En cours
44 historias
தேனே... காதல் என்பது...!!!??? por sivalakshmi13
sivalakshmi13
  • WpView
    LECTURAS 118,583
  • WpVote
    Votos 3,711
  • WpPart
    Partes 40
உணர்வாய்....
குறிஞ்சி மலர் por sivalakshmi13
sivalakshmi13
  • WpView
    LECTURAS 59,345
  • WpVote
    Votos 2,498
  • WpPart
    Partes 31
உயிரை எடுத்துக் கொண்டு மறைந்து போனவள்....... குறிஞ்சி மலராக மலர்வாளா?????
தேவதை por sivalakshmi13
sivalakshmi13
  • WpView
    LECTURAS 57,643
  • WpVote
    Votos 2,337
  • WpPart
    Partes 26
தேவதையாய் வந்தவளின் காதல் மனகாயம் ஆற்றுமா ???? Hi friends.... Devathai kandippa ungalukku pidikkum ... Unga comments enkuda share pannikkunga...
**"எனக்கென யாரும்  இல்லையே"**   ***(முடிவுற்றது.)*** por jensika12
jensika12
  • WpView
    LECTURAS 3,139
  • WpVote
    Votos 149
  • WpPart
    Partes 23
Real story படித்துப் பாருங்க கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும். இது ஒரு உண்மைக் காதலின் போராட்ட கதை.
முதல் (அறியாத) காதல் (அன்பு) por ravicare4u
ravicare4u
  • WpView
    LECTURAS 16,350
  • WpVote
    Votos 1,226
  • WpPart
    Partes 35
இது எனது முதல் கதை தங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நம்புகின்றேன்...... இந்த கதையின் கரு ஆனது ஒருவனின் வாழ்வில் முதல் முறையாக உணர்ந்த உணர்வுகளினால் அவனது வாழ்வில் அவன் அனுபவித்த சந்தோசங்கள் மற்றும் அவன் இழந்த சில விஷயங்களை கொண்டு அவனது வாழ்வில் ஏற்படும் மாற்றம், மனதில் ஏற்படும் மாற்றம் இவைகளை கலவையாக கொண்டு எனது உணர்வுகளின் மூலமாக எழுதப்பட்ட வரிகளே "முதல் (அறியாத) காதல் (அன்பு)" இதில் கொண்டுள்ள அனைத்தும் கற்பனைகள் அல்ல, அதே நேரத்தில் அனைத்தும் நிஜமும் அல்ல இரண்டும் இணைந்ததே ஆகும்... ஒருவன் யுகத்தினில் ஜனிக்கிறான் என்றால் அதற்க்கு ஓர் காரணம் இருக்குமேயானால் அது இதுவாகத் தான் இருக்கும் என்று நம்புகிறேன்.... அது "ஒருவன் யுகத்தினில் ஜனித்து நல்லவை தீயவை என அனைத்தையும் கற்றறிந்து வாழ்க்கை என்றால் என்ன என்பதனை அறிந்து இறுதியில் இறைவன
தேவதையே நீ தேவையில்ல (completed) por RamaAnand123
RamaAnand123
  • WpView
    LECTURAS 152,258
  • WpVote
    Votos 4,462
  • WpPart
    Partes 31
Hero - Arunprasad Heroine - visalini ... ..... ......... ............ ................. Ivanga life'la enna nadakkuthu...??? Devathai thevaiilla'nu yen solraru...?? Story ulla poyi paarkalam.
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓ por MohamedSuhail0
MohamedSuhail0
  • WpView
    LECTURAS 157,411
  • WpVote
    Votos 4,901
  • WpPart
    Partes 51
தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை
காதலே கண்ணீர்! (முடிவுற்றது) ✔ por Shazna_Ishrath
Shazna_Ishrath
  • WpView
    LECTURAS 127,837
  • WpVote
    Votos 5,219
  • WpPart
    Partes 38
அறியாத பாதையில் புரியாத புதிரானது அவள் வாழ்க்கை..
சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது ) por AbineraAsiya
AbineraAsiya
  • WpView
    LECTURAS 73,630
  • WpVote
    Votos 3,444
  • WpPart
    Partes 55
இந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்க என்னன்ன மாற்றம் நடக்கும் இதை எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையோட சொல்றதுதான் இந்த சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடும். படிச்சுப்புட்டு சொல்லுங்கோ ❣️ ❤️❤️❤️இந்த கதை இந்த தளத்தில் எப்போதும் இருக்கும்❤️❤️❤️
காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது) por adviser_98
adviser_98
  • WpView
    LECTURAS 29,518
  • WpVote
    Votos 1,216
  • WpPart
    Partes 63
ஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்தும் தன்னை தேடி தன் மன்னவன் வந்து விட மாட்டானா என ஏக்கத்துடன் காத்திருக்கும் பாவையின் காத்திருப்பை காட்டும் கதை... பிரிய விருப்பமின்றி பிரிந்த ஜோடியினது காதலை பிரவஞ்சம் கடந்து தேடி வரும் இணை... அதற்காக உயிரையும் கொடுக்க துனிந்து பிரிவின் முணையின் நிற்கும் காதல்... நட்பிற்காக பல இன்னல்களை தாண்டி தன் குணத்தையும் மறந்து களமிறங்கும் மாந்தர்கள்.... நடக்கப்போவது என்ன.... பொருத்திருந்து பார்ப்போம்.... தீராதீ❤