DivyaRam08's Reading List
115 stories
மரணமா ? மர்மமா ? by paviethra
paviethra
  • WpView
    Reads 38,642
  • WpVote
    Votes 2,250
  • WpPart
    Parts 31
#7 in thriller on 13/5/2018 #5 in mystery on 19/5/2018 #4 in fantasy on 24/6/2018 #3 in mystery on 25/6/2018 #1 in thriller on 26/11/2018 ரியா, vp. -'சிற்பி 'என்கிற பத்திரிக்கை ஒன்றில் பணிபுரிபவர்கள்.தொடர்ந்து வரும் மர்மமான கொலைகள்,இவர்களின் நிம்மதியை கெடுக்கிறது.இரண்டு பேரும் மர்ம முடுச்சுக்களை அவிழ்க்க பாடுபடுகின்றனர். மர்மம் இவர்களை வென்றதா ? இல்லை,இவர்கள் மர்மத்தை வென்றார்களா ? PS :(First oru 5 chapters marana mokka ya irkum.adhu ariyaatha vayasula eluthunadhu😝.adhukapuram saguchu kolgira alavu irkum nu nambren :) வாசித்து,உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் !!!!!!! I AM WAITING
இதயம் இடம் மாறியதே 💞💞 by banupriyasss
banupriyasss
  • WpView
    Reads 179,184
  • WpVote
    Votes 5,277
  • WpPart
    Parts 31
இனிய இரு இதயங்களில் தூய்மையான அன்பு
மெய்மறந்து நின்றேனே by Madhu_dr_cool
Madhu_dr_cool
  • WpView
    Reads 131,260
  • WpVote
    Votes 5,199
  • WpPart
    Parts 56
பெண்ணின் மனதைத் தொட்டு கண்ணாமூச்சி ஆடும் காதல்... காதலின் பரிணாமங்களை நாயகி மூலம் நாமும் அறிந்து கொள்வோம்.
திருடிவிட்டாய் என்னை by ArunaSuryaprakash
ArunaSuryaprakash
  • WpView
    Reads 144,601
  • WpVote
    Votes 4,936
  • WpPart
    Parts 33
திருடனாக இருந்த என்னை திருடிவிட்டாயே என்று மகிழ்ச்சியில் திளைக்கும் மனம் ஒன்று-ஆனந்த் தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே தஞ்சம் புகுந்த மனம் ஒன்று-ஆர்த்தி காலத்தின் சூழ்ச்சியால் தன் காதலை இழந்து தவிக்கும் மனம் ஒன்று-அர்ஜுன் காதலுக்கும் பாசத்துக்கும் நடுவில் தத்தளிக்கும் மனம் ஒன்று-ஐஷ்வர்யா தனக்கு நேர்ந்த அவமானத்துக்கு பழி வாங்க துடிக்கும் மனம் ஒன்று-ரவி வாழ்கை என்னும் வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கும் இவர்கள் மூழ்கி விடுவார்களா இல்லை நீந்தி கரை சேருவார்களா?
அன்போடு... காதல் கணவன்... Completed  by dharshinichimba
dharshinichimba
  • WpView
    Reads 138,721
  • WpVote
    Votes 7,025
  • WpPart
    Parts 72
நெருங்க சொல்லுதடி உன்னிடம் - 2 பாகம் உங்கள் அனைவரின் விருப்பத்தின் பேரில் ஷக்தி - மஹா, சுரேஷ் - ஜனனி உங்களை சந்திக்க மீண்டும் வருகின்றனர்....
சொல்லாதே யாரும் கேட்டால் by pravadha
pravadha
  • WpView
    Reads 4,530
  • WpVote
    Votes 328
  • WpPart
    Parts 12
ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்... யாரும் கேட்டா சொல்லாதீங்க.... 😯😯😯
மன்றம் வந்த தென்றல் (Completed) by jothiramar
jothiramar
  • WpView
    Reads 235,200
  • WpVote
    Votes 6,425
  • WpPart
    Parts 68
திருமணத்தை வெறுக்கும் நாயகி காரணம் என்ன? திடிரென நடந்த திருமண வாழ்க்கையை ஏற்று தென்றலாய் தீண்டுவாளா? இல்லையெனில் தீயாய் சுடுவாளா?
நீயின்றி என்னாவேன் ஆருயிரே( முடிவுற்றது) by Aashmi-S
Aashmi-S
  • WpView
    Reads 72,945
  • WpVote
    Votes 2,029
  • WpPart
    Parts 36
இது என்னுடைய இரண்டாம் கதை பிரண்ட்ஸ் படிச்சு பார்த்துட்டு கமெண்ட் மற்றும் சப்போர்ட் பண்ணுங்க இந்தக் கதையில் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த தன் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக பல இழப்புகளை திருப்பங்களை சந்திக்கிறாள் நம் நாயகி அவளை காக்கும் பொருட்டு தன் மனைவியாக்கி விடுகிறான் நம் நாயகன். நாயகனின் குடும்பமோ சில பல கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் ஒரு கூட்டுக்குடும்பம் ஆனால் அன்பான குடும்பம். நாயகியின் குடும்பமோ பாசமான மற்றும் அளவான குடும்பம். நாயகனின் இந்த செயலால் நாயகனையும் நாயகியையும் ஏற்காமல் வீட்டைவிட்டு வெளியே அனுப்பி விடுகின்றனர் நாயகனின் குடும்பம். யாரும் இல்லாமல் தனி மரமாய் நின்ற நாயகிக்கு எல்லாமுமாக ஆகிப் போவானா? நம் நாயகன் நாயகனின் செயலில் உள்ள உண்மையை அறிந்து அவர்களை ஏற்றுக்கொள்வார்களா அந்த பாசமிகு குடும்பம்? என்ப
மஞ்சம் வந்த தென்றலுக்கு 😘😘😘 by ChitraChithu8
ChitraChithu8
  • WpView
    Reads 54,358
  • WpVote
    Votes 2,837
  • WpPart
    Parts 58
ஹலோ பிரண்ட்ஸ் நா சித்ரா இது என் முதல் ஸ்டோரி 😊😊😊 ஸ்டோரிய பத்தி சொல்லனும்ன 🤔🤔🤔 தன்னையே அறியாமல் விரும்பும் இருவர்...!! பெற்றோர்களின் சம்மதித்தாள் குடும்ப வாழ்வில் இணைகின்றனர்..அந்த வாழ்வு அவர்களுக்கு நீடிக்குமா... ??????
விண்மீன் விழியில்.. by lilmisskupkake
lilmisskupkake
  • WpView
    Reads 80,030
  • WpVote
    Votes 3,664
  • WpPart
    Parts 45
காரிருள் விழியுடைய காரிகையின் காதல் கதை🖤