MY FAVOURITE
24 hikaye
காதலென்பது... tarafından Shazna_Ishrath
காதலென்பது...
Shazna_Ishrath
  • OKUNANLAR 28,431
  • Oylar 2,834
  • Bölümler 50
கரடு முரடான பாதைகளைக் கடந்து தன் காதலைத் தேடிக் கண்டு பிடித்தாலும் , ஒன்றுசேரும் வரம் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் காதலர்களின் கதை...
விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது) tarafından im_dhanuu
விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது)
im_dhanuu
  • OKUNANLAR 334,496
  • Oylar 12,356
  • Bölümler 56
உன் கண்கள் என்னும் சிறையில் அடைப்பட்டேன் காதல் கைதியாக........ கைதியானவளின் காதலைக் காண்போம்......
வெண்மதியே என் சகியே[Completed] tarafından niveta25
வெண்மதியே என் சகியே[Completed]
niveta25
  • OKUNANLAR 120,375
  • Oylar 3,157
  • Bölümler 28
துரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும் அறியா பெண்ணை வதைக்க கிளம்பி விட்டான் ... தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே இழக்க போவது தெரியாமல் அவள் உயிரையே தோழிக மேல் வைத்து விட்டு அவளின் தவறுக்கு தன்ன தானே பலி கொடுக்க முன் வந்த இவளின் நிலையோ பரிதாபம் தான் ஆனா அதை எதையும் உணரும் நிழலையில் அவன் இல்ல சொல்லும் நிலையில் இவளையும் சதி விட்டு வைக்கவில்லை... , ஆனா...இவர்கள் இருவரின் மொதலுக்கு , ஊடலுக்கு , பின் வர போகும் காதலுக்கும் பொறுப்பு... நாயகியின் தோழியே ......இது தான் இந்த கதையின் சுருக்கம் , மீதியே நாம் கதைக்குள்ளே பார்ப்போம் வாங்க..போகலாம் கதைக்குள்...
இமை மூடும் தருணங்கள் ✔ tarafından _Aarohi_
இமை மூடும் தருணங்கள் ✔
_Aarohi_
  • OKUNANLAR 132,253
  • Oylar 8
  • Bölümler 1
©All Rights Reserved "நிறுத்து...நீ விளக்கம் கொடுக்க வேண்டாம்...எப்போ சான்ஸ் கிடைக்கும்னு பார்த்துட்டே இருந்தியா..? நேத்து நல்லா பேசுனதெல்லாம் கேவலம் இதுக்கு தானே..?"கோபமாய் கேட்டாலும் அவள் கண்கள் கண்ணீரை கொட்டியது.
நீ என்பதே நான் என்கிற நீயே (முடிவுற்றது) tarafından adviser_98
நீ என்பதே நான் என்கிற நீயே (முடிவுற்றது)
adviser_98
  • OKUNANLAR 187,865
  • Oylar 7,557
  • Bölümler 65
ஹாய் இதயங்களே.... இது என் நான்காவது கதை.... கதையின் நாயகன்... சிரிப்பு என்றால் என்ன... என்று கேட்கும் குணமுடையவன்... ( கோவக்காரன்) கதையின் நாயகி ... பூ போன்ற மனம் கொண்டவள்... கோவமென்னும் முகத்திறையை வாழ்வில் என்றேனும் உபயோகிப்பவள்... வெவ்வேறு துருவங்களை சேர்ந்த இவ்விருவரின் காதல் கலந்த வலி நிறைந்த கதை... தன் மனதில் யாருமறியாமல் விதையாய் வளர்ந்த காதல் மலரை வெறுப்பென்னும் பூச்சி கொள்ளி கொண்டு அழிக்க முயன்ற நாயகனுக்கு கிடைத்த பரிசோ... நாயகியின் காதல்... அதை ஏற்க விரும்பாதவன் தொலை தூரம் செல்கிறான் அவளை விட்டு.... சூழ்நிலையின்பாள் அவளருகில் மீண்டும் வருபவன் அவள் மீதுள்ள காதலுக்கு உயிர் தருவானா... அல்ல அவளை கொண்டே அக்காதலை மண்ணில் புதைப்பானா..... என் முதல் மூன்று கதைகளுக்கு கொடுத்த அதே ஆதரவை இதற்கும் தருமாறு கேட்டுகொள்கிறேன்... காப்புரிமை பெற்ற கதை நன்றி
யாருக்குள் இங்கு யாரோ? (முழுத்தொகுப்பு ) tarafından AbineraAsiya
யாருக்குள் இங்கு யாரோ? (முழுத்தொகுப்பு )
AbineraAsiya
  • OKUNANLAR 121,874
  • Oylar 4,226
  • Bölümler 69
காதல் என்பது ஒரு மாயாஜாலம் இவர்கள் இவர்களுக்குத்தான் என்று இறைவன் முடிவு எடுத்து விட்டால் நாடுகள், கண்டங்கள் தாண்டி சேர்ந்தே தீருவார்கள். இதான் நம்ம கதையோட ஒன் லைன்
என் உறவானவனே tarafından Aarthi_Parthipan
என் உறவானவனே
Aarthi_Parthipan
  • OKUNANLAR 173,433
  • Oylar 1,720
  • Bölümler 13
அந்த ஒற்றை இரவில் மகிழ்ச்சியான தனது திருமண வாழ்க்கை தலைகீழாக மாறி, ஒரு கெட்ட சொப்பனமாக மாறக் கூடும் என்று அவள் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. அவன் அவளை தன் வாழ்க்கையிலிருந்து வெளியேற்றிய கணமே அவளுடைய அனைத்து கனவுகளும் மகிழ்ச்சியும் மறைந்துவிட்டன. இருந்தபோதும் அவள் தன் குழந்தைக்காக தன் வாழ்க்கையை வாழ முடிவு செய்தாள், ஒரு தாயாக அதில் வெற்றியும் பெற்றாள்.
தொடுவானம் tarafından jamunaguru
தொடுவானம்
jamunaguru
  • OKUNANLAR 265,246
  • Oylar 9,855
  • Bölümler 40
கனவில் வரும் ராஜகுமாரன் நிஜத்தில் வரப்போவதில்லை என உறுதியாக நம்புகிறாள் மித்ரா.. நிஜத்திலும் வரக்கூடுமோ..
காற்றினில் உன் வாசம்.. tarafından jamunaguru
காற்றினில் உன் வாசம்..
jamunaguru
  • OKUNANLAR 97,496
  • Oylar 4,561
  • Bölümler 21
கரம் பற்றிக் கொள்ள துடிக்கும் அன்பு..
உன் அன்பில் உன் அணைப்பில்..! tarafından sankareswari97
உன் அன்பில் உன் அணைப்பில்..!
sankareswari97
  • OKUNANLAR 188,338
  • Oylar 8,858
  • Bölümler 47
இது எனது முதல் கதை ....உன் அன்பில் உன் அணைப்பில்..! இக்கதையில் வரும் இவ்விருவர்கிடையில் பகையும் உண்டு ,பாசமும் உண்டு ,பந்தமும் உண்டு . ஆனால் ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை. குடும்ப உறவுகளுடன் இணைந்த ஒரு கிராமத்து காதல் கதை.