completed
79 stories
வெண்மதியே என் சகியே[Completed] by niveta25
niveta25
  • WpView
    Reads 121,837
  • WpVote
    Votes 3,158
  • WpPart
    Parts 28
துரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும் அறியா பெண்ணை வதைக்க கிளம்பி விட்டான் ... தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே இழக்க போவது தெரியாமல் அவள் உயிரையே தோழிக மேல் வைத்து விட்டு அவளின் தவறுக்கு தன்ன தானே பலி கொடுக்க முன் வந்த இவளின் நிலையோ பரிதாபம் தான் ஆனா அதை எதையும் உணரும் நிழலையில் அவன் இல்ல சொல்லும் நிலையில் இவளையும் சதி விட்டு வைக்கவில்லை... , ஆனா...இவர்கள் இருவரின் மொதலுக்கு , ஊடலுக்கு , பின் வர போகும் காதலுக்கும் பொறுப்பு... நாயகியின் தோழியே ......இது தான் இந்த கதையின் சுருக்கம் , மீதியே நாம் கதைக்குள்ளே பார்ப்போம் வாங்க..போகலாம் கதைக்குள்...
என் அருகில் நீ இருந்தால் 💞Completed💞 by Vaishalimohan2k
Vaishalimohan2k
  • WpView
    Reads 39,261
  • WpVote
    Votes 990
  • WpPart
    Parts 17
நினைத்ததை சாதித்து பழக்கப்பட்டவனுக்கும் பிடிவாதக்காரிக்குமான போர்க்களத்தில் காதலின் பங்கு என்ன ?
நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது) by SaraMithra95
SaraMithra95
  • WpView
    Reads 491,429
  • WpVote
    Votes 12,784
  • WpPart
    Parts 67
"உன்னால எப்டி எனக்கு இப்டி துரோகம் பன்ன முடிஞ்சது... உங்கிட்டருந்து எனக்கு வேண்டியது டிவோர்ஸ்...தயவு செய்து அந்த பேப்பர்ஸ்ல ஸைன் போடு"..என்ன விட்று ப்ளீஸ்...ஐ கேட் யூ..ஐ கேட் யூ நிரன்ஜ்...பிளீஸ் லீவ் மி.. ஹவ் குட் யூ டு திஸ் ட்டு மி... i dont want to talk to you... i dont want to see your face and i wont... leave me please.போதும் என்னால இதுக்குமேல எதையும் தாங்கிக்க முடியாது..everything is over between us...said by Riya. நம்ம கதையின் நாயகி ரியா .. நாயகன் நிரன்ஜ்...இவர்களின் வாழ்வில் நாமும் இணைவோம்.
'பூ' கம்பமாய் வந்த பூகம்பம் by indumathib
indumathib
  • WpView
    Reads 228,312
  • WpVote
    Votes 6,728
  • WpPart
    Parts 44
மதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....
அன்புள்ள திமிரே.. by shivaali
shivaali
  • WpView
    Reads 36,339
  • WpVote
    Votes 396
  • WpPart
    Parts 36
அன்பு அழகானது என்று தெரியும் திமிரானது என்று உன் முரட்டு காதலிருந்து தெரிந்தது
விலகவும் முடியாமல் நெருங்கவும் முடியாமல்(நிறைவுற்றது ) by Ayannaaara
Ayannaaara
  • WpView
    Reads 85,210
  • WpVote
    Votes 24
  • WpPart
    Parts 2
நம் காதலும் மோதலும் இணைந்ததே நம் வாழ்க்கை. இதில் காதலை விட்டு விலகவும் முடியாது மோதலுடன் நெருங்கவும் முடியாது.இதுவே நாம் 😍 கிரிஷ்💞ராதா
மறக்குதில்லை மனம்.. by jamunaguru
jamunaguru
  • WpView
    Reads 86,980
  • WpVote
    Votes 3,311
  • WpPart
    Parts 15
மறந்து வாழ துடிப்பவளை நெருங்கும் நேசம்..❤❤
என் இதயமடி(டா) நீ எனக்கு (முடிவுற்றது) by Veeraveer31
Veeraveer31
  • WpView
    Reads 189,610
  • WpVote
    Votes 7,982
  • WpPart
    Parts 61
tamil love story novel....
காதல் காவியம் by shatyiaaslam
shatyiaaslam
  • WpView
    Reads 92,116
  • WpVote
    Votes 4,552
  • WpPart
    Parts 119
First story
மாந்த்ரீகன் by RheaMoorthy
RheaMoorthy
  • WpView
    Reads 5,074
  • WpVote
    Votes 106
  • WpPart
    Parts 36
மாந்திரீகன் எனும் இந்நாவல் என்னுடைய ஐந்தாவது தொடர்கதை. இக்கதை இதுவரை நீங்கள் படித்திருந்த புராண கால கதைகளை விட்டு முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. வீரம் மிகுந்த ஆண்மகன், அனலேந்தி எனும் பெயர் கொண்டவனே என் நாயகன், விதவிதமாக விதண்டாவாதம் செய்யும் மாடர்ன் யுவதி யாளி என் நாயகி. இருவருக்கும் இடையே மலரும் காதலையும், மந்திரங்களும் தந்திரங்களும் நிறைந்த மக்களின் வித்யாசமான வாழ்க்கை முறையையும் பழங்கால பின்னணியில் காண வாருங்கள்...