HanaMaryam9 Reading List
32 cerita
விழியோரம் காதல் கசியுதே oleh vishwapoomi
விழியோரம் காதல் கசியுதே
vishwapoomi
  • Membaca 177,079
  • Suara 6,796
  • Bagian 37
பெண்ணை கடவுள் ஆணுக்காக படைத்தான் என்று வேதம் சொல்கிறது. ஆணின் தனிமையை போக்க படைக்கப்பட்ட பெண்தான் இன்று அவனுக்கு யாதுமாகி நிற்கிறாள். தாயாக, சகோதரியாக, தாரமாக ஒரு ஆணின் ஒவ்வொரு நிலையிலும் அவனுடன் இருக்கிறாள். அப்படி இருப்பவளை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவோமா என்ன? என்று கேட்கும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணின் சக்தியை விளக்கும் ஒரு கதை. ஒரு பெண் நினைத்தால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்று நிருபித்து காட்டி, தனக்கு மறுக்கப்பட்ட தன் உரிமையை கேளாமலேயே பெற்று கொள்ளும் நாயகி. அவளை பாத்தாலே வெறுக்கும் நாயகன் அவளின் ஒரு காதல் பார்வைக்காக தவம் இருக்கிறான். மாற்றம் ஒன்றே மாறாதது.
யாருக்கு யார் சொந்தம் - முடிவுற்றது  oleh Aieshak7
யாருக்கு யார் சொந்தம் - முடிவுற்றது
Aieshak7
  • Membaca 42,717
  • Suara 1,391
  • Bagian 22
இது எனது இரண்டாவது கதை. நாயகி சாரு, நாயகன் சித்ரஞ்சன் சந்தர்ப்பவசத்தால் பிரிந்து விடுகிறார்கள். மீண்டும் அவர்கள் சில ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கிறார்கள். அப்போது நாயகி கையில் குழந்தை. எப்படி? தெரிந்து கொள்ள மேலே படியுங்கள் ...
காவலா?..... காதலா?... oleh sekarpriya
காவலா?..... காதலா?...
sekarpriya
  • Membaca 586
  • Suara 4
  • Bagian 1
போலிஸ் வேலையையும் தனது காதலையும் இரு கண்களாய் எண்ணும் நாயகன்!... காவல்துறையையே அடியோடு வெறுக்கும் நாயகி!. காதலுக்காக , நம் நாயகன் தன் உயிருக்கு மேலாக மதிக்கும் தனது போலிஸ் வேலையை இழப்பானா?.. அல்லது , போலிஸ் என்றாலே, அடியோடு வெறுக்கும் நாயகிக்கு அவனது காதலை புரியவைத்து தனது காதலில் வெற்றியடைவானா?.... பொறுத்திருந்து பார்ப்போம்!.
காதல் ரிதம்( Completed) oleh bindusara
காதல் ரிதம்( Completed)
bindusara
  • Membaca 55,899
  • Suara 1,319
  • Bagian 32
அழகான காதலுடன் சேர்ந்த அடிதடி காதல் கதை🥰
காதல் ஒரு Butterfly அ போல வரும் (Completed) oleh Nivithajeni4
காதல் ஒரு Butterfly அ போல வரும் (Completed)
Nivithajeni4
  • Membaca 109,525
  • Suara 4,557
  • Bagian 48
தன்னவளின் காதலை இழந்து விட்ட ஒருவன் இனி வாழ்க்கையில் அவளது நினைவுகள் மட்டும் தான் என எண்ணும் போது புதிதாய் வந்து தன்னை காத்த தேவதையின் காதலை சில மோதல், அனுபவம், அழுகை, சிரிப்பு இப்படி எல்லாவற்றிலும் உணர்ந்து இறுதியில் பெறுகிறான். எப்படி பெறுகிறான்? பார்க்கலாம். Copyright (All rights reserved)
ஆசைகள் ஆயிரம்  oleh incomplete_writer
ஆசைகள் ஆயிரம்
incomplete_writer
  • Membaca 22,671
  • Suara 2,274
  • Bagian 108
மனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....
கண்ட நாள் முதலாய்  oleh Uthayasakee
கண்ட நாள் முதலாய்
Uthayasakee
  • Membaca 279,680
  • Suara 6,042
  • Bagian 46
விழிகள் அவளாக மொழிகள் நானாக காதல் நாமானோம் "கண்ட நாள் முதலாய்"
உன் விழியில்... oleh PriyaRajan012345
உன் விழியில்...
PriyaRajan012345
  • Membaca 252,653
  • Suara 9,568
  • Bagian 44
சொல்ல முடியாத காதல்கதை...