Completed stories
159 stories
என்ன தவம்  செய்தனை by authorBalaSundar
authorBalaSundar
  • WpView
    Reads 2,810
  • WpVote
    Votes 241
  • WpPart
    Parts 24
***************************** என்ன தவம் செய்தனை... ***************************** பாலா சுந்தர் அத்தியாயம் 1 இன்று... ப்ரித்வியின் திருமணம் முடிந்த மறுநாள்... "நேத்து தான் கல்யாணம் முடிஞ்சது, இன்னிக்கு ரெண்டும் ஒவ்வொரு திக்குல நின்னுட்டு முழிச்சிட்டு இருக்கு. கல்யாணப் பொண்ணும் மாப்பிள்ளையும் நிற்குற நிலையைப் பார்த்தா மனசு பதறுது." என்றாள் ப்ரித்வியின் சரளா பெரியம்மா. இந்தக் காட்சியில் சரளா விவரித்த 'கல்யாணப் பொண்ணு' என்பது சுசி என்ற சுசித்ராவும் 'கல்யாண மாப்பிள்ளை' சரளாவின் தங்கை தேவியின் மகன் ப்ரித்வியும் தான். "இது கூடத்துல நின்னு பேசுற பேச்சா மதினி?" என்று ப்ரித்வியின் தந்தை சரளாவை அதட்டினார். "தேவி என்னைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னதும் நான் வீட்டுல போட்டதைப் போட்டபடி வந்து சேர்ந்துட்டேன் தெரியுமா?" சரளா அழுவதுபோலப் பேசினார். "ஓ?" என்ற ப்ரித்வியின் தந்தை ரவிசங்கர் த
என்னவள் நீயடி  by Hrithii
Hrithii
  • WpView
    Reads 3,039
  • WpVote
    Votes 33
  • WpPart
    Parts 5
கார்குழல் ஓவியமான அவளை ரசிக்கும் கண்ணன் இவனே பதிலுக்கு வார்வீசிடும் வீராங்கனை இவளே ஆனால் அவனுக்கு மட்டும் பூக்கள் வீசப்படுவதாக தோன்றியது 😍 இரு உள்ளங்களில் காதல் எந்தன் கற்பனையில் சித்திரமாக
ஒளியாய் பாய்ந்தாயே by Chithu_writes
Chithu_writes
  • WpView
    Reads 12,888
  • WpVote
    Votes 1,016
  • WpPart
    Parts 38
இனம் , மொழி மதம் அப்பாற்பட்ட காதல்
தீயுமில்லை... புகையுமில்லை... by deepababu
deepababu
  • WpView
    Reads 87,657
  • WpVote
    Votes 1,184
  • WpPart
    Parts 10
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. வாழ்க்கையில் எதையும் அலட்சியமாக எண்ணும் நாயகனும், ஒழுக்கத்தையும், தன்மானத்தையும் உயிர் மூச்சாக கொண்டு வாழும் நாயகியும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இணையும் பொழுது தங்களை எப்படி சமரசம் செய்து கொள்கிறார்கள் என்பதை காண நான் ஆவலாக காத்திருக்கின்றேன்... நீங்கள்? என் மனதில் உதித்த இரண்டாவது கதை இது. ஆனால் கான்செப்ட் ஸ்பெஷலாக இல்லாததால் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். சரி, என் கதை பாணிகளில் இது வித்தியாசமாக இருக்கும் என்பதால் இம்முறை பதிப்பித்து விட்டேன்.
ஆரியன் வானில் வெண்ணிலா by kadharasigai
kadharasigai
  • WpView
    Reads 25,120
  • WpVote
    Votes 1,122
  • WpPart
    Parts 30
ஒரு அப்பாவி நாயகியுடன் அழகான பாசமான நாயகனின் காதல்
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதா by SJovitha
SJovitha
  • WpView
    Reads 48,283
  • WpVote
    Votes 1,184
  • WpPart
    Parts 91
அருணோதயம் வெளியீடு ஏப்ரல் 2022 வெளிநாட்டு மாப்பிள்ளை என்றாலே தவறானவர்கள் என்ற அபிப்ராயத்தால், ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை மிகத் தெளிவாக சொல்லி இருக்கும் நாவல். வெளி நாடுகளில் வாழும் ஆண்கள் எப்படி இருப்பார்கள் என்ற இந்தியா போன்ற கலாச்சாரத்தில் ஊறிய நாட்டு மக்களின் கருத்துக்களை அப்படியே படம் பிடித்து காட்டும் கதை... நாயகன் ஆர்ஷன் வெளிநாட்டில் பிறந்தவன். புத்தகமா வாங்கி படித்த அத்தனை பேரின் இதயத்தையும் கொள்ளை கொண்டு போனவன்..எனது நாவல்களிலியே பல பாராட்டுகளும் கிரீடம் பொறிக்க வைத்த ஒரு நாவல்..இங்கு பதிவேற்றம் மிக விரைவில்
[❌️கதை நீக்கப்பட்து❌️]🌼என்னுயிர் தொடும் அனுமதி உனக்கே🌼 by ShruthyGayathryS
ShruthyGayathryS
  • WpView
    Reads 35,566
  • WpVote
    Votes 1,623
  • WpPart
    Parts 76
நான் விரும்பிடாத இன்பம் நீ ... உனை விரும்பும் துன்பம் நான்...!
பிருந்தாவனம் by Rose__petal__fathi
Rose__petal__fathi
  • WpView
    Reads 118,264
  • WpVote
    Votes 3,812
  • WpPart
    Parts 30
ஒரு அழகிய குடும்பத்துடன் இணைந்து உறவாடும் ரகசியமான காதல்..
காதல் ரிதம்( Completed) by bindusara
bindusara
  • WpView
    Reads 57,750
  • WpVote
    Votes 1,321
  • WpPart
    Parts 32
அழகான காதலுடன் சேர்ந்த அடிதடி காதல் கதை🥰