Crazy_Queen08's Reading List
200 stories
தவறு நான் தண்டனை நீயடி (முழு நாவல்) by sevanthi_durai
sevanthi_durai
  • WpView
    Reads 30,988
  • WpVote
    Votes 871
  • WpPart
    Parts 51
"மிஸ்ஸா மிஸ்ஸஸ்ஸா.?" கையில் இருந்த நோட்டில் அவள் பெயரை எழுதிக் கொண்டே கேட்டார் பெண் காவலர். "மிஸஸ் ரம்யா.." "ஹஸ்பண்ட் பேரு.." "அபிமன்யூ.." "இப்ப எங்க இருக்காரு.?" கேள்வி கேட்ட அந்த பெண் காவலர் கதவோரத்தில் நின்றிருந்த இவனை பார்த்து விட்டார். சல்யூட் அடித்தபடி எழுந்து நின்றார். "மார்னிங் சார்.." "இறந்துட்டாரு மேடம்.." என்று சொல்லிக் கொண்டே திரும்பிய ரம்யா அபிமன்யுவை கண்டதும் கண்களை சுருக்கினாள். அவனை இவ்விடத்தில் பார்ப்போம் என்று அவள் எதிர் பார்த்திருக்கவில்லை. அழியாத கோபம் அவளின் முகத்தில் தெரிந்தது. "என் புருஷன் செத்து போய் மூனு வருஷம் ஆச்சி மேடம்.." கணவனை முறைத்துக் கொண்டே சொன்னாள் ரம்யா.
வானவில் பெண்ணே! உன் வண்ணம் எனக்குதானே?  by sevanthi_durai
sevanthi_durai
  • WpView
    Reads 982
  • WpVote
    Votes 45
  • WpPart
    Parts 10
"நான் மறுபடி திரும்பி வரும்போது நீ இதே போல வீட்டுக்குள்ளயிருந்து கதவை திறக்கணும். இல்லன்னா.." என்று அவன் நிறுத்த.. அவள் கழுத்தை சாய்த்தபடியே தனது நாக்கை வெளியே நீட்டி, கண்களை அரையாக மூடி, இடது கை கட்டைவிரலை நீட்டி தன் கழுத்தினூடாக கத்தி போல இழுத்தாள். "கரெக்ட்‌‌.. கொன்னுடுவேன் உன்னை.." என்று சுட்டு விரல் நீட்டி எச்சரித்தவன் உள்ளே இருந்தவளின் கழுத்தும் வலது புற தோள்பட்டையும் இணையும் இடத்தை இடது கையால் பற்றினான். அவளின் இதழை சிறை பிடித்தவன் நீண்டதொரு முத்தத்தை தந்து விட்டு விலகினான்.
தேவதையே நீ தேவையில்ல (completed) by RamaAnand123
RamaAnand123
  • WpView
    Reads 151,949
  • WpVote
    Votes 4,462
  • WpPart
    Parts 31
Hero - Arunprasad Heroine - visalini ... ..... ......... ............ ................. Ivanga life'la enna nadakkuthu...??? Devathai thevaiilla'nu yen solraru...?? Story ulla poyi paarkalam.
நெஞ்சமெல்லாம் வஞ்சம் (முடிவுற்றது) by Chithushree
Chithushree
  • WpView
    Reads 7,857
  • WpVote
    Votes 171
  • WpPart
    Parts 52
தன் தொழில் சாம்ராஜ்யத்தில் பல வெற்றிப் படிக்கட்டுகளை கடந்து வளர்ச்சியடைந்து கொண்டு வரும் இளைஞன் நம் கதையின் நாயகன் சூர்யபிரகாஷ். ஆனால் அவனின் மனமோ வெறுமையில் ...வாழ்க்கையோ பாலைவனமாய்..அவனுக்கு வசந்தத்தை வழங்க. வேண்டியவளோ காற்றோடு கலந்து விட்டாள்..அவனது வாழ்க்கைப் பயணத்தில் உறகளால் நடந்திடும் பல திடுக்கிடும் சம்பவங்களைச் சுற்றியே நமது கதை. அன்பான சகோதர சகோதரிகளுக்கு இது எனது இரண்டாவது படைப்பு..கதை பற்றிய உங்களது கருத்துக்களை தெரிவித்து என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். அன்புடன் சகோதரி
நறும்பூவ�ே நீ நல்லை அல்லை (முடிவுற்றது) by 11dee11
11dee11
  • WpView
    Reads 11,130
  • WpVote
    Votes 207
  • WpPart
    Parts 39
இக்கதையில் ரித்விக் ஸ்ரீனிவாஸ் என்ற நியூ ஸிலாந்து கிரிக்கெட் வீரன் இந்தியாவிற்கு ஐபில் விளையாட வந்து அங்கு தனுஷாவை சந்தித்து காதல் வயப்பட்டு அவர்களை சுற்றி உள்ள இன்னல்களை எவ்வாறு கடந்து வருகிறார்கள் என்பதே இக்கதை. ~dee
💘காதலோ ..?கானல் நீரோ..?💘(முடிவுற்றது) by Chithushree
Chithushree
  • WpView
    Reads 8,081
  • WpVote
    Votes 122
  • WpPart
    Parts 47
ஹாய் சகோஸ் வணக்கம்..காதலோ ? கானல் நீரோ ? புதிய தொடரை எழுதவுள்ளேன்..இது எனது மூன்றாவது கதை..நாயகியை வெறுக்கும் நாயகன்..அவனை உயிராய் விரும்பும் நாயகி..இவர்களின் வாழ்க்கையை சுற்றி நடக்கும் நிகழ்வு தான் கதை. இந்த கதைக்கும் உங்களது ஆதரவை தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக் ...
🤡உன் (கைப்)பாவை நான்🤡 by KanthaveluSK
KanthaveluSK
  • WpView
    Reads 774
  • WpVote
    Votes 62
  • WpPart
    Parts 11
எப்பவும் போலவே சொல்ல ஒண்ணுமே இல்ல.. படிக்கிற ஆட்கள் எதையாவது சொல்லிட்டு போங்க 😇
என் முதலும் நீ முடிவும் நீ(முடிந்தது). by va54321
va54321
  • WpView
    Reads 15,218
  • WpVote
    Votes 305
  • WpPart
    Parts 51
திருமணம் வேண்டாம் என வெறுக்கும் யாழினி . எதிர்பாராத சூழ்நிலையால் நடைபெரும் அவளின் திருமணம்.. இந்த திருமணம் காதலாக மாறி யாழினியை மாற்றுமா?
💙அன்பே💛சிவம்💙 by KanthaveluSK
KanthaveluSK
  • WpView
    Reads 13,929
  • WpVote
    Votes 1,186
  • WpPart
    Parts 40
அதிகாரம் + அமைதி = அன்பு