binthsha's Reading List
77 historias
தேனே... காதல் என்பது...!!!??? por sivalakshmi13
sivalakshmi13
  • WpView
    LECTURAS 118,237
  • WpVote
    Votos 3,710
  • WpPart
    Partes 40
உணர்வாய்....
அன்பே ஆருயிரே ❤️ por DharShini573
DharShini573
  • WpView
    LECTURAS 29,990
  • WpVote
    Votos 706
  • WpPart
    Partes 77
தன்னுடைய சிறுவயது காதலிக்கவும் தன்னுடைய குடும்பத்திற்காகவும் ஒரு அப்பாவி பெண்ணை தன் வலையில் வீழ்த்த நினைக்கும் நாயகன்.... உண்மையாக காதலிக்கும் நாயகி நாயகனின் திட்டம் அறிவாலா???... அறிந்தால் அவள் எடுக்கும் முடிவு என்ன???... திட்டத்திற்காக நடிக்கும் நாயகனின் திட்டம் உண்மையா??? அல்லது அவன் காதல் உண்மையா???... என்பதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்🤗
இதயம் தொட்ட உயிர்.. நீ..! por SARAHimaginations
SARAHimaginations
  • WpView
    LECTURAS 24,513
  • WpVote
    Votos 495
  • WpPart
    Partes 45
முடிவுற்றது.. திருமண பந்தம் ஒவ்வொருவர் வாழ்விலும் இன்றியமையாதது.. அதை கருவாக கொண்டு உருவானது இந்த கதை.. #1 in Tamil story from March 11 2023 பொறுப்புதுறப்பு இக்கதையில் வரும் சம்பவங்கள் கதாபாத்திரங்கள் பெயர்கள் மற்றும் நீதிமன்ற வழக்கு சம்மந்தமான குறிப்புகள் யாவும் கற்பனையே.. உண்மையானதல்ல.. உண்மையான வழக்கு மன்றத்தில் நடப்பதற்கும் இக்கதையில் வரும் சம்பவங்களுக்கும் யாதொரு சம்மந்தமோ தொடர்போ இல்லை.. இது முற்றிலும் கற்பனையே.. இக்கதையில் வருவது போல எங்கேனும் நிகழ்ந்திருந்தால் அது முற்றிலும் தற்செயலானவை..
என்னுயிர் நின்னதன்றோ...! (முற்றும்✔️) por NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    LECTURAS 64,578
  • WpVote
    Votos 3,399
  • WpPart
    Partes 60
முதன்முறை அவன் அவளை பார்த்த போது, அவள் தன் வாழ்வில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறாள் என்பது அவனுக்கு தெரியாது... அவள் தன் வாழ்வின் தவிர்க்கவே முடியாத அங்கமாக போகிறாள் என்பதும் அவன் அறிய மாட்டான். எப்படி அவன் வாழ்வை அவள் மாற்றினாள்? எப்படி அவனது வாழ்வின் அங்கமானாள்? பாருங்களேன்...!
🦚என் மனதை மயிலிடம் இழந்தேனே🦚 por KanthaveluSK
KanthaveluSK
  • WpView
    LECTURAS 63,019
  • WpVote
    Votos 2,709
  • WpPart
    Partes 105
😇😇யாருக்கு தெரியும்... தோன்றியதை எழுதுறேன்.....போற போக்குல நீங்க படியுங்கள் ...😇😇
கண்டுகொண்டேன்  por swarnasenthil
swarnasenthil
  • WpView
    LECTURAS 23,561
  • WpVote
    Votos 2,063
  • WpPart
    Partes 54
K💞M
உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா  por SJovitha
SJovitha
  • WpView
    LECTURAS 65,312
  • WpVote
    Votos 1,516
  • WpPart
    Partes 45
காதல் கலந்த குடும்ப நாவல் - எழுதியது : 2005 - வெளியீடு : 2010 - பதிப்பகம் : அருணோதயம் https://youtu.be/QmqC78hLg00?si=qApZATBpfOha7v3r
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது) por ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    LECTURAS 104,194
  • WpVote
    Votos 2,691
  • WpPart
    Partes 50
கல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே தன் உணர்வுகளை யாருக்கும் காட்டிகொள்ள மாட்டான்.... அதை அடுத்தவர்ஙள் தெரிந்து கொள்ள அனுமதிக்கவும் மாட்டான் அவனை ஒரு கொடூரமானவன் என்று யாரால் வேண்டுமானாலும் நினைக்கலாம் ஆனால் சரியான முறையில் அவனை புரிந்து கொள்ள யாருமில்லை என்பதே வருத்தமான உண்மை புரிந்தூ கொண்டவர்கள் பிரிந்தூ சென்றதே அவனை கருடனாக்கியது
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) por kanidev86
kanidev86
  • WpView
    LECTURAS 198,021
  • WpVote
    Votos 4,061
  • WpPart
    Partes 62
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி
💘காதலோ ..?கானல் நீரோ..?💘(முடிவுற்றது) por Chithushree
Chithushree
  • WpView
    LECTURAS 8,634
  • WpVote
    Votos 122
  • WpPart
    Partes 47
ஹாய் சகோஸ் வணக்கம்..காதலோ ? கானல் நீரோ ? புதிய தொடரை எழுதவுள்ளேன்..இது எனது மூன்றாவது கதை..நாயகியை வெறுக்கும் நாயகன்..அவனை உயிராய் விரும்பும் நாயகி..இவர்களின் வாழ்க்கையை சுற்றி நடக்கும் நிகழ்வு தான் கதை. இந்த கதைக்கும் உங்களது ஆதரவை தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக் ...