 34,145
  • WpVote
    Votes 879
  • WpPart
    Parts 28
ஒரு ஃபீல் good love ஸ்டோரி...படிச்சு பாருங்க..