LavanyaD4's Reading List
38 historias
தித்திக்கும் கன்னலோ எத்திக்கும் மின்னலோ✔ por Vaishu1986
Vaishu1986
  • WpView
    LECTURAS 102,757
  • WpVote
    Votos 4,021
  • WpPart
    Partes 81
தனது நண்பனின் ஒரு முடிவால் நாயகியின் வாழ்க்கை பாதையுடன் சென்று இணையும் நாயகன், அவளுக்கு கன்னலாய் இனிக்கிறானா, அவளது வாழ்வில் மின்னலாய் ஊடுருவுகிறானா என்று சொல்வது தான் கதையின் கரு!
சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔ por Vaishu1986
Vaishu1986
  • WpView
    LECTURAS 65,451
  • WpVote
    Votos 3,144
  • WpPart
    Partes 100
மிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகனை பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, பின்னாளில் யாரை படாத பாடு படுத்தினாளோ, அவனால் நிறைய அவமானங்களையும் பழிவாங்கலையும் சந்திக்கும் போது அதை எவ்வாறு எதிர்கொள்கிறாள்.......? அவள் மேல் தான் தன்னுடைய முதல் காதல், அவள் மேல் தான் அடங்காத கோபம் என இரண்டு வெவ்வேறு உணர்வுகளை ஒருத்தியின் மீதே கொண்டிருக்கும் நாயகன் என்ன முடிவெடுக்கப் போகிறான்? அவர்கள் இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு எவ்வாறு ஒரு முடிவுக்கு வருகிறது என்று சொல்வது தான் கதையின் கரு.
♥♪  திரா&திரான் ♪♥(முடிவுற்றது) por meeththira
meeththira
  • WpView
    LECTURAS 98,354
  • WpVote
    Votos 3,298
  • WpPart
    Partes 25
தன் வருங்களா கணவன் பற்றிய எதரிர் பார்ப்பு இன்றி இருக்கும் பெண் . தன்னவளை நிதம் நினைக்கும் ஆண். இவ் இருவரும் வாழ்க்கையை பார்க்கும் விதம் வேறு அப்படி பட்ட இவர்களை விதி இணைக்கும் கதை.
IDHUVUM KAADHALA??✓[Completed] por nhawwa
nhawwa
  • WpView
    LECTURAS 10,972
  • WpVote
    Votos 405
  • WpPart
    Partes 24
Hi friends this is my first story in Wattpad I am so happy that the story have got 2K+ reads thanks for reading my story This story moves by the heroine Melina Marry who is now a popular YouTuber with 650K subscribers . Actually this story is her pinned incidents in the diary that happened in her life And about the hero, His name is Robert. He is very intellectual, perfect and fond of teaching and he is good at photography too. In this story, he is the turning point in Melina's life. Okay let's read her diary......
வெண்மதியே என் சகியே[Completed] por niveta25
niveta25
  • WpView
    LECTURAS 122,927
  • WpVote
    Votos 3,159
  • WpPart
    Partes 28
துரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும் அறியா பெண்ணை வதைக்க கிளம்பி விட்டான் ... தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே இழக்க போவது தெரியாமல் அவள் உயிரையே தோழிக மேல் வைத்து விட்டு அவளின் தவறுக்கு தன்ன தானே பலி கொடுக்க முன் வந்த இவளின் நிலையோ பரிதாபம் தான் ஆனா அதை எதையும் உணரும் நிழலையில் அவன் இல்ல சொல்லும் நிலையில் இவளையும் சதி விட்டு வைக்கவில்லை... , ஆனா...இவர்கள் இருவரின் மொதலுக்கு , ஊடலுக்கு , பின் வர போகும் காதலுக்கும் பொறுப்பு... நாயகியின் தோழியே ......இது தான் இந்த கதையின் சுருக்கம் , மீதியே நாம் கதைக்குள்ளே பார்ப்போம் வாங்க..போகலாம் கதைக்குள்...
காதலும் கடந்து போகும்💘 por Suvi_Suvi_52
Suvi_Suvi_52
  • WpView
    LECTURAS 160,634
  • WpVote
    Votos 6,727
  • WpPart
    Partes 58
குளிர் காலத்திலே இலையின் மீது படிந்திருக்கும் பனித்துளி போல... எளிமையான காதல் கதை...! 💜அர்ஜுன் - தாரா💜 💜தருண் - ப்ரியா💜 இவர்களின் காதலில் நாமும் இணைவோம். பதிப்புரிமை © 2019-2025 by RSG © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed ) por AbineraAsiya
AbineraAsiya
  • WpView
    LECTURAS 216,189
  • WpVote
    Votos 5,063
  • WpPart
    Partes 33
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்
என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡ por SARAHimaginations
SARAHimaginations
  • WpView
    LECTURAS 105,783
  • WpVote
    Votos 3,262
  • WpPart
    Partes 43
Completed.. Thank you so much friends.. thanks for the support.. Thank you all for keeping my story always in #1 position in general fiction..
மதி மர்மம்(முடிவுற்றது) por adviser_98
adviser_98
  • WpView
    LECTURAS 33,757
  • WpVote
    Votos 2,012
  • WpPart
    Partes 44
ஹாய் ஹலோ இது தீராதீ.. என் மூன்றாம் படைப்பு.. ஒரு கதைய முடிப்பியா முடிக்கமாட்டியான்னே தெரியாம வோச்சிட்டு... இப்போ இது என்ன மா??? அப்டீன்னு நீங்க கேட்டா... என்னுடைய பதில்... அஃப்கோர்ஸ் இது என் மூன்றாவது கதை...😜 திஸ் ஈஸ் அ ந்யூ சோதனை ட்டுயூ ஆல்.... போன கதைகள்ளயாவது பல எடத்துல உண்மையானத பத்தி சொல்லீர்ப்பேன்... ஆனா இந்த கதைய பாத்தீங்கன்னா... . . அதல்லா சொல்ல மாட்டேன்... உள்ள போய் பாத்து தெரிஞ்சிக்கோங்க.....ஏன் மேல நம்பிக்கை இருந்தா படிங்கையா... இப்படிக்கு நான் தான்.... முக்கிய குறிப்பு : இக்கதை தீராதீ என்னும் என்னால் சுயமாய் எழுதப்பட்டது... காப்புரிமை பெற்ற கதை... இதை திருட முயல்பவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்... https://tamil.pratilipi.com/user/079unr9qf6?utm_source=android&utm_campaign=myprofile_share இது என் பிரதிலிப்பி ஐடி இன் லின்க்.. இதில் இக்கதையை படிக்கலாம்... அல்லது Check this out: மதி மர்மம்: 3 (Tamil Edition) by தீராத