LishaliniYogarasa
- LECTURAS 479
- Votos 56
- Partes 7
காதல் என்பது இரு மனங்கள் இணையும் புனிதமான சங்கமம்..
காதல் செய்யும் அனைவரும் ... தான் காதலித்தவரைக் கரம் பிடிப்பதில்லை.. அதே போன்று தான் .. இக் காதல் வலியின் சுமையோடு வேறு கரம் பற்றும் ஒரு பெண் ... அவளின் வாழ்வில் மீளப் பூக்கவிருக்கும் ஒரு காதல் காவியம்... தன் மணாளனுக்கு அவள் மனம் சிம்மாசனம் போடுமா ???
வாருங்கள் பார்ப்போம்.