Shazna_Ishrath's Reading List
7 stories
அக்னியில் பூ ஒன்று by lakshmi_devi
lakshmi_devi
  • WpView
    Reads 21,350
  • WpVote
    Votes 570
  • WpPart
    Parts 23
ஹாய் நண்பர்களே.. நான் ஸ்ரீலக்ஷ்மி தேவி உங்களுடன் இந்த கதையின் மூலம் பயணிக்க வந்துள்ளேன். இது என்னுடைய முதல் கதை தவறேதும் இருந்தால் சுட்டி காட்டவும்... This story dedicated to gurunadhar @ramya_anamika and my close friend @ANagaveni
ஆகாயம் தீண்டாத மேகம் by ashikmo
ashikmo
  • WpView
    Reads 23,545
  • WpVote
    Votes 1,880
  • WpPart
    Parts 35
தனியாக இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கைப்போராட்டத்தை பற்றிய ஒரு கதை... இதுக்கு மேல என்ன சொல்ரதுன்னு தெரியல.. ஏனெனில் நானே இன்னும் 4 அப்டேட்கு மேல யொசிக்கல.. வாசகர்களின் கருத்துக்களை வைத்து கதை ஓட்டம் மாறும்..
வெயில் தின்ற மழை by Shazna_Ishrath
Shazna_Ishrath
  • WpView
    Reads 7,480
  • WpVote
    Votes 395
  • WpPart
    Parts 13
அன்பெனும் கொடூரச் சிறையில் நாயகியை அடக்கி ஆள முற்படும் அழகான காதலன்.. அதிலிருந்து மீண்டும் வரப் போகிறாளா நம் நாயகி..? அல்லது இறந்து மடியும் வரை அங்கேயே கிடக்கப் போகிறாளா? வாருங்கள் கதையில் காண்போம்.
 நறுமுகை!! (முடிவுற்றது) by sweetylovie2496
sweetylovie2496
  • WpView
    Reads 381,849
  • WpVote
    Votes 16,166
  • WpPart
    Parts 86
என்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அவுங்க பேர போலவே....தன்ன சுத்தி இருக்குறவங்க வாழ்க்கையில சந்தோஷன்ற வாசத்தை அள்ளித் தருரவங்க.....ஆனா அந்த சந்தோஷம் அவ வாழ்க்கையில இருக்கான்னு கேட்டா... அது பெரிய கேள்விக்குறி.....காரணம்....அதை நான் சொல்றதை விட நீங்களே படிச்சுர தெரிஞ்சுக்கோங்களேன்......
காதலே கண்ணீர்! (முடிவுற்றது) ✔ by Shazna_Ishrath
Shazna_Ishrath
  • WpView
    Reads 127,710
  • WpVote
    Votes 5,219
  • WpPart
    Parts 38
அறியாத பாதையில் புரியாத புதிரானது அவள் வாழ்க்கை..
500+ Psychology Facts | ✍ by August_Parker
August_Parker
  • WpView
    Reads 5,066,517
  • WpVote
    Votes 227,395
  • WpPart
    Parts 147
Psychology, if it's your cup of tea, opens doors to a lot of interesting characteristics and traits that human beings encompass. Reading about it will not only give a meaningful perspective to how you see the world, but will also allow you to reach out and understand people around you better.
அவள் ஒரு தேவதை by Harshini_842
Harshini_842
  • WpView
    Reads 3,626
  • WpVote
    Votes 408
  • WpPart
    Parts 11
தனிமையில் தங்கையின் துணையோடு வாழ்ந்தவள் அறியாமையினால் வேறு ஒரு உலகில் போய் சிக்குண்டாள்...!! தந்தை இருந்தும் இல்லாத நிலை தங்கைக்கு துணை அக்கா மட்டுமே என்ற நிலையில் அவள் இல்லாத பட்சத்தில் செய்வதறியாது பறிதவிக்கும் தங்கை மனிதர்களை கண்டாலே அவர்கள் உயிரைக் குடிக்கும் ஒரு மாய உலகில் தனது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மீண்டு வரப் போராடுகிறாள் அவளுக்காக !! அவள் தங்கைக்காக!! பயந்து ஒடுங்கிப் போய் இருந்தவள் கிளர்த்தெழுகிறாள் பெண்ணாக !! நாயகியாக !!