Lovely
8 histoires
 பெண்ணே ! ரௌத்திரம் பழகு  par YejnaSehna8
YejnaSehna8
  • WpView
    LECTURES 253
  • WpVote
    Votes 46
  • WpPart
    Chapitres 3
எனது கருத்துக்களை தெரிவிக்கிறேன்... சரியா தவறா என தங்கள் கருத்துகளை பதிவுடுகள்
சொல்லாயோ சோலைக்கிளி par panda_karadi
panda_karadi
  • WpView
    LECTURES 594
  • WpVote
    Votes 42
  • WpPart
    Chapitres 3
konjam unmai sambavaththodu ethirpparppugal kalantha kadhal kadhai
பேதை மனமே ( இது இரு மனங்களின் சங்கமம்)  par sandhiyadev
sandhiyadev
  • WpView
    LECTURES 410,983
  • WpVote
    Votes 17,923
  • WpPart
    Chapitres 90
Story completed..... பிடிக்காத, கட்டாய திருமணத்தில் அறிமுகமே இல்லாமல் விதியினால் இணையும் கதாநயகன் மற்றும் கதாநாயகி. ! தன் காதலியை பெற்றோர் திருமணம் செய்ய சம்மதிக்காததால், விருப்பமில்லாமல், ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் , வேறொரு பெண்ணின் கையை வாழ்க்கை துணையாக பிடித்து , வாழ்க்கையை அடியெடுத்து வைக்கின்றனர். கதாநாயகிக்கு தோழனாக அறிமுகமாகி, நல்ல சகோதரனாக மாறி, அவள் துன்பப்படும் நேரத்தில் கை கொடுத்து உதவும் உன்னதமான நட்பு. விரும்பாமல் ஒன்று சேர்க்கப்பட்ட இந்த இந்த உறவு.. காதலாகி தொடருமா???????? அல்லது கனலாகி மறையுமா???? பேதையாகிய நம் மங்கை (கதாநாயகியின்) மனதை படிப்போம் வாருங்கள்..!!. மங்கை இவளின் மனமென்னும் வாழ்க்கை பாதையில் நாமும் பயணிப்போம். !.. Warning: கதையில் mature dialogues, domestic violence and sexual content and Social problems will be there. ***** கதை பெரியது. நிறைய பகுதிகளை கொண்டது.
நீயே என் ஜீவனடி par salmakatherbatcha
salmakatherbatcha
  • WpView
    LECTURES 407,769
  • WpVote
    Votes 1,433
  • WpPart
    Chapitres 5
யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள். அவளால் அது முடியுமா...??? அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என்று துடிப்பதை அவளால் உணர முடியுமா...??? காத்திருந்து பார்ப்போம்.....!!!!!
நீ பார்த்த நொடிகள்✔ ️ par _Aarohi_
_Aarohi_
  • WpView
    LECTURES 318,259
  • WpVote
    Votes 19
  • WpPart
    Chapitres 4
©All Rights Reserved காதலிக்க அவனுக்கு கற்றுக்கொடுக்க தேவையில்லை...! காதலை உணர அவளுக்கு கற்றுத்தர வேண்டுமோ...!
நெஞ்சில் நிறைந்தவனே ! par nithyauvani
nithyauvani
  • WpView
    LECTURES 2,480
  • WpVote
    Votes 261
  • WpPart
    Chapitres 21
kavithai eluthanum nu nenachan...oru chinna try ....padichu paarunga
உயிரில் இணைந்தவனே.... par nihaamir
nihaamir
  • WpView
    LECTURES 26,201
  • WpVote
    Votes 1,056
  • WpPart
    Chapitres 27
மறுபாதி... நம் ஒவ்வொருவருக்கும் இந்த உலகில் இன்னொரு பாதி படைக்கப் பட்டுள்ளது என்று ஒரு நம்பிக்கை உண்டு... ஆனால் அப்படி நம்பிய நம்பாத ஒவ்வொருவரும் தன்னுடன் கோர்க்கப்பட்டவரை காண்பதுண்டா கண்டாலும் உணர்வதுண்டா இல்லை உணர்ந்து விட்டாலும் இணைவதுண்டா என்பது கேழ்விக்குறியே... அந்த கேள்விக்கு நம்ம நாயகிக்கு விடை கிடைக்க போகிறதா என்பதை பார்ப்பது தான் இந்த பயணம்... என்னதான் இவள் காதலை தேடி நாம் பயணத்தை தொடங்கினாலும் இவளின் சேட்டைகளினால் பயணம் என்னவோ கரடுமுரடாகத்தான் இருக்க போகிறது, சீட்பெல்ட்டை டைட்டா பிடித்துக்கொள்ளுங்கள் இங்க என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்....
+14 autres
என்னை மாற்றும் காதலே.... ✔️(முடிவுற்றது) par nihaamir
nihaamir
  • WpView
    LECTURES 120,635
  • WpVote
    Votes 3,150
  • WpPart
    Chapitres 18
பாசத்தை பார்த்து பயந்தோடும் அளவிற்க்கு விதி விரட்டிய ஒருவன். இதுவரை தன் வாழ்வில் பாசத்தை கண்டிராத ஒருத்தி அதை தேடி ஓடுகிறாள் அவன் பின்னால்... அவள் முயற்சி வெற்றிபெறுமா இல்லை வழியில் அவள் மனம் உடைக்கப்படுமா?