sakthiprasan23
- Reads 16,161
- Votes 620
- Parts 42
மனதில் நின்றவன் இவளின் கழுத்தில் மாலை இடுவானா....???
தன்னை கொல்ல துடிப்பவனிடம் இருந்து தனது மணாளன் இவளை காப்பானா.... ????
அவள் யார் என தெரிந்து அவள் தான் தனது காதல் என புரிந்து அவளுக்காக எதுவும் செய்ய நினைக்கிறது இவனின் மனம்....
அவனுக்காகவே வாழ துடிக்கிறது இவளது மனம்....