Esakee's Reading List
6 stories
என் ஆச கருப்பட்டி by Pinki110294
Pinki110294
  • WpView
    Reads 21,703
  • WpVote
    Votes 473
  • WpPart
    Parts 24
தாயில்லாமல் வளரும் தாரிகா... தன்னுடன் பல இரகசியத்தை புதைத்து வாழும் ஆதித்தன்.
கண்டேன் என் ஜீவாமிர்தம்✔  by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 226,093
  • WpVote
    Votes 10,063
  • WpPart
    Parts 75
பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயிடுச்சு. இந்த இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே மிஸ். கவிப்ரியா அர்ஜுன்?" என்று கேட்டான் ஜீவானந்தன். "வீட்ல உதைச்சாங்கன்னா அது மொத்தத்தையும் நீ தான் வாங்கணும். பார்த்துக்க! பர்ஸ்ட் மோதிரம் போடணுமா? மாலை போடணுமாடா?" என்று கேட்டவளை புன்னகையுடன் கைகளில் ஏந்திக் கொண்டான் ஜீவானந்தன். தன் உயரத்துக்கு சற்று மேலே இருந்து தன் தோள்களை பற்றியிருந்த கவிப்ரியாவிடம், "நீ எனக்கு எவ்வளவு இம்சை குடுத்தாலும் உன்னை தான் என் மனசு சுத்தி சுத்தி வருதுடீ! எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து நீ என் கிட்ட முகத்தை திருப்பிக்கிட்ட நாள் தான் நிறைய..... இருந்தாலும் ஏன்டீ உன் கிட்ட மட்டும் கோபமு
❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤(முடிவுற்றது) by SHEHAZAKI
SHEHAZAKI
  • WpView
    Reads 16,296
  • WpVote
    Votes 292
  • WpPart
    Parts 7
தங்கள் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவத்திற்கு காரணமானவர்களை பழிவாங்க துடிக்கும் கதாநாயகிகள்.. அவர்களுக்கு துணையாக நிற்கும் நாயகர்கள் .. நாயகர்கள் யாரென்ற உண்மை அவர்கள் துணைவிகளுக்கு தெரிந்தால்..❤❤ Rank #1 Romance (2020-09-25) to (2020-10-05)
வசந்தம் வீச வாராயோ....! 💕💕💕 (முடிவுற்றது) by Veeraveer31
Veeraveer31
  • WpView
    Reads 162,229
  • WpVote
    Votes 6,771
  • WpPart
    Parts 51
காதலை அழகாக காட்டுவதும் உணர்த்துவம் காதலர்களே... காதலின் அழகை அவர்களோடு காண்போம்....!
இதுவும் காதலா?!!! by LakshmiSrininvasan
LakshmiSrininvasan
  • WpView
    Reads 244,226
  • WpVote
    Votes 9,077
  • WpPart
    Parts 47
திகட்ட திகட்ட வாழ்க்கையை வாழ்ந்த ஒருத்தி,தீவாய் சிறு பூவுடன் திணறிய வாழ்வில் வசந்தமாய் மாறுவாளா ஒருத்தி?? கணக்கிட்டு தான் காதலும் கொண்டானோ..கணக்கில்லா ஆயிரம் இன்பங்கள் கொண்டு வந்தவள் ஏனோ கண்ணீருக்கு மட்டும் அரை நொடி கொடுக்கவில்லை.போகையிலே விட்டு செல்ல பொக்கிஷமாய் காத்தாளோ ?!! இது ஒரு முக்கோண காதல் கதை !!
துணையாக வா சகி by SabareeKannan
SabareeKannan
  • WpView
    Reads 3,090
  • WpVote
    Votes 109
  • WpPart
    Parts 5
மறுமணம்