Completed
68 stories
அழகான சதிகாரி (முடிவுற்றது) by ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    Reads 34,487
  • WpVote
    Votes 520
  • WpPart
    Parts 38
This crime and love story Hero prabha police Plz Read panunga and vote panunga Thanks
கண்களால் கைது செய் by MaliniSubramanian
MaliniSubramanian
  • WpView
    Reads 2,444
  • WpVote
    Votes 3
  • WpPart
    Parts 1
கிராமத்தில் பன்னிறென்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருக்கும் நந்து என்கிற நந்தினி.. ஜெர்மனியில் படித்து அங்கேயே வேலை செய்யும் கௌஷிக்.. வாழ்க்கை விளையாட்டில் இவர்கள் இணைவார்க‍‌ளா ??? பொறுத்திருந்து பார்ப்போம்.... #2 relationship #2 suspense #19 family and Tamil #35 love As on 11.3.2020
நீ பார்த்த நொடிகள்✔ ️ by _Aarohi_
_Aarohi_
  • WpView
    Reads 318,216
  • WpVote
    Votes 19
  • WpPart
    Parts 4
©All Rights Reserved காதலிக்க அவனுக்கு கற்றுக்கொடுக்க தேவையில்லை...! காதலை உணர அவளுக்கு கற்றுத்தர வேண்டுமோ...!
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய் by Aarthi_Parthipan
Aarthi_Parthipan
  • WpView
    Reads 542,623
  • WpVote
    Votes 17,289
  • WpPart
    Parts 63
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..
வெண்ணிலாவின் காதல் by Madhini_
Madhini_
  • WpView
    Reads 149,555
  • WpVote
    Votes 4,786
  • WpPart
    Parts 56
எதிா்பாா்க்காமல் சந்தித்த ஒருவனை தன்னவனாக்க துடிக்கும் இதயம்.... இது என்னோட முதல் கதை படித்து தவறுகளை சொல்லுங்கள் நண்பா்களே.....
நினைத்தால் போதும் வருவேன்!  by vijayish
vijayish
  • WpView
    Reads 54,465
  • WpVote
    Votes 1,934
  • WpPart
    Parts 35
நினைத்ததும் வரும் காதலன் அவளுக்கு கிடைத்தான். அவனை அவள் தக்க வைத்துக்கொண்டாளா?!! Rank#1 - story (1/02/2020) Rank#2 - fiction (01/02/2020) Rank#1 - short story (02/02/2020)
வசந்தம் வீச வாராயோ....! 💕💕💕 (முடிவுற்றது) by Veeraveer31
Veeraveer31
  • WpView
    Reads 162,123
  • WpVote
    Votes 6,770
  • WpPart
    Parts 51
காதலை அழகாக காட்டுவதும் உணர்த்துவம் காதலர்களே... காதலின் அழகை அவர்களோடு காண்போம்....!
கண்டேன் என் ஜீவாமிர்தம்✔  by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 225,964
  • WpVote
    Votes 10,063
  • WpPart
    Parts 75
பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயிடுச்சு. இந்த இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே மிஸ். கவிப்ரியா அர்ஜுன்?" என்று கேட்டான் ஜீவானந்தன். "வீட்ல உதைச்சாங்கன்னா அது மொத்தத்தையும் நீ தான் வாங்கணும். பார்த்துக்க! பர்ஸ்ட் மோதிரம் போடணுமா? மாலை போடணுமாடா?" என்று கேட்டவளை புன்னகையுடன் கைகளில் ஏந்திக் கொண்டான் ஜீவானந்தன். தன் உயரத்துக்கு சற்று மேலே இருந்து தன் தோள்களை பற்றியிருந்த கவிப்ரியாவிடம், "நீ எனக்கு எவ்வளவு இம்சை குடுத்தாலும் உன்னை தான் என் மனசு சுத்தி சுத்தி வருதுடீ! எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து நீ என் கிட்ட முகத்தை திருப்பிக்கிட்ட நாள் தான் நிறைய..... இருந்தாலும் ஏன்டீ உன் கிட்ட மட்டும் கோபமு
💞அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே 💞 (முடிவுற்றது) by yashdhavi_raagavan
yashdhavi_raagavan
  • WpView
    Reads 43,210
  • WpVote
    Votes 120
  • WpPart
    Parts 2
என் ஐந்தாவது கதை உங்கள் ஆதரவை வேண்டுகின்றேன். இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த இருவரின் கதை பெண்களை விலக்கி வைக்கும் நாயகன் ஆராஷ். அவனை வெகு நாட்களாக காதலிக்கும் நாயகி சஹானா இருவரின் குடும்பத்தின் வற்புறுத்தலால் திருமணம் எனும் பந்தத்தில் இணைகின்றனர். அவர்களின் வாழ்க்கைப் பயணமே கதைக் கரு
அமுதங்களால் நிறைந்தேன் by Jeya_Lakshmi
Jeya_Lakshmi
  • WpView
    Reads 11,446
  • WpVote
    Votes 135
  • WpPart
    Parts 8
அன்பும் காதலும் நிறைந்த அமுதப் பெண்ணின் கதை.