FathiNabee's Reading list (Horror stories 😱)
26 stories
Vanalisa ( - × - = + ) by iamvanalisa
iamvanalisa
  • WpView
    Reads 1,235
  • WpVote
    Votes 12
  • WpPart
    Parts 1
அழகு ஆபத்தானது.. கடுகு சிறிதெனினும் காரம் பெரிது..
வஞ்சம் தீர்க்க வருகிறாள். ( Completed ) by Ashice19205
Ashice19205
  • WpView
    Reads 3,055
  • WpVote
    Votes 275
  • WpPart
    Parts 18
#2nd rank in story 27/10/2020 #1st rank in மர்மம் 27/10/2020 #1st rank in திகில் 27/10/2020 #6th rank in novel 27/10/2020 #5th rank in நாவல் 28/10/2020 #15th rank in நட்பு 27/10/2020 #3rd rank in கதை 27/10/2020
ஒற்றை கண் சாந்தநாயகி  by karthiyuvaraj
karthiyuvaraj
  • WpView
    Reads 8,914
  • WpVote
    Votes 508
  • WpPart
    Parts 35
இது என்னோட கற்பனை கதை படித்து பார்த்து உங்களோட கருத்துக்களை கமெண்ட் பண்ணவும்...இது என்னோட கற்பனை கதை தான் தவறு இருந்தால் மன்னிக்கவும்...
மூளி by d-inkless-pen
d-inkless-pen
  • WpView
    Reads 1,409
  • WpVote
    Votes 117
  • WpPart
    Parts 2
ஆழி பேரலைகள் அனத்தமின்றி நிசப்தமாகும் பொழுது அவள் வருவாள், அந்தி சூரியன் ஆழ்கடலில் அடங்கும் பொழுது அவள் வருவாள், சொடுக்கும் நொடியில் கொடும் பனி சூழ்ந்தால் உடனே படகை நிறுத்து... தொலை தூரத்தில் விளக்கொளி தெரிந்தால் உடனே படகை திருப்பு.... மதி மயங்கும் குரலில் ஒரு கானம் கேட்டால், உயிர் இருக்கும் வரை துடுப்பு போடு.. இறுதியில் இளம் பெண்ணின் அழுகை கேட்டால், அசைவற்று நின்று கொள், இனி ஓடி பயனில்லை.. அவள் உன்னை நெருங்கியிருப்பாள், இரு கண்களை மூடி இறைவனை வேண்டிக்கொள்.. மரணத்திற்கு அஞ்சாதே.. மறந்தும் அவளிடம் கெஞ்சாதே.. மனமெங்கும் சொல்லிக்கொள்.. அவள் பெண் இல்லை.. அவளுக்கு இரக்கம் இல்லை.. அவள் ஆழ்கடல் அரக்கி.. அவள் பெயர்.... மூளி.....
இமைக்கா நொடிகள்.. (Completed) by Ashice19205
Ashice19205
  • WpView
    Reads 3,541
  • WpVote
    Votes 301
  • WpPart
    Parts 23
லன்டன் மாநகரில் கொடூரமான கொலை ஒன்று நடக்கிறது. எந்த அளவிற்கு என்றால், கொலை செய்யப்பட்டவரின் இமைகள் இரண்டையும் அறுத்து எறிந்து, அவர் கண்கள் இரண்டையும் பிடிங்கி கொலை செய்திருக்கிறார்கள். அதே நேரம் அதே இடத்தில் இன்னுமொரு கொலை. அதன் பின்னர் இரண்டு வருடங்கள் கழித்து இரண்டு கொலைகள் நடக்கிறது. அதுவும் இதே போல் நடக்கும் கொலை தான். இன்னும் இரண்டு வருடம் இருக்கிறது கொலையாளியை கண்டு பிடிக்க. கொலையாளியை நம் நாயகனான 'சூரஜ்' கண்டு பிடித்தானா?? எதற்காக இந்த கொலைகள்?? என்பதை தான் "இமைக்கா நொடிகள்" என்ற கைதையில் பார்க்கபோகிறோம்..
மாய உலகை தேடி- மறுபக்கம் by pravadha
pravadha
  • WpView
    Reads 1,496
  • WpVote
    Votes 109
  • WpPart
    Parts 4
நாணயத்தின் இரு பக்கம் போல நிழல் எது நிஜம் எது என்று ஆன்மாவை தேடும் பயணம் இது. மாய உலகை தேடியின் துணை பாகம் இது.
அவளின் உலகம் (Ongoing) by yogamickey
yogamickey
  • WpView
    Reads 4,826
  • WpVote
    Votes 407
  • WpPart
    Parts 14