Completed
Истории 16
சதியே விதியாய் (முடிவுற்றது) на ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    Прочтений 33,087
  • WpVote
    Голосов 1,113
  • WpPart
    Частей 31
உறவுகளின் உணர்வுகள்
+ еще 1
அழகான சதிகாரி (முடிவுற்றது) на ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    Прочтений 34,547
  • WpVote
    Голосов 520
  • WpPart
    Частей 38
This crime and love story Hero prabha police Plz Read panunga and vote panunga Thanks
+ еще 3
நீ தான் என்காதலா(முடிவுற்றது) на ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    Прочтений 225,205
  • WpVote
    Голосов 9,396
  • WpPart
    Частей 67
அஸ்ஸலாமு அலைக்கும் வணக்கம் வந்தனம் இக் கதை நான் தமழில் எழுதும் (TAMIL FONT) முதல் கதை... எனக்கு தமிழ் பொன்ட் இல் எழுத ஆர்வமூட்டிய சக சகோதரிகளுக்கு நன்றி.... இக் கதை எனக்கு ஒரு புது அனுபவத்தை தரும் என நினைக்கிறேன்..... இக் கதையை நான் எனது தங்கையின் பிறந்த நாளை முன்னிட்டு சமர்ப்பிக்கிறேன்.... மெனி மோர் ஹெபி ரிடன்ஸ் ஒப் த டே... (டிசம்பர் 8த்) கதையின் சாராம்சம்???? குடும்ப பாங்கான ஒரு இளம் பெண்ணின் வாழ்வில் வந்த காதலும் அந்த காதல் பிரிவின் வலியும்.... அக்காதலால் அவள் அடைந்த இன்னல்களை கதையாக சமர்பிக்கிறேன் (இரண்டு சகோதரிகளின் அன்பும் குடும்ப ஒற்றுமையும், இதில் உள்ளடங்கும்) வித்யா நம் கதையின் நாயகி
தீயாய் சுடும்  என் நிலவு - (முழுதொகுப்பு) на dharshinichimba
dharshinichimba
  • WpView
    Прочтений 157,516
  • WpVote
    Голосов 5,095
  • WpPart
    Частей 53
உண்மையான அன்பின் அருமை விலகி இருக்கும் பொழுது புரிந்து நரகமாய் கொல்லும்... இங்கே யாரின் அருமை யாருக்கு புரிய வேண்டும்...
சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed ) на AbineraAsiya
AbineraAsiya
  • WpView
    Прочтений 216,209
  • WpVote
    Голосов 5,063
  • WpPart
    Частей 33
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்
பேதை மனமே ( இது இரு மனங்களின் சங்கமம்)  на sandhiyadev
sandhiyadev
  • WpView
    Прочтений 410,768
  • WpVote
    Голосов 17,922
  • WpPart
    Частей 90
Story completed..... பிடிக்காத, கட்டாய திருமணத்தில் அறிமுகமே இல்லாமல் விதியினால் இணையும் கதாநயகன் மற்றும் கதாநாயகி. ! தன் காதலியை பெற்றோர் திருமணம் செய்ய சம்மதிக்காததால், விருப்பமில்லாமல், ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் , வேறொரு பெண்ணின் கையை வாழ்க்கை துணையாக பிடித்து , வாழ்க்கையை அடியெடுத்து வைக்கின்றனர். கதாநாயகிக்கு தோழனாக அறிமுகமாகி, நல்ல சகோதரனாக மாறி, அவள் துன்பப்படும் நேரத்தில் கை கொடுத்து உதவும் உன்னதமான நட்பு. விரும்பாமல் ஒன்று சேர்க்கப்பட்ட இந்த இந்த உறவு.. காதலாகி தொடருமா???????? அல்லது கனலாகி மறையுமா???? பேதையாகிய நம் மங்கை (கதாநாயகியின்) மனதை படிப்போம் வாருங்கள்..!!. மங்கை இவளின் மனமென்னும் வாழ்க்கை பாதையில் நாமும் பயணிப்போம். !.. Warning: கதையில் mature dialogues, domestic violence and sexual content and Social problems will be there. ***** கதை பெரியது. நிறைய பகுதிகளை கொண்டது.
வசந்தம் வீச வாராயோ....! 💕💕💕 (முடிவுற்றது) на Veeraveer31
Veeraveer31
  • WpView
    Прочтений 162,912
  • WpVote
    Голосов 6,787
  • WpPart
    Частей 51
காதலை அழகாக காட்டுவதும் உணர்த்துவம் காதலர்களே... காதலின் அழகை அவர்களோடு காண்போம்....!
என்ன சொல்ல போகிறாய்.. на hassyiniyaval
hassyiniyaval
  • WpView
    Прочтений 333,783
  • WpVote
    Голосов 11,315
  • WpPart
    Частей 41
ஹலோ பிரெண்ட்ஸ்..இது நான் உங்களோட Share பண்ணிக்கிற என் முதல் நாவல்...Love story தான் பட் என்னோட Style ல சொல்றதால புடிச்சாலும் புடிக்கல்லனாலும் சொல்லிடுங்கப்பா..கதை பத்தில்லாம் நான் சொல்லப்போறதில்ல அத நீங்களே படிங்க..But நாவல்ல 2 ஹீரோ ஹீரோயின்ஸ்..கட்டாயம் லைக்குவீங்கனு நம்புறன்..வாங்க கதைக்குள்ள போலாம்..wait wait வலது கைய எடுத்து வெச்சி உள்ள வாங்க?
மனமே மெல்ல திற на RamaAnand123
RamaAnand123
  • WpView
    Прочтений 135,812
  • WpVote
    Голосов 4,043
  • WpPart
    Частей 42
Hi frnds, 💖Ennoda 1st story.💖 Hero இனியன். Heroine மேகா. Ithuku mela........? ............................. Sorry frnds kadhaiya padichi therinjikonga..
காதல் ♥️♥️♥️ (Completed) на sweetylovie2496
sweetylovie2496
  • WpView
    Прочтений 373,459
  • WpVote
    Голосов 9,301
  • WpPart
    Частей 47
நான் எதை வேணாலும் மன்னிப்பேன் ஆனா என்கூடவே இருந்துட்டே எனக்கு நம்பிக்கை துரோகம் பன்ற யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.....அது யாரா இருந்தாலும் சரி..... அந்த நேரத்துல எல்லா சாட்சியும் அவளுக்கு எதிராவே இருந்துச்சு....மத்தவங்க சொல்றத கேட்டு அவள தப்பா நினைச்சு அவ மனசை கஷ்டப்படுத்திட்டேன்.... நான் பன்ன கொடுமைய தாங்கமுடியாம போய்டா..... என்னைய விட்டுட்டு போய்டா..... இது நம்ம கதையோட ஹீரோ ஜெய்..... தான் பன்ன தப்ப நினைச்சு வருத்தப்பட்டுட்டு இருக்காரு.....தன் காதலிச்சவக்கூட திரும்பி hi வாழ ஏங்கிட்டு இருக்காரு..... என்னைய அவன் நம்பத் தயாரா இல்லை.... நான் தப்பு பன்னலன்னு நிறைய தடவ சொன்னேன் ஆனா அவன் நான் என்ன சொல்ல வரேன்றத காதுகுடுத்து கேட்கவே இல்லை..... நான் அவன அவ்ளோ காதலிச்சேன்.....ஆனா அவன் அதுக்கு எனக்கு திருப்பி கொடுத்த பரிசு துரோகின்ற பட்டம்.....