Mahe
135 historias
தித்திக்கும் கன்னலோ எத்திக்கும் மின்னலோ✔ por Vaishu1986
Vaishu1986
  • WpView
    LECTURAS 102,779
  • WpVote
    Votos 4,021
  • WpPart
    Partes 81
தனது நண்பனின் ஒரு முடிவால் நாயகியின் வாழ்க்கை பாதையுடன் சென்று இணையும் நாயகன், அவளுக்கு கன்னலாய் இனிக்கிறானா, அவளது வாழ்வில் மின்னலாய் ஊடுருவுகிறானா என்று சொல்வது தான் கதையின் கரு!
ஆகாயச் சூரியனே  por sengodi
sengodi
  • WpView
    LECTURAS 14,048
  • WpVote
    Votos 1,721
  • WpPart
    Partes 59
தாய் யார்? சேய் யார்? பிரித்தறியவியலாத அவர்கள் அன்பு! கைது செய்யும் அவள் கண்ணசைவில் சிறைபட்ட இரு ஆண்கள்! கடமை தவறாது அவளின் காவல் பணி! பெண்மையும் போராண்மையும் பெரும்பொருளாய் பெற்றவள்! அவள் மனோன்மணி!
KATHAIPOMA♥️(Completed👍) por keerthu_ma
keerthu_ma
  • WpView
    LECTURAS 6,741
  • WpVote
    Votos 472
  • WpPart
    Partes 30
ÜÑÇÕÑDÏTĪØÑÁL LØVÊ STØRY 😍
நீ இன்றி வாழ்ந்திட முடியுமோ ? por SarafSaf
SarafSaf
  • WpView
    LECTURAS 31,072
  • WpVote
    Votos 929
  • WpPart
    Partes 28
ஹாய் ஃப்ரண்ட்ஸ்.. இதோ அடுத்த கதையோட வந்துட்டேன்..
விழியின் ஒளியானவள் (முடிவுற்றது) por Aashmi-S
Aashmi-S
  • WpView
    LECTURAS 25,304
  • WpVote
    Votos 1,048
  • WpPart
    Partes 41
இது என்னுடைய ஐந்தாவது கதை இந்த கதையில் நாயகி பிறந்தது முதல் கண் பார்வை இல்லாதவள் ஆனால் அதை ஒரு குறையாக கருதாமல் சாதாரண மனிதர்களைப் போல தன் வாழ்க்கையை வாழ்ந்து சாதிப்பவள். அவர் கண்பார்வை இல்லாதவள் என்று தெரியாமலேயே நாயகன் அவளை திருமணம் செய்கிறான் ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் நாயகி தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைக்கிறான் நாயகன். ஒரு சில நல்ல உள்ளங்களால் அவளுக்கு பார்வை கிடைக்கிறது. அதன் பிறகு அவள் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். சமூகத்தை அவள் பார்க்கும் பார்வை தன் வாழ்வில் அவள் சந்தித்த கஷ்டங்களை எவ்வாறு எதிர்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற்று நாயகனுடன் இணைகிறாள். அவளுடைய வாழ்க்கை கதையை கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையாகவும் கொஞ்சம் அவருடைய மனதைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். இதுவரை எனக்குத் தந்த ஆ
வாழவும் ஆளவும் அவள்(ன்)  por Aashmi-S
Aashmi-S
  • WpView
    LECTURAS 24,605
  • WpVote
    Votos 828
  • WpPart
    Partes 36
குடும்பமும் காதலும் நிறைந்த கதை
நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா  por SJovitha
SJovitha
  • WpView
    LECTURAS 24,758
  • WpVote
    Votos 741
  • WpPart
    Partes 43
அருணோதயம் பதிப்பகத்தில் 2010 இல் வெளியான நாவல் யூனிவர்சிட்டி படிச்சிட்டு இருக்கும் போது கண்ணில பட்ட ஒரு செய்தி தாளின் சிறு பொறி தான் இந்த மாறுபட்ட நாவல் தோன்றிய பின்னணி... எனது நாவல்களில் இந்த நாவல் நாயகன் நாயகிக்கும் இடையில் டயலாக்ஸ் வெறும் ஒரு பக்கமே கொண்ட நாவல். ஆன்லைனில் போட்ட காலத்தில் நாயகன் Akshay நாயகி நிலாவையும் பிடித்த வாசகர்கள் ஏராளம் .
என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு) por dharshinichimba
dharshinichimba
  • WpView
    LECTURAS 42,443
  • WpVote
    Votos 925
  • WpPart
    Partes 36
தொலையவிருந்த வாழ்க்கையை மீட்டு கொடுத்த காதல் கதை