Tamil
41 stories
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓ by MohamedSuhail0
MohamedSuhail0
  • WpView
    Reads 158,871
  • WpVote
    Votes 4,912
  • WpPart
    Parts 51
தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை
அன்பு by Madhu_dr_
Madhu_dr_
  • WpView
    Reads 983
  • WpVote
    Votes 98
  • WpPart
    Parts 10
பத்தி எழுதுதல். சுஜாதா முதல் வைரமுத்து வரை நான் பார்த்து வியந்த உப திறமையில் ஒன்று, பத்தி எழுத்து. (roughly translates to blog writing, but has minor differences). கற்றதும் பெற்றதும், இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள், எல்லாம் படிச்சிட்டு, தூங்காம யோசித்ததுண்டு, என்னைக்கு இதேபோல நாமும் நம்ம வாழ்க்கையை பத்திகளில் வடிக்கப் போறோம்னு. சொல்ற அளவுக்குப் பெரிதாக எதுவும் நடக்கலை என்பது, இந்த வருஷம் மாறிடுச்சு. சொல்ல இப்ப நிறைய இருக்கு. கதைகள், கவிதைகள் அல்லாமல், உரைநடையாக எழுதும் எழுத்தமைப்பு. முன்னுள்ள அத்தியாயத்திற்கும் மற்றதற்கும் பெரிதாக சம்பந்தம் இல்லாத கோர்ப்பு. சில நேரங்களில் தத்துவங்கள், சில நேரங்களில் தர்க்கங்கள். இதுவே சாராம்சம். உள்ளே போலாமா? ** note: entirely based on my life experiences. No plagiarism. No exaggerations.
வண்ணங்கள் உன்னாலே by Madhu_dr_
Madhu_dr_
  • WpView
    Reads 77,113
  • WpVote
    Votes 3,433
  • WpPart
    Parts 33
"ஈகோ மனுஷனுக்கு இருந்து பாத்துருக்கேன்.. ஈகோவே மனுஷனா இருந்து இப்பதான் பாக்கறேன்!" ......... "நீ யாரை வேணா லவ் பண்ணு... ஆனா, அவன் மட்டும் வேணாம். நான் சொல்றது உனக்கு இப்ப புரியாது. பட், அவனுக்கும் காதலுக்கும் சுத்தமா செட் ஆகாது!" ........ "அவளைப் பத்தி உனக்குத் தெரியாதுடி!! இப்பதான் எனக்கே அவளோட சுயரூபம் தெரியுது.." "அருண்.. ப்ளீஸ். அழாத... எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம்" ..........
தாரமே தாரமே... by Madhu_dr_
Madhu_dr_
  • WpView
    Reads 229,989
  • WpVote
    Votes 31
  • WpPart
    Parts 1
"எனக்கு டிவோர்ஸ் வேணும்!" "ஐயோ...என்னால இன்னொரு ராஜாராணி, இன்னொரு மௌனராகம் எல்லாம் பாக்க முடியாது சாமி!" "டிவோர்ஸா, இல்ல விடோவான்னு யோசிக்கறேன்" "என்னது??"
யாதுமாகி by Madhu_dr_
Madhu_dr_
  • WpView
    Reads 216,768
  • WpVote
    Votes 9,368
  • WpPart
    Parts 61
காதலும் மோதலும். கொஞ்சம் இஷ்டம், கொஞ்சம் கஷ்டம்!
மெய்மறந்து நின்றேனே by Madhu_dr_
Madhu_dr_
  • WpView
    Reads 133,265
  • WpVote
    Votes 5,289
  • WpPart
    Parts 56
பெண்ணின் மனதைத் தொட்டு கண்ணாமூச்சி ஆடும் காதல்... காதலின் பரிணாமங்களை நாயகி மூலம் நாமும் அறிந்து கொள்வோம்.
அடியே.. அழகே.. by jamunaguru
jamunaguru
  • WpView
    Reads 477,319
  • WpVote
    Votes 15,437
  • WpPart
    Parts 51
மணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படியில்லை என உணர்வானா..
❤என் வானிலே நீ வெண்ணிலா❤ by jothiramar
jothiramar
  • WpView
    Reads 10,540
  • WpVote
    Votes 322
  • WpPart
    Parts 13
தான் காதலித்தவனையே கரம் பிடித்ததாய் நினைக்கும் நாயகி அவளை மணந்தவன் அவளின் காதலனா? காதலன் இல்லையென்றால் அவன் யார்? தான் கரம் பிடித்தவன் காதலன் இல்லை என்ற உண்மை தெரியவந்தால் அவளின் நிலை என்ன?
 சித்தாரா by jothiramar
jothiramar
  • WpView
    Reads 16,164
  • WpVote
    Votes 752
  • WpPart
    Parts 29
எல்லாருக்கும் எல்லா உறவுகளும் அமைவது கிடையாது தன் உறவுகள் பற்றி அறியாத நாயகி அவர்கள் பற்றி உண்மை தெரியும் போது என்ன ஆகும்....