Completed stories🌹📚📚📚🌹
111 stories
என் வாழ்வின் சுடரொளியே! by Aarthi_Parthipan
என் வாழ்வின் சுடரொளியே!
Aarthi_Parthipan
  • Reads 106,648
  • Votes 3,667
  • Parts 49
அழகு, அறிவு, அன்பு, ஆற்றல், இனிமை, மென்மை, தூய்மை என அனைத்து நற்குணங்களும் கொண்ட அவள் இம்மண் உலகிற்கு வந்த தேவதை. அவள் சொர்கம் போன்ற அவள் இல்லத்தில் பிறந்த பொழுதும், விதியின் விளையாட்டால் ஒரு நரகதிற்குள் தள்ளப் படுகிறார்கள். அந்த நரகத்தில் இருந்து தனக்கு விடுதலை கிடைத்துவிடாதா என்று அவள் ஏங்கிக் கொண்டிருந்த சமயம், அங்கிருந்து நிரந்தரமாக வெளியேற கடவுள் கொடுத்த வழியில் சென்றவள் வாழ்வில் அதை விட பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அடுத்து அவள் சென்ற இடமும் நரகமாக இருக்க, அந்த நரகத்தில் இருந்து தப்பி செல்ல விரும்பாமல் அதை சொர்க்கமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டாள். அதில் அவளுக்கு கிடைத்தது வெற்றியா? தோல்வியா? காண்போம்!!!!
யாதிரா (COMPLETED ) by GuardianoftheMoon
யாதிரா (COMPLETED )
GuardianoftheMoon
  • Reads 17,680
  • Votes 925
  • Parts 15
29 வயதில் Emergency Medicine Associate Consultant ஆக உயர்ந்திருந்தாள் டாக்டர் யாதிரா. எல்லா பேஷண்ட் உம் போல் வருணும் இருப்பான் என அவள் நினைத்தாள் ஆனால் வருண் அப்படி அல்ல. வருணின் வாழ்க்கையை இருமுறைக் காப்பாற்றுகிறாள் யாதிரா - ஒரு முறை எமர்ஜென்சி வார்டில், இன்னொரு முறை மும்பைக்கு போன் செய்து.
மாயவனோ... தூயவனோ....நாயகனோ by bhuvana2206
மாயவனோ... தூயவனோ....நாயகனோ
bhuvana2206
  • Reads 34,450
  • Votes 1,483
  • Parts 45
மாயவனின் காதல்
  என்னடி மாயாவி நீ (முடிவுற்றது) by Maayaadhi
என்னடி மாயாவி நீ (முடிவுற்றது)
Maayaadhi
  • Reads 90,439
  • Votes 3,085
  • Parts 27
பெற்றோர், நண்பன், என எல்லா இடத்திலும் தோல்வியை மட்டுமே கண்டு வாழ்கையை வெறுக்கும் இளைஞன் வாழ்வில் வரும் மனைவி மாயாவியாக மாறி மாயம் செய்து வாழ்வை அழகாக மாற்றுபவளா? இல்லை மீண்டும் மாயமென மறைந்து தோல்வியை தருபவளா?
சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது) by adviser_98
சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)
adviser_98
  • Reads 36,641
  • Votes 2,710
  • Parts 92
ஹாய் இதயங்களே இது என் ஆறாவது கதை... தாங்கள் உதித்ததின் உண்மை காரணத்தை அறிந்து உலகை காக்க வேண்டி உயிர் நீத்த உலகத்தின் அதிபதிகளின் பின் களமிறங்கும் மூன்று இளஞ்சூரியன்கள்... அவர்களை காத்தருளும் பணியை தாமாக கையிலெடுத்து உலகை பாதுகாக்க புவியில் ஜனித்து துணை சேரும் ஒன்பதின மாவீரசத்ரியன்கள்... பிறப்பெடுத்ததே இக்காரணத்திற்கென அறியாது அவர்களுடன் கை கோர்க்கும் இளம்பூக்களான நாயகிகள்... அவர்களை தங்களின் சக்திகளுடன் வழி நடத்த போகும் உலகின் மைந்தர்கள் மற்றும் வீராங்கனைகள்... நடக்க போவதென்ன... பொருத்தாருந்து காணலாம்.... நட்பு மாயம் மந்திரம் மர்மம் கற்பனை மறுஜென்மம் பிரிவு வலி காதல் சகோதரத்துவம் நகைச்சுவை மற்றும் பல திருப்பங்களுடன் கூடிய மாயமந்திர கதை.... இக்கதை என்னால் சுயமாய் எழுதப்பட்டது... தீராதீ❤
காதல் சுகமானது❣❤❣(முடிவுற்றது) by riyasundar
காதல் சுகமானது❣❤❣(முடிவுற்றது)
riyasundar
  • Reads 22,146
  • Votes 1,152
  • Parts 23
Highest rankings: #2 in காதல் #1 in தமிழ் #2 in குடும்பம் #5 in Tamil #56 in affection #89 in Romance காதல் என்ற உணர்வு ஒரு மனிதனை எல்லா விதங்களிலும் ஆட்டிப் படைக்கின்றது..........எரிமலையாய் சுட்டெரிக்கும்; பின் அதுவே மழையாய் குளிர்விக்கும்.........கோடி வலிகள் கொடுத்தாலும் அதனை மனம் சுகமென்றே ஏற்கும்..... அப்படியொரு மென்மையான கதை இது..... ________________________________________ அவனுக்கு ஒரு புன்னகையையே பரிசாய் கொடுத்தான் முன்னவன். அப்போது அவனது நண்பன் அவர்கள் பேருந்தை சுட்டிகாட்டி , "ஹே அங்க பாரேன். காலேஜ் பஸ் மாறி இருக்கு..pretty girls ல... அதுல ஒரு Cute ஆன பொண்ணு கூட உன்னையே Sight அடிச்சுட்டு இருக்கா... Lucky தான்டா நீ " என்று கலாய்க்க ஹரீஷும் அவ்விடம் நோக்கினான். அதனை பார்த்துக் கொண்டிருந்தவள் அவர்கள் பேச்சின்மூலம் தன்னைப்பற்றி கூறியதை உணர்ந்து படபடத்து சட்டென வேறுபுறம் திரும்பினாள்.
நாயகனை பிரியாள் 💞(முடிவுற்றது ) by incomplete_writer
நாயகனை பிரியாள் 💞(முடிவுற்றது )
incomplete_writer
  • Reads 85,548
  • Votes 4,791
  • Parts 35
தீராக்காதல் தீவிரக்காதல்..... உயிர்பிரியும் வேளையிலும் உடனிருக்கும் காதல்.... காதலின் எல்லை கரைகடந்தால் காதல் நெஞ்சம் என்னாகுமோ... காதலித்து கரம் பிடித்து அந்த காதல் தனக்கானது இல்லை என அறிந்தும் அவள் கொண்ட காதல் சிறிதும் குறையாமல் அவன் முழுக்காதல் அடைய போராடி நாயகன் மனதில் இடம் பிடிக்கும் மாயவள்... அன்பு நெஞ்சத்தில் ஆசையாய் துயில் கொண்டு அன்போடு உறவாடி ஆயுள்வரை பயணித்து அவன் மடியிலே மடிய நினைத்து அவன் காதல் கூட்டுக்குள் கட்டுண்டு கிடப்பது சொர்கமே..
நீயன்றி வேறில்லை. by Madhu_dr_cool
நீயன்றி வேறில்லை.
Madhu_dr_cool
  • Reads 59,290
  • Votes 4,365
  • Parts 50
ஒரு விபத்து, ஒரு மர்மம், ஒரு கனவு, ஒரு காதல்...
உன் நிழலாக நான் by kadharasigai
உன் நிழலாக நான்
kadharasigai
  • Reads 99,865
  • Votes 4,748
  • Parts 71
எதிர்பாராமல் அவன் கையால் அவள் கழுத்தில் ஏறும் மாங்கல்யம் பிரிய நினைக்கும் மனம் சேர்த்து வைக்க நினைக்கும் விதி எல்லாரோட வெற்றிக்கு பின்னாடியும் ஒருத்தர் இருப்பாங்க அந்த நிழல் தான் உன் நிழலாக நான்.
என் இனிய மணாளனே!! by jothisri
என் இனிய மணாளனே!!
jothisri
  • Reads 93,877
  • Votes 2,945
  • Parts 40
💐திருமணம் to காதல்💐