Uvani library
6 histórias
  என்னடி மாயாவி நீ (முடிவுற்றது) de Maayaadhi
Maayaadhi
  • WpView
    Leituras 92,828
  • WpVote
    Votos 3,099
  • WpPart
    Capítulos 27
பெற்றோர், நண்பன், என எல்லா இடத்திலும் தோல்வியை மட்டுமே கண்டு வாழ்கையை வெறுக்கும் இளைஞன் வாழ்வில் வரும் மனைவி மாயாவியாக மாறி மாயம் செய்து வாழ்வை அழகாக மாற்றுபவளா? இல்லை மீண்டும் மாயமென மறைந்து தோல்வியை தருபவளா?
என்னை மாற்றும் காதலே.... ✔️(முடிவுற்றது) de nihaamir
nihaamir
  • WpView
    Leituras 120,312
  • WpVote
    Votos 3,150
  • WpPart
    Capítulos 18
பாசத்தை பார்த்து பயந்தோடும் அளவிற்க்கு விதி விரட்டிய ஒருவன். இதுவரை தன் வாழ்வில் பாசத்தை கண்டிராத ஒருத்தி அதை தேடி ஓடுகிறாள் அவன் பின்னால்... அவள் முயற்சி வெற்றிபெறுமா இல்லை வழியில் அவள் மனம் உடைக்கப்படுமா?
என்னை தீண்டாதே என் ஜீவனே🔥(முழுத்தொகுப்பு) de SHEHAZAKI
SHEHAZAKI
  • WpView
    Leituras 13,690
  • WpVote
    Votos 43
  • WpPart
    Capítulos 2
©All rights reserved.. this story is 'copywrited' ❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி பாகம் 02❤ மோதலுடன் காதல் 🔥VILLAIN KID Vs HERO KID🔥 Rank #1 Thriller (2020-11-10 to 2020-11-14) Rank #1 Friendship(2020-01-07)
நீ பார்த்த நொடிகள்✔ ️ de _Aarohi_
_Aarohi_
  • WpView
    Leituras 318,236
  • WpVote
    Votos 19
  • WpPart
    Capítulos 4
©All Rights Reserved காதலிக்க அவனுக்கு கற்றுக்கொடுக்க தேவையில்லை...! காதலை உணர அவளுக்கு கற்றுத்தர வேண்டுமோ...!
இமை மூடும் தருணங்கள் ✔ de _Aarohi_
_Aarohi_
  • WpView
    Leituras 132,293
  • WpVote
    Votos 8
  • WpPart
    Capítulos 1
©All Rights Reserved "நிறுத்து...நீ விளக்கம் கொடுக்க வேண்டாம்...எப்போ சான்ஸ் கிடைக்கும்னு பார்த்துட்டே இருந்தியா..? நேத்து நல்லா பேசுனதெல்லாம் கேவலம் இதுக்கு தானே..?"கோபமாய் கேட்டாலும் அவள் கண்கள் கண்ணீரை கொட்டியது.
உயிரில் இணைந்தவனே.... de nihaamir
nihaamir
  • WpView
    Leituras 26,169
  • WpVote
    Votos 1,056
  • WpPart
    Capítulos 27
மறுபாதி... நம் ஒவ்வொருவருக்கும் இந்த உலகில் இன்னொரு பாதி படைக்கப் பட்டுள்ளது என்று ஒரு நம்பிக்கை உண்டு... ஆனால் அப்படி நம்பிய நம்பாத ஒவ்வொருவரும் தன்னுடன் கோர்க்கப்பட்டவரை காண்பதுண்டா கண்டாலும் உணர்வதுண்டா இல்லை உணர்ந்து விட்டாலும் இணைவதுண்டா என்பது கேழ்விக்குறியே... அந்த கேள்விக்கு நம்ம நாயகிக்கு விடை கிடைக்க போகிறதா என்பதை பார்ப்பது தான் இந்த பயணம்... என்னதான் இவள் காதலை தேடி நாம் பயணத்தை தொடங்கினாலும் இவளின் சேட்டைகளினால் பயணம் என்னவோ கரடுமுரடாகத்தான் இருக்க போகிறது, சீட்பெல்ட்டை டைட்டா பிடித்துக்கொள்ளுங்கள் இங்க என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்....