My All tym fvrts..😈HORROR
23 stories
ஆவிகளின் சரணாலயம்... by Ashice19205
Ashice19205
  • WpView
    Reads 639
  • WpVote
    Votes 97
  • WpPart
    Parts 22
சரணாலயம்
un maranam varai thodarum enathu payanam. by Nilaikshana
Nilaikshana
  • WpView
    Reads 429
  • WpVote
    Votes 23
  • WpPart
    Parts 2
இறப்புக்குப்பிறகு என்ன நடக்கும் என்று யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். சிலவேளைகளில் ஒருவர் இறந்தால் பேய் மாதிரி சுற்றுவார்கள் என கூறுவார்கள். இதைமையமாக வைத்து ஒரு சிறிய கதை.
வஞ்சம் தீர்க்க வருகிறாள். ( Completed ) by Ashice19205
Ashice19205
  • WpView
    Reads 3,056
  • WpVote
    Votes 275
  • WpPart
    Parts 18
#2nd rank in story 27/10/2020 #1st rank in மர்மம் 27/10/2020 #1st rank in திகில் 27/10/2020 #6th rank in novel 27/10/2020 #5th rank in நாவல் 28/10/2020 #15th rank in நட்பு 27/10/2020 #3rd rank in கதை 27/10/2020
கல்லூரி மர்மம் by Thanganatheswaran
Thanganatheswaran
  • WpView
    Reads 3,401
  • WpVote
    Votes 253
  • WpPart
    Parts 14
கல்லூரி வாழ்க்கை பசுமறத்தாணி போல என்றும் அழியாதது..அவ்வாழ்வில் ஒரு கொலை ஏற்பட்டால்??அதற்கான காரணம் என்னவாக இருக்கும்?? இதை தெரிய போலீஸ் முற்படும்போது பல முடிச்சுக்களை அவர் அவிழ்க்க வேண்டும்..அதை அவிழ்த்து குற்றவாளியை கண்டு பிடிப்பாரா????
மரணமா ? மர்மமா ? by paviethra
paviethra
  • WpView
    Reads 38,636
  • WpVote
    Votes 2,250
  • WpPart
    Parts 31
#7 in thriller on 13/5/2018 #5 in mystery on 19/5/2018 #4 in fantasy on 24/6/2018 #3 in mystery on 25/6/2018 #1 in thriller on 26/11/2018 ரியா, vp. -'சிற்பி 'என்கிற பத்திரிக்கை ஒன்றில் பணிபுரிபவர்கள்.தொடர்ந்து வரும் மர்மமான கொலைகள்,இவர்களின் நிம்மதியை கெடுக்கிறது.இரண்டு பேரும் மர்ம முடுச்சுக்களை அவிழ்க்க பாடுபடுகின்றனர். மர்மம் இவர்களை வென்றதா ? இல்லை,இவர்கள் மர்மத்தை வென்றார்களா ? PS :(First oru 5 chapters marana mokka ya irkum.adhu ariyaatha vayasula eluthunadhu😝.adhukapuram saguchu kolgira alavu irkum nu nambren :) வாசித்து,உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் !!!!!!! I AM WAITING
அது மட்டும் ரகசியம் by sankaridayalan
sankaridayalan
  • WpView
    Reads 43,053
  • WpVote
    Votes 2,259
  • WpPart
    Parts 25
கதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உதித்த முதல் கதை . தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றிங்கோ ....
மாய உலகம் by Theolani
Theolani
  • WpView
    Reads 2,053
  • WpVote
    Votes 219
  • WpPart
    Parts 9
மந்திர சக்திகள் கொண்ட தேவதைகளும், மாய உயிரினங்களும் நிறைந்த அற்புத உலகத்தில், தேவதைகள் வாழும் அழகிய ராஜ்ஜியமான பிறழ்பெடை ராஜ்ஜியத்தை கைப்பற்றி ராஜ்ஜிய மக்களின் மனம் கவர்ந்த இளவரசியை மணக்க எண்ணுகிறான் தீய மந்திரவாதி அகோரன். ஆனால், அகோரனால் பிறழ்பெடை ராஜ்ஜியத்தை கைப்பற்ற விடாமல் தடுக்கிறது, அரசரின் கழுத்தில் சங்கிலியால் பினைக்கப்பட்டு தொங்கி கொண்டிருக்கும் மந்திர சக்தி கொண்ட சிவப்பு நிற கல், மந்திர கல்லானது நூறு வருடத்திற்க்கு ஒரு முறை தன் சக்தியினை இழக்கும், அந்த மந்திர கல்லிற்க்கு மீண்டும் சக்தியினை அளிக்க வேண்டும், அந்த கல் தனது சக்தியை இழக்கும் நாளிற்காக தன் படையுடன் காத்திருக்கிறான் அகோரன்... அகோரன் பிறழ்பெடை ராஜ்ஜியத்தை கைப்பற்றுவானா.? அவ்வாறு கைப்பற்றினால் தேவதைகளின் நிலை தான் என்ன.....? வாருங்கள் நாமும் பயணிப்போம்.....
கபாடம் by Balasubramaniyanv
Balasubramaniyanv
  • WpView
    Reads 993
  • WpVote
    Votes 8
  • WpPart
    Parts 5
கபாடம் என்பதற்கு அரண் SHIELD என்று பொருள்.இது த்ரில்லர் + Adventure Story
ஓர் இரவு பயணம் by thuhiran
thuhiran
  • WpView
    Reads 30,319
  • WpVote
    Votes 1,053
  • WpPart
    Parts 12
ஏதோ ஒரு காரணத்தினால் தன் வீட்டை விட்டு வெளியேறிய ஒரு இளம் பெண் அந்த ஒரு நாள் இரவு சந்திக்கும் பிரச்சினைகள், போராட்டங்கள், முடிவில் அவள் என்ன ஆனாள் என்பதே இக்கதை. கொஞ்சம் விறுவிறுப்பு, திகில் நிறைந்து இக்கதையை எழுத முயற்ச்சி செய்திருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும். பிடித்திருந்தால் VOTE செய்யவும். நன்றி... :)
Truth Or Dare by 123456y7890
123456y7890
  • WpView
    Reads 174
  • WpVote
    Votes 29
  • WpPart
    Parts 4
Hi guys this is my first story I hope you like it .it is thriller +mystery Enjoy it👻