Stories
7 stories
நீ தான் என்காதலா(முடிவுற்றது) by ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    Reads 224,768
  • WpVote
    Votes 9,396
  • WpPart
    Parts 67
அஸ்ஸலாமு அலைக்கும் வணக்கம் வந்தனம் இக் கதை நான் தமழில் எழுதும் (TAMIL FONT) முதல் கதை... எனக்கு தமிழ் பொன்ட் இல் எழுத ஆர்வமூட்டிய சக சகோதரிகளுக்கு நன்றி.... இக் கதை எனக்கு ஒரு புது அனுபவத்தை தரும் என நினைக்கிறேன்..... இக் கதையை நான் எனது தங்கையின் பிறந்த நாளை முன்னிட்டு சமர்ப்பிக்கிறேன்.... மெனி மோர் ஹெபி ரிடன்ஸ் ஒப் த டே... (டிசம்பர் 8த்) கதையின் சாராம்சம்???? குடும்ப பாங்கான ஒரு இளம் பெண்ணின் வாழ்வில் வந்த காதலும் அந்த காதல் பிரிவின் வலியும்.... அக்காதலால் அவள் அடைந்த இன்னல்களை கதையாக சமர்பிக்கிறேன் (இரண்டு சகோதரிகளின் அன்பும் குடும்ப ஒற்றுமையும், இதில் உள்ளடங்கும்) வித்யா நம் கதையின் நாயகி
நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது) by SaraMithra95
SaraMithra95
  • WpView
    Reads 491,508
  • WpVote
    Votes 12,784
  • WpPart
    Parts 67
"உன்னால எப்டி எனக்கு இப்டி துரோகம் பன்ன முடிஞ்சது... உங்கிட்டருந்து எனக்கு வேண்டியது டிவோர்ஸ்...தயவு செய்து அந்த பேப்பர்ஸ்ல ஸைன் போடு"..என்ன விட்று ப்ளீஸ்...ஐ கேட் யூ..ஐ கேட் யூ நிரன்ஜ்...பிளீஸ் லீவ் மி.. ஹவ் குட் யூ டு திஸ் ட்டு மி... i dont want to talk to you... i dont want to see your face and i wont... leave me please.போதும் என்னால இதுக்குமேல எதையும் தாங்கிக்க முடியாது..everything is over between us...said by Riya. நம்ம கதையின் நாயகி ரியா .. நாயகன் நிரன்ஜ்...இவர்களின் வாழ்வில் நாமும் இணைவோம்.
நீயே காதல் என்பேன் !!!(completed√) by sizzling_saran
sizzling_saran
  • WpView
    Reads 282,357
  • WpVote
    Votes 11,516
  • WpPart
    Parts 64
Highest ranking - 2 in nonfiction 1 in tamilstory மூன்று உயிர் தோழிகளான மாதவி, சாதனா மற்றும் அனுஷியாவின் நட்பின் ஆழத்தையும்....அவர்களின் வாழ்வில் இடம்பெறும் காதல், திருமணம், ஊடல் என்று அனைத்தையும் பேசப் போவதே " நீயே காதல் என்பேன்" இந்த கதையில் வரும் அனைத்து கதாபாத்திரமும் என் கற்பனையே....இதில் தாம் விரும்பும் ஏதேனும் ஒரு பிரபலத்தின் நிழல் தோன்றினால் அவற்றை கதையாக மட்டும் எண்ணும்படி கேட்டு கொள்கிறேன்
நெஞ்சில் மாமழை.. by jamunaguru
jamunaguru
  • WpView
    Reads 126,178
  • WpVote
    Votes 5,633
  • WpPart
    Parts 25
பேரன்பின் உருவமாக அவள் வாழ்வில் நுழைபவன் அவன்..❤❤
மகளே.. என் மருமகளே.. by Jeya_Lakshmi
Jeya_Lakshmi
  • WpView
    Reads 1,343
  • WpVote
    Votes 18
  • WpPart
    Parts 4
ஒரு மாமியாரின் கதை.. பெண்கள் இந்த சமூகத்தில் அம்மா,அக்கா,தங்கை,மனைவி,தோழி என்று எத்தனை உறவுகளாக இருந்தாலும் மாமியார் என்று வரும் பொழுது அவர்களின் மனப்பான்மை மாறிப்போகிறது. ஆனால் இந்த மாமியார்... படிச்சி பாருங்க நட்புகளே..
விண்மீன் விழியில்.. by lilmisskupkake
lilmisskupkake
  • WpView
    Reads 79,858
  • WpVote
    Votes 3,664
  • WpPart
    Parts 45
காரிருள் விழியுடைய காரிகையின் காதல் கதை🖤