துயரம் என்றாள் இன்னதென்று தெரியாமல் வளர்ந்தவள் அவள்! ஊரே மெச்சும் அந்த பெரிய குடும்பத்தின் செல்லப்பிள்ளை. இயற்கை எழில் கொஞ்சும் அந்த கிராமத்தில் ஒரு இளவரசியாக வளம் வந்தவள் வாழ்வை தலைகீழாக மாற்ற வந்தது ஒரு திருப்பம்.
அவளே விரும்பி ஏற்றுக் கொண்ட அந்த நிகழ்வு, அதுவரை நிம்மதியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையை திசை திருப்ப செய்தது.
அப்படி என்ன நிகழ்ந்தது? ஏன் அது அவளை அவ்வளவு பாதித்தது? காண்போம்!
அன்பெனும் கொடூரச் சிறையில் நாயகியை அடக்கி ஆள முற்படும் அழகான காதலன்..
அதிலிருந்து மீண்டும் வரப் போகிறாளா நம் நாயகி..?
அல்லது இறந்து மடியும் வரை அங்கேயே கிடக்கப் போகிறாளா?
வாருங்கள் கதையில் காண்போம்.
ஹாய் இதயங்களே...
இது என் பதினோறாம் கதை..
காதலென்றால் என்னவென்று கேட்கும் நாயகன்... காதலனுக்காக ஏழு கடல் தாண்டி காத்திருக்கும் நாயகி... காதலை ண்டாலே பத்து கிலோமீட்டர் ஓடுபவனை துரத்தி துரத்தி தன் காதல் வலையில் சிக்க வைக்க போகும் ஒரு நகைச்சுவை நட்பு காதல் பிரிவு காத்திருப்பு மற்றும் வலியும் கூடிய காதல் கதை...
தீராதீ❤