niveta25
- Reads 121,826
- Votes 3,158
- Parts 28
துரோகம் , தப்பை கூட  மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும்  அறியா  பெண்ணை வதைக்க  கிளம்பி விட்டான் ...   தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே   இழக்க போவது   தெரியாமல்   அவள்    உயிரையே  தோழிக மேல் வைத்து விட்டு அவளின் தவறுக்கு தன்ன  தானே     பலி கொடுக்க   முன் வந்த இவளின் நிலையோ பரிதாபம் தான் ஆனா அதை  எதையும்   உணரும்   நிழலையில்  அவன் இல்ல சொல்லும் நிலையில்  இவளையும் சதி விட்டு வைக்கவில்லை...  ,  ஆனா...இவர்கள்   இருவரின்  மொதலுக்கு  , ஊடலுக்கு , பின் வர போகும் காதலுக்கும்  பொறுப்பு... நாயகியின் தோழியே ......இது தான் இந்த கதையின் சுருக்கம்  ,  மீதியே  நாம் கதைக்குள்ளே பார்ப்போம் வாங்க..போகலாம் கதைக்குள்...