Reading list 🥰
15 stories
கல்யாணம் டூ காதல்  by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 1,335
  • WpVote
    Votes 125
  • WpPart
    Parts 10
வழக்கமா கல்யாணம்னாலே காதல் கல்யாணமாயிருக்கும், இல்லனா அப்பா அம்மா பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பாங்க. அப்படியே அவங்க கல்யாணம் பண்ணி வச்சாலும், பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பிடிச்சா தான் அந்தக் கல்யாணம் நடக்கும். ஆனா, என் கதை அப்படி இல்லங்க. எங்க ரெண்டு பேருக்குமே கல்யாணத்துல விருப்பமில்ல. ஆனாலும் எங்களுக்குக் கல்யாணம் நடந்தது. அதுக்கப்புறம், காதல் கல்யாணம் பண்ணவங்களே பொறாமைப் படுற அளவுக்கு எங்களுக்குள்ள காதல் மலர்ந்தது வேற விஷயம்... ஆனா அது அவ்வளவு சுலபமா நடந்திடல ங்க... அதுக்கு நான் பட்ட பாடு இருக்கே.... ஆனா நான் பட்ட பாட்டுக்கு எல்லாம் என் வைஃப் தகுதியானவள் தான். அதுல எந்தச் சந்தேகமும் இல்ல. அவளுக்காக என்ன வேணா செய்யலாம். என்ன நடந்துதுன்னு தெரிஞ்சுக்கணுமா? என் கதையைச் சொல்ல நான் ரெடியா இருக்கேன். என் கதையைக் கேட்க நீங்க ரெடியா? கல்
காதலுக்குக் கண் உண்டு!  by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 1,261
  • WpVote
    Votes 180
  • WpPart
    Parts 12
காதல் என்று வந்துவிட்டால், காதலர்களுக்கு எது சரி எது தவறு என்பது புரிவதில்லை. அதனால் காதலுக்குக் கண்ணில்லை என்ற கூற்று உருவாயிற்று. ஆனால், அதே காதலுக்குப் பாதகம் ஏற்படும் என்ற நிலையில், காதலர்களின் பார்வை கூர்மை அடைந்து விடுகிறது. அவர்களை ஏமாற்ற முடிவதில்லை.
சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed ) by AbineraAsiya
AbineraAsiya
  • WpView
    Reads 217,470
  • WpVote
    Votes 5,086
  • WpPart
    Parts 33
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்
அழகியல் by GuardianoftheMoon
GuardianoftheMoon
  • WpView
    Reads 13,881
  • WpVote
    Votes 1,066
  • WpPart
    Parts 41
" எவ்ளோ கஷ்டப்பட்டு நீ தான் வேணும்னு வீட்ல சண்ட போட்டு இப்போ engagement ல வந்து நிக்கிரோம். இப்போ வந்து பிரிஞ்சிடலாம் nu சொல்ற. இந்த 9 வருஷத்துக்கு பதில் சொல்லு ராஜ்!" வினோதினி அவனின் சட்டைக் காளரைப் பிடித்து அழுதாள். அழுதவள் அவனின் தோளிலே சாய்ந்தாள். ஆம் காதலிலும் அவனை தேடினாள் ஆறுதலில் அவனைத் தேடினாள். ராஜின் பார்வையிலிருந்து இந்த பிரிவுக்கான காரணத்தை படியுங்கள். கவிதை, ரசனை கொஞ்சம் ஆசை:-)
நிலவுக் காதலன் ✓ by lilmisskupkake
lilmisskupkake
  • WpView
    Reads 121,856
  • WpVote
    Votes 6,688
  • WpPart
    Parts 41
ஒரு சராசரி பெண்ணாக வாழும் நம் நாயகி. விதி என்னும் சதியால் ஒரு மாயவனால் அவள் வாழ்வே தலை கீழாகி போக, உரியது என நினைத்ததெல்லாம் வெறும் நிழலாய் மாற, அதன் பிறகு பல சவால்களையும், பல திருப்பு முனைகளையும் சந்திக்கிறாள் அவள். விதியை அவள் வென்றாளா.. !? இல்லை விதி அவளை வென்றதா..?! வாருங்கள் பார்ப்போம்.
கதிரழகி by dharshinichimba
dharshinichimba
  • WpView
    Reads 23,944
  • WpVote
    Votes 3,131
  • WpPart
    Parts 59
இந்த ரிலேயில் எங்களுடன் இணைந்து எழுதும் எழுத்தாளர்கள் 1.தர்ஷினிசிம்பா (W & P) 2.ஹேமாஇன்பா(W&P) 3.ஆஷிக் (W & P) 4.வதனிபிரபு (P) 5.இதழிகா (W & P) 6.செவ்வந்தி துரை (W & P) 7.காவியா செங்கொடி (W & P) 8.SaraMithra95 (W&P) 9.நிருலெட்சுமிகேசன்(W & P) 10.ரஞ்சிதா சக்திவேல் (P) 11.மைண்ட் மிரர் (W) 12.பிரியங்கா ராஜா (P) 13.கதாரசிகை(W&P) 14.ஹீரா சொற்சரம் (P) 15. சல்மா காதர் பாட்சா (salma amjath Khan) (W&P) 16.சார்மி எஸ் எஸ்(W&P) 17.பாலதர்ஷா(P) 18.ஆஷ்மி எஸ்(W & P) 19.அம்மு இளையாள்(P) 20.மது அஞ்சலி(W) 21.அபிராமி(W & P) 22.ஆயிஷா கே 23.ஆர்த்தி(மாயாதி) 24.ராஜலட்சுமி நாராயணசாமி(P) 25.பிரியா பின்டூ (W&P) 26.மேகலா தேவராஜன்(P) 27.மீரா(W) 28.பிரவீணா ராஜ் (W & P) 29.ஆர்த்தி தனசேகரன்(P) 30.ஸஹ்ரா நசீர்(zaro) 31.அக்னிகா 32.சஹானா ஹரிஷ்(W & P) 33.தீபா செண்பகம்(P) 34.மலர் பாலா(P) 35.பிரியமுடன் விஜய் (W & P) 36.நிவிதா ஜெனி 37.பிந்து சாரா (W & P) 38.சக்தி பிரசன்(W) 39.பாக்யா சிவகுமார் 40.ஆர்த்தி பார்த்திபன் 41.அனு சந்திரன் 42.விபா விஷா 43.நந்தியா
😍😍ரகசியமானவனே😍😍( Ongoing) by creativeAfsha
creativeAfsha
  • WpView
    Reads 75,106
  • WpVote
    Votes 2,773
  • WpPart
    Parts 49
#2 in betrayal.... இந்த கதைய பத்தி நான் சொல்றதை விட நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும்.
இது தான் காதலா♡ by __MALAR__
__MALAR__
  • WpView
    Reads 547
  • WpVote
    Votes 38
  • WpPart
    Parts 4
ஒருத்தியின் கனவுக் காதல்...... ஒருவனின் உண்மைக்காதல்......
கவிதை!!!  by pradhuja
pradhuja
  • WpView
    Reads 525
  • WpVote
    Votes 117
  • WpPart
    Parts 6
மனதில் தோன்றிய எண்ணங்களின் - வடிவம் வார்த்தைகளாய் வெளிப்படும்...