binthsha's Reading List
78 stories
என்னில் நீயடி..! எஸ்.ஜோவிதா by SJovitha
SJovitha
  • WpView
    Reads 111,566
  • WpVote
    Votes 2,353
  • WpPart
    Parts 89
காதல் கலந்த சுவையான ஒரு குடும்ப நாவல்
தேனே... காதல் என்பது...!!!??? by sivalakshmi13
sivalakshmi13
  • WpView
    Reads 118,736
  • WpVote
    Votes 3,711
  • WpPart
    Parts 40
உணர்வாய்....
அன்பே ஆருயிரே ❤️ by DharShini573
DharShini573
  • WpView
    Reads 33,491
  • WpVote
    Votes 721
  • WpPart
    Parts 77
தன்னுடைய சிறுவயது காதலிக்கவும் தன்னுடைய குடும்பத்திற்காகவும் ஒரு அப்பாவி பெண்ணை தன் வலையில் வீழ்த்த நினைக்கும் நாயகன்.... உண்மையாக காதலிக்கும் நாயகி நாயகனின் திட்டம் அறிவாலா???... அறிந்தால் அவள் எடுக்கும் முடிவு என்ன???... திட்டத்திற்காக நடிக்கும் நாயகனின் திட்டம் உண்மையா??? அல்லது அவன் காதல் உண்மையா???... என்பதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்🤗
இதயம் தொட்ட உயிர்.. நீ..! by SARAHimaginations
SARAHimaginations
  • WpView
    Reads 25,097
  • WpVote
    Votes 496
  • WpPart
    Parts 45
முடிவுற்றது.. திருமண பந்தம் ஒவ்வொருவர் வாழ்விலும் இன்றியமையாதது.. அதை கருவாக கொண்டு உருவானது இந்த கதை.. #1 in Tamil story from March 11 2023 பொறுப்புதுறப்பு இக்கதையில் வரும் சம்பவங்கள் கதாபாத்திரங்கள் பெயர்கள் மற்றும் நீதிமன்ற வழக்கு சம்மந்தமான குறிப்புகள் யாவும் கற்பனையே.. உண்மையானதல்ல.. உண்மையான வழக்கு மன்றத்தில் நடப்பதற்கும் இக்கதையில் வரும் சம்பவங்களுக்கும் யாதொரு சம்மந்தமோ தொடர்போ இல்லை.. இது முற்றிலும் கற்பனையே.. இக்கதையில் வருவது போல எங்கேனும் நிகழ்ந்திருந்தால் அது முற்றிலும் தற்செயலானவை..
🦚என் மனதை மயிலிடம் இழந்தேனே🦚 by KanthaveluSK
KanthaveluSK
  • WpView
    Reads 66,125
  • WpVote
    Votes 2,945
  • WpPart
    Parts 105
😇😇யாருக்கு தெரியும்... தோன்றியதை எழுதுறேன்.....போற போக்குல நீங்க படியுங்கள் ...😇😇
கண்டுகொண்டேன்  by swarnasenthil
swarnasenthil
  • WpView
    Reads 23,780
  • WpVote
    Votes 2,063
  • WpPart
    Parts 54
K💞M
உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா  by SJovitha
SJovitha
  • WpView
    Reads 66,022
  • WpVote
    Votes 1,563
  • WpPart
    Parts 45
காதல் கலந்த குடும்ப நாவல் - எழுதியது : 2005 - வெளியீடு : 2010 - பதிப்பகம் : அருணோதயம் https://youtu.be/QmqC78hLg00?si=qApZATBpfOha7v3r
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது) by ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    Reads 105,492
  • WpVote
    Votes 2,714
  • WpPart
    Parts 50
கல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே தன் உணர்வுகளை யாருக்கும் காட்டிகொள்ள மாட்டான்.... அதை அடுத்தவர்ஙள் தெரிந்து கொள்ள அனுமதிக்கவும் மாட்டான் அவனை ஒரு கொடூரமானவன் என்று யாரால் வேண்டுமானாலும் நினைக்கலாம் ஆனால் சரியான முறையில் அவனை புரிந்து கொள்ள யாருமில்லை என்பதே வருத்தமான உண்மை புரிந்தூ கொண்டவர்கள் பிரிந்தூ சென்றதே அவனை கருடனாக்கியது
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) by kanidev86
kanidev86
  • WpView
    Reads 202,024
  • WpVote
    Votes 4,073
  • WpPart
    Parts 62
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி