RiNoAMmar's Reading List
167 stories
ஆரோஹி by miru_writes
miru_writes
  • WpView
    Reads 121,179
  • WpVote
    Votes 6,408
  • WpPart
    Parts 50
ஆழியிலே முக்குளிக்கும் நிலவே🌊 by nithyamariappan
nithyamariappan
  • WpView
    Reads 25,779
  • WpVote
    Votes 54
  • WpPart
    Parts 2
பொறுப்பான மகளாக, கனிவான தோழியாக வலம் வரும் அழுத்தமான பெண் நந்தினி திருமண பேச்சுவார்த்தையில் நடந்த நிகழ்வுகளால் தன்னால் ஒரு அன்பான மனைவியாக இருக்க முடியாது என்று உறுதியாக நம்புகிறாள். அதே நேரம் கார்த்திக் நந்தினியின் வருங்கால கணவனாக பேசி முடிக்கப்பட்டவன் அவளுடைய புகைப்படத்தை கண்ட அக்கணமே காதலில் விழுந்தவன் மனைவியிடமும் அதையே எதிர்பார்த்து திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறான். வைராக்கியமான நந்தினியை கார்த்திக்கின் காதல் அன்பான காதல் மனைவியாக மாற்றுமா??
என் இனியவளே 😍💕Completed💕😍 by SkyBlueLara
SkyBlueLara
  • WpView
    Reads 162,607
  • WpVote
    Votes 4,885
  • WpPart
    Parts 31
Hi friends... Intha story unga yellaarkum romba pidikum nu ninaikirean... Family & love story... Intha book a ennoda friend Minnal Ku gift pannuran... Avaluku thaan naan story yeluthurathu romba happy...
♥பிரிந்தமனம் சேருமே!♥(முடிவுற்றது) by meeththira
meeththira
  • WpView
    Reads 85,846
  • WpVote
    Votes 1,387
  • WpPart
    Parts 12
"கனலாய் சுட்டொரிக்கும் கதிரவனாய் ஆதித்தியன். தன் காதலில் பனியாய் உருகி தன்னிலை இறங்கும் வெண்நிலாவய் சத்தியா (அவனின் றித்து)." கதிரின் வீச்சில் சம்பால் ஆகி விடுவாளா..... அல்லது குளிர் வீசும் அவள் காதலில் அவன் உறைந்திடுவானா......
என் சிறுகதைகள் by d-inkless-pen
d-inkless-pen
  • WpView
    Reads 7,472
  • WpVote
    Votes 813
  • WpPart
    Parts 20
போட்டிகளுக்கென எழுதிய என் சிறு கதைகளின் தொகுப்பு.
கதை சொல்லி by VijayVardhan
VijayVardhan
  • WpView
    Reads 292
  • WpVote
    Votes 29
  • WpPart
    Parts 1
சிறுகதை
யாரோ மனதிலே! by deepababu
deepababu
  • WpView
    Reads 65,324
  • WpVote
    Votes 1,289
  • WpPart
    Parts 12
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. பெற்றவர்கள் செய்யும் தவறுகளாலோ அல்லது அவர்களுடைய இறப்பினாலோ அநாதவராக ஆசிரமத்தில் விடப்படும் குழந்தைகளை இச்சமூகம் அநாதை என்று முத்திரை குத்திவிடுகிறது. அவர்கள் மீது எந்த தவறும் இல்லை என்றாலும் சமூகத்தின் கட்டமைப்பால் அநாதைப் பெண்களை மருமகளாக ஏற்றுக்கொள்ள நம் பாரம்பர்ய குடும்பத்தினர் பலர் மறுக்கின்றனர். இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்த்து நாங்களும் குடும்பத்தில் வாழத் தகுதியானவர்கள் தான் என வம்படியாக நாயகனின் வீட்டில் நுழைகிறாள் நாயகி. இனி மற்றதை கதையில் காண்போம்!
தேவதையின் உருமாற்றம் ( The End) by lithiya-1-1-1
lithiya-1-1-1
  • WpView
    Reads 21,937
  • WpVote
    Votes 726
  • WpPart
    Parts 21
This is my 1st story😊😊... Just one normal girl story👸👸.... read it😇😇.. Now Story happy ending la mudichithu😎😎... Life la happy varanum na family and God ah epavu maraka kudathu thats it😍😍... Happy new yr guys🎊🎉... thanks for ur supporting...🙏🙏
வருவேன் நான் உனது நிழலாக by Chithranjani
Chithranjani
  • WpView
    Reads 4,613
  • WpVote
    Votes 82
  • WpPart
    Parts 3
ஜென்ம ஜென்மமாய் தொடரும் காதல் கதை