🥰 Completed..
36 stories
உயிர் கொள்கிறேன் உன்னால் - Good Ending(முடிவுற்றது) by Veeraveer31
Veeraveer31
  • WpView
    Reads 18,575
  • WpVote
    Votes 555
  • WpPart
    Parts 31
காதலால் காதலை வெல்ல முடியுமா...? வென்றார்கள் இருவருமே ஒருவரை ஒருவர் அன்பால்... ஆதி ❤️சூர்யாவாக
விழியோரம் காதல் கசியுதே by vishwapoomi
vishwapoomi
  • WpView
    Reads 190,174
  • WpVote
    Votes 6,831
  • WpPart
    Parts 37
பெண்ணை கடவுள் ஆணுக்காக படைத்தான் என்று வேதம் சொல்கிறது. ஆணின் தனிமையை போக்க படைக்கப்பட்ட பெண்தான் இன்று அவனுக்கு யாதுமாகி நிற்கிறாள். தாயாக, சகோதரியாக, தாரமாக ஒரு ஆணின் ஒவ்வொரு நிலையிலும் அவனுடன் இருக்கிறாள். அப்படி இருப்பவளை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவோமா என்ன? என்று கேட்கும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணின் சக்தியை விளக்கும் ஒரு கதை. ஒரு பெண் நினைத்தால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்று நிருபித்து காட்டி, தனக்கு மறுக்கப்பட்ட தன் உரிமையை கேளாமலேயே பெற்று கொள்ளும் நாயகி. அவளை பாத்தாலே வெறுக்கும் நாயகன் அவளின் ஒரு காதல் பார்வைக்காக தவம் இருக்கிறான். மாற்றம் ஒன்றே மாறாதது.
கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️ by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 82,497
  • WpVote
    Votes 3,390
  • WpPart
    Parts 54
அவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்லூரியை சேர்ந்த நம் கதையின் நாயகி, முற்றிலும் வேறானவள். *காதல்* எப்பொழுதும் இரண்டு நேர் எதிர் துருவங்களை தான் இணைத்து வைத்து அழகு பார்க்கிறது. அது அவர்களை எப்படி இணைக்கிறது என்று பார்ப்போம்.
உண்மை காதல் யாரென்றால்?♥️ by SumithaMuthuraman
SumithaMuthuraman
  • WpView
    Reads 55,447
  • WpVote
    Votes 1,310
  • WpPart
    Parts 2
UNEDITED! (editing was ongoing) "உண்மை காதல் யாரென்றால்?♥️" -உன்னை என்னை சொல்வேனே...👩‍❤️‍👨💌 வணக்கம் நண்பர்களே! இது என்னுடைய முதல் படைப்பு. உங்களுடைய அன்பையும் ஆதரவையும் தாருங்கள்,என் கதையை படித்து பாருங்கள்,பிடித்திருந்தால் வாக்களியுங்கள்,கருத்தை மறவாமல் பதிவிடுங்கள். திருமணத்திற்கு பின்பு காதலில் விழுதல்.... ஆடை மாற்றிக்கொண்டு சோஃபாவில் அமர்ந்திருக்கும் யுவியின் ஒரு கையளவு தூரத்தில் அமர்ந்தவள்,பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டே "ஹலோ சார் இந்தாங்க" அவனோ முறைத்துகொண்டு இருக்க, "அப்படி முறச்சி பார்க்காதிங்க,உங்களுக்கும் தருவன் சாப்பிடுங்க.... ம்ம்ம் எடுத்துக்கோங்க" என்று பாப்கார்னை நீட்ட, அதனை தட்டிவிட, "என்ன யுவி"என்று அவள் வினவ, அவள் மயங்கி விழும் அளவிற்கு வேகமாக கன்னத்தில் அறைந்துவிட்டான் அவன். கண்களில் நீர் நிரம்ப கன்னத்தை தேய்த்துக்கொண்டு
காதல் ஒன்று கண்டேன்...! (முடிவுற்றது) by Veeraveer31
Veeraveer31
  • WpView
    Reads 215,472
  • WpVote
    Votes 8,279
  • WpPart
    Parts 62
நார்மல் லவ் ஸ்டோரி....
யாதுமாகி நின்றவள் (முடிந்தது) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 89,854
  • WpVote
    Votes 2,918
  • WpPart
    Parts 30
This is the translated version of my story YOU ARE MY EVERYTHING with a few changes, according to Tamil background. I'm doing this for my friends and family.
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 92,566
  • WpVote
    Votes 3,724
  • WpPart
    Parts 53
உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந்த அவனது கண்கள், நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த பேருந்து நிலையத்தில், ஒரு பெண், ஒருவனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாள். அவனது பார்வை, அவர்கள் மீது... இல்லை, இல்லை, அந்த பெண்ணின் மீது இருந்தது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தது அவனுக்கு பிடிக்கவில்லை போல் தெரிகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் அந்தப் பெண்ணை அவன் விழுங்கி விடலாம் என்பது போல, அவன் ஏன் அவளை அப்படி பார்த்துக் கொண்டிருந்தான் என்று தான் நமக்கு புரியவில்லை. யார் அவன்? யார் அந்தப் பெண்? அவளுடன் இருக்கும் மற்றொருவன