Best books
5 stories
My Therom........❤.............. by Catty_Tec
Catty_Tec
  • WpView
    Reads 461
  • WpVote
    Votes 146
  • WpPart
    Parts 10
Nothing !but something here❤❤❤👇
உன் கண்ணால் என்னை சிறை செய் by Selvarajnan
Selvarajnan
  • WpView
    Reads 2,107
  • WpVote
    Votes 77
  • WpPart
    Parts 7
Hai frnds ithu ennoda first story penmai la eluthitu irunthen then ennoda family situation nala continue pana mudila analum intha story ya epadi yavathu mudichadanum vita idathula irunthu elutha arambichu iruken padichitu comments solunga kandipa correct panikuven Story outline - தன்னோட வாதாடும் திறமையால் சென்னை சிட் டியில் மிகப்பெரிய lawyer ஆ இருக்காரு நாம ஹீரோ சாகத்தியன். நேர்மையாகவும், துணிச்சலோடும் இருக்கற இவர் தன் இளம் வயது காதல் தோல்வியால் காதலை மட்டும் அல்லாமல் காதல் செய்பவரையும் வெறுக்கறவர் அனாஅதுக்கு நேர் எதிரா இருகாங்க நம்ம ஹீரோயின் சம்யுக்தா தன் வால்தனதால் ஹீரோ மனசுல எப்படி இடம் பிடிக்கறாங்க அப்படிங்கறது கதையில சொல்றேன். இவங்க லவ் ஸ்டோரிக்கு நடுவுல சூப்பர் என்ட்ரி கொடுக்கறாங்க நம்ம ஹீரோ friend சித்தார்த். ரொம்ப ஜாலியான type. தன் காதல் மனைவி மாயா ஒரு மிகப்பெரிய சிக்கல மட்டிக்கிறாங்க. மாயா எந்த சிக்கல மட்டிக்கிறாங்க, சித்தார்த் அவங்கள எப்படி சகா உதவியோடு காப்பாத்தறாங்கன்னு கதையில் பார்க்கலாம்.
நீயே காதல் என்பேன் !!!(completed√) by sizzling_saran
sizzling_saran
  • WpView
    Reads 282,494
  • WpVote
    Votes 11,516
  • WpPart
    Parts 64
Highest ranking - 2 in nonfiction 1 in tamilstory மூன்று உயிர் தோழிகளான மாதவி, சாதனா மற்றும் அனுஷியாவின் நட்பின் ஆழத்தையும்....அவர்களின் வாழ்வில் இடம்பெறும் காதல், திருமணம், ஊடல் என்று அனைத்தையும் பேசப் போவதே " நீயே காதல் என்பேன்" இந்த கதையில் வரும் அனைத்து கதாபாத்திரமும் என் கற்பனையே....இதில் தாம் விரும்பும் ஏதேனும் ஒரு பிரபலத்தின் நிழல் தோன்றினால் அவற்றை கதையாக மட்டும் எண்ணும்படி கேட்டு கொள்கிறேன்
வஞ்சி மனம் தஞ்சம் கொண்டேன்✔ by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 184,659
  • WpVote
    Votes 6,930
  • WpPart
    Parts 36
ஏன்டா அவுட் டேட்டடா இருக்க.... அதைக் கூட விடு! நான் சேலை மூடும் இளஞ்சோலையா; யாராவது கேட்டா சிரிச்சுடுவாங்க பாவா; ஸ்கர்ட் போட்ட புதர் காடுன்னு வேணும்னா பாடு, கொஞ்சம் மேட்சிங்கா இருக்கும்....ஏ......ய் பாவ்வ்வ்வா என்ன நான் பேசிக்கிட்டே இருக்கேன்...... நீ குப்புற படுத்துக்கிட்ட" என்று கேட்ட ஐஸ்வர்யாவிடம், "பேசி முடிச்சுட்டன்னா எழுப்பி விடு வரு, இல்ல நாளைக்கு பார்த்துக்கலாம், 27 க்கு அப்புறம் 28 வது நாள்னு சமாதானம் ஆகிக்குறேன்!" என்று கோபத்தை கட்டுப்படுத்திய குரலில் பேசியவனிடம், "சரி ஓகே!" என்று சொல்லி விட்டு திரும்ப முயன்றவளை "சரி ஓகேவா உன்னையெல்லாம்.... படுபாவி; நல்லா சாப்பிட்டல்ல....... வா கலோரீஸ் எல்லாம் பர்ன் பண்ணுவோம்!" என்று சொல்லி விட்டு அவள் முகமெங்கும் முத்தமிட்டு இதழ்களில் வந்து சரணடைந்து இருந்தான் மித்ரன்.
சிம்டாங்காரன் (இனிதே நிறைவடைந்தது) by vijayish
vijayish
  • WpView
    Reads 67,553
  • WpVote
    Votes 1,665
  • WpPart
    Parts 30
Rank 1st love story (23/08/2019) Rank 1st short story (25/11/2019) Rank 1st fiction (19/10/2019) Rank 1st marriage (12/2/2020 Rank 1st sentiment (10/12/2019) Rank 2nd romance (10/12/2019) Ranj 1st lovable (9/03/2021) காதல் சில நேரங்களில் நாம் புரிந்து கொள்ளும் முன் .....