thurayya_tooba's Reading List
11 stories
ஒவ்வொன்றாய் திருடுகின்றாய்.... (completed) by maayamithra
maayamithra
  • WpView
    Reads 16,407
  • WpVote
    Votes 474
  • WpPart
    Parts 12
1. அனிஷ் ராஜ் & சிம்ரதி 2. அரவிந்தன் ராஜ் & அர்மிதா 3. விஸ்வாமித்ரன் ராஜ் & மாயா வாணி ஸ்ரீ இவங்கதாங்க இந்த கதையோட ஹீரோஸ் ன் ஹீரோயின்ஸ். இந்த கதை முழுக்க முழுக்க கற்பனை மட்டும் தான். 3 ஜோடி இருக்கறனாலே இத நான் என்னோட உயிர் தோழிங்க இருவர் சேர்ந்து எழுதினது. அவங்க அவங்க கற்பனை மூட்டைய அவுத்து விட அதை எனக்கு புரிஞ்சது மாரி எழுதி இருக்கேன். படிச்சு பாருங்க. புடிக்கும்னே நம்புறேன்.. ஹீரோ ஹீரோயின் inro குடுத்துட்டா சுவாரசியம் போய்டும். அதனால நீங்களே படிச்சு தெரிஞ்சிக்கோங்க... நன்றி
கண்டேன் என் ஜீவாமிர்தம்✔  by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 226,630
  • WpVote
    Votes 10,065
  • WpPart
    Parts 75
பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயிடுச்சு. இந்த இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே மிஸ். கவிப்ரியா அர்ஜுன்?" என்று கேட்டான் ஜீவானந்தன். "வீட்ல உதைச்சாங்கன்னா அது மொத்தத்தையும் நீ தான் வாங்கணும். பார்த்துக்க! பர்ஸ்ட் மோதிரம் போடணுமா? மாலை போடணுமாடா?" என்று கேட்டவளை புன்னகையுடன் கைகளில் ஏந்திக் கொண்டான் ஜீவானந்தன். தன் உயரத்துக்கு சற்று மேலே இருந்து தன் தோள்களை பற்றியிருந்த கவிப்ரியாவிடம், "நீ எனக்கு எவ்வளவு இம்சை குடுத்தாலும் உன்னை தான் என் மனசு சுத்தி சுத்தி வருதுடீ! எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து நீ என் கிட்ட முகத்தை திருப்பிக்கிட்ட நாள் தான் நிறைய..... இருந்தாலும் ஏன்டீ உன் கிட்ட மட்டும் கோபமு
எந்தன் உயிர் ஓவியம் நீ✔ by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 372,301
  • WpVote
    Votes 11,413
  • WpPart
    Parts 49
"புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாது. ஆளை விடுங்க பாஸ்" என்றவளிடம் "எனக்கு கண்டிப்பா கேர்ள் பேபி வேணும். நம்ம செகண்ட் ப்ராஜெக்ட்க்கு இன்னிக்கு பூஜை போடப் போறோம் நிது டார்லிங்!" என்று சொல்லி அவளை அணைத்தான் தீபன்...... ஒரு ரயில் பயணத்தின் போது சந்திக்கும் நாயகனும், நாயகியும் ஒருவரால் ஒருவர் வாழ்வில் ஏற்றங்களை பெறுவது தான் கதையின் கரு!
என்னவள்(ennaval) by tamizhgirl16
tamizhgirl16
  • WpView
    Reads 5,637
  • WpVote
    Votes 213
  • WpPart
    Parts 6
இப்போது இருக்கின்ற சமூகத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகி்றது.இதனை ஒரு பெண் எவ்வாறு சமாளித்து மேலே வருகிறாள் என்பதை கருவுளமாக கொண்டது இக்கதை என்னவள். 6/3/2018 1st பாசம் 6/3/2018 23 in ரொமான்ஸ் 6/3/2018 7th காதல்
தண்டனை (சிறுகதை) by Nivethamagathi
Nivethamagathi
  • WpView
    Reads 597
  • WpVote
    Votes 75
  • WpPart
    Parts 1
யாருக்கு என்ன தண்டனை? படித்துத் தான் பாருங்களேன்.
என்னை விட்டுப் போகாதே by Kavi_parkavi
Kavi_parkavi
  • WpView
    Reads 856
  • WpVote
    Votes 33
  • WpPart
    Parts 1
ஏங்க, ஏங்க சீக்கிரம் எழுந்திரீங்க..! .......
எனக்குள் நீ உனக்குள் நான் by kadharasigai
kadharasigai
  • WpView
    Reads 243,444
  • WpVote
    Votes 8,101
  • WpPart
    Parts 55
கல்லூரி மாணவியாக நாயகி கல்லூரி பேராசிரியராக நாயகன் இருவருக்கும் இடையில் காதல்
அமுதங்களால் நிறைந்தேன் by Jeya_Lakshmi
Jeya_Lakshmi
  • WpView
    Reads 11,480
  • WpVote
    Votes 135
  • WpPart
    Parts 8
அன்பும் காதலும் நிறைந்த அமுதப் பெண்ணின் கதை.
காதல் தர வந்தாயோ  by JenilaNila
JenilaNila
  • WpView
    Reads 46,330
  • WpVote
    Votes 1,130
  • WpPart
    Parts 37
கியூட்டா ஸ்மூத்தா மூவ் ஆகிற மாதிரி ஒரு லவ் ஸ்டோரி
நீ எந்தன் சொந்தம் by jamunaguru
jamunaguru
  • WpView
    Reads 174,868
  • WpVote
    Votes 6,356
  • WpPart
    Parts 21
திருமணத்தில் இணைந்த இரு மனம்..❤❤