akshizr's Reading List
98 stories
காவலும் காதலும் by annaadarsh
annaadarsh
  • WpView
    Reads 55,092
  • WpVote
    Votes 2,719
  • WpPart
    Parts 36
இது ஒரு கற்பனை கதை... காதலுடன் கலந்த சஸ்பென்ஸ் கதை ...ரொம்ப திகில் லா இல்லை... ஸோ பயப்படாம படியுங்கள்.😀😀😀இதில் ஆதி போலிஸ் இன்ஸ்பெக்டர் ...மேலும் தெரிந்து கொள்ள படியுங்கள்.
♥♡இதயம் நனைகிறதே..♡♥ by mohamedshezan
mohamedshezan
  • WpView
    Reads 5,329
  • WpVote
    Votes 236
  • WpPart
    Parts 15
இது என்னோட முதல் முயற்சி...😊 இரு இதயங்களை அன்பினால் கட்டிப்போடும் ஒரு சந்திப்பு...😍 கல்யாணம் காதல் மோதல்...அன்பு😘 அரவணைப்புன்னு நனையும் இரு இதயங்களுடைய கதை...😍😍😃😉
💘காத்திருந்த காதல்💘 (முடிவுற்றது) by priyamudan_vijay
priyamudan_vijay
  • WpView
    Reads 33,749
  • WpVote
    Votes 775
  • WpPart
    Parts 39
Rank#1 - Love story(13.4.19-20.4.19) Rank #1 -Love story (7.7.19) இது நான் எழுதும் முதல் கதை.. உங்கள் support தேவை. Full and full காதல் கதை தான். Read it. Enjoy it.. . 😍கல்லூரி வாழ்க்கையில் காதல்..❤ காதலில் மிக முக்கியமானது "நம்பிக்கை" . அந்த நம்பிக்கையே இல்லாமல் போனால்??!! வாருங்கள்.. கதைக்குள் போவோம். படித்து பார்த்து comments சொல்லுங்க friends. . . Thank u!!
மூங்கில் நிலா (Completed) by maayamithra
maayamithra
  • WpView
    Reads 82,445
  • WpVote
    Votes 2,208
  • WpPart
    Parts 21
வசீகரன் @ வசி வன மோகினி @ வேணி மற்றும் பலரோடு நம்ப மூங்கில் நிலா பயணம் தொடர இருக்கின்றது. முதல் காதல் சில சமயங்களில் விதி வசத்தால் முறிந்து போகலாம். பல சமயங்களில் விதியே கூட அதை திரும்ப சேர்த்து வைத்து அழகும் பார்க்கலாம். அன்பு பலரோட பலவீனமாகவும் பலமாகவும் கால ஓட்டத்தில் கற்று கொடுக்கும் பாடங்கள் பல. கவலைகளே தன்னை மறந்து சிரிக்கும் நம் நாயகியை கண்டால், அளந்து அளந்து பேசவே அதிகம் யோசிக்கும் அழுத்த கள்ளன் நமது நாயகன். விதி அவள் சிரிப்பை பறித்து அவன் இதழோடு ஒட்டி கொள்ள வைத்த விதம் அறிவோர் வாரீர்.
காட்டிற்குள் ஒரு பயணம் (Available On Amazon Kindle) by abiramiisekar
abiramiisekar
  • WpView
    Reads 22,989
  • WpVote
    Votes 807
  • WpPart
    Parts 9
காடு மலை கேட்கும் போதே கொண்டாட்டம் தானே, குட்டி சுட்டிகளோடு காட்டுக்கு ஒரு ட்ரிப் போவோமா????? ஆனால் கொஞ்சம் பேயோட சண்ட போடனும், get ready friends, நாமும் கிளம்பலாமா ? ரெடி, ஸ்டெடி, கோ....!!!!!!
நிலவுக் காதலன் ✓ by lilmisskupkake
lilmisskupkake
  • WpView
    Reads 120,852
  • WpVote
    Votes 6,686
  • WpPart
    Parts 41
ஒரு சராசரி பெண்ணாக வாழும் நம் நாயகி. விதி என்னும் சதியால் ஒரு மாயவனால் அவள் வாழ்வே தலை கீழாகி போக, உரியது என நினைத்ததெல்லாம் வெறும் நிழலாய் மாற, அதன் பிறகு பல சவால்களையும், பல திருப்பு முனைகளையும் சந்திக்கிறாள் அவள். விதியை அவள் வென்றாளா.. !? இல்லை விதி அவளை வென்றதா..?! வாருங்கள் பார்ப்போம்.
An Eternal Love... [ COMPLETED ] by annu_pranushka_jam
annu_pranushka_jam
  • WpView
    Reads 224,802
  • WpVote
    Votes 10,686
  • WpPart
    Parts 56
A simple love story of two childhood frnds, they depart from each other, and finally when they meet again... did they have their old feelings now?? Or have they moved on??? Dedicated to all pranushka, ramcharan, kajal, allu arjun, tamannah , nani and samantha fans...
என் உயிருமானவள்! by ThirumalaiRajM
ThirumalaiRajM
  • WpView
    Reads 8,073
  • WpVote
    Votes 397
  • WpPart
    Parts 20
காதலும் நட்பும் நிறைந்த கதை!
காதலால் கைது செய் by novelist8
novelist8
  • WpView
    Reads 463
  • WpVote
    Votes 13
  • WpPart
    Parts 1
ஆர்யா தேவதை உலகத்தின் இளவரசி. தன்னுடைய தாய் தாந்தையரைக் கொன்றவர்களைப் பழி வாங்கத் துடிக்கிறாள். "ஆனால் அதன் நடுவேக் காதல் வந்தால் என்ன செய்வாள்?!"
கண்டேன் என் ஜீவாமிர்தம்✔  by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 226,183
  • WpVote
    Votes 10,063
  • WpPart
    Parts 75
பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயிடுச்சு. இந்த இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே மிஸ். கவிப்ரியா அர்ஜுன்?" என்று கேட்டான் ஜீவானந்தன். "வீட்ல உதைச்சாங்கன்னா அது மொத்தத்தையும் நீ தான் வாங்கணும். பார்த்துக்க! பர்ஸ்ட் மோதிரம் போடணுமா? மாலை போடணுமாடா?" என்று கேட்டவளை புன்னகையுடன் கைகளில் ஏந்திக் கொண்டான் ஜீவானந்தன். தன் உயரத்துக்கு சற்று மேலே இருந்து தன் தோள்களை பற்றியிருந்த கவிப்ரியாவிடம், "நீ எனக்கு எவ்வளவு இம்சை குடுத்தாலும் உன்னை தான் என் மனசு சுத்தி சுத்தி வருதுடீ! எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து நீ என் கிட்ட முகத்தை திருப்பிக்கிட்ட நாள் தான் நிறைய..... இருந்தாலும் ஏன்டீ உன் கிட்ட மட்டும் கோபமு