Reading book
111 stories
உயிரே என்னுயிரே by kadharasigai
kadharasigai
  • WpView
    Reads 10,283
  • WpVote
    Votes 489
  • WpPart
    Parts 25
தன்னை உயிராய் காதலித்தவளை சுற்றி உள்ள ஆபத்தை தகர்க்க அவனின் முயற்சிகள்..... அவன் தன்னை காதலிக்க மறுத்தும் அவனை தொடர்ந்து தொல்லை செய்து காதலிக்க வைத்தவள்...... அவள் அவனை மறந்தும் அவனே அவளை தேடி அவள் காதலை மெய்பித்தவன்....
இரட்டையர்கள் by jairoshini
jairoshini
  • WpView
    Reads 4,916
  • WpVote
    Votes 233
  • WpPart
    Parts 8
சுருக்கம்: இது ADI காட்டில் 🌳 தொடங்கப்பட்டது இந்த கதை பாத்திரங்களில் 1) முதல் மனைவி 2) அப்பா 3) முதல் மகன் 4) இரண்டாவது மகன் 5) இரண்டாவது மனைவி 6) டாக்டர் எச்சரிக்கை: இந்த கதை என் சொந்த படைப்பு மூளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. வலுவான மொழி.
ஆரியன் வானில் வெண்ணிலா by kadharasigai
kadharasigai
  • WpView
    Reads 25,074
  • WpVote
    Votes 1,122
  • WpPart
    Parts 30
ஒரு அப்பாவி நாயகியுடன் அழகான பாசமான நாயகனின் காதல்
வசந்தசேனா  by kadharasigai
kadharasigai
  • WpView
    Reads 12,744
  • WpVote
    Votes 632
  • WpPart
    Parts 25
வாழ்வில் வசந்தம் என்பதையே அறிந்திராதவளின் வாழ்வை வசந்தமாக்கவே அவதரித்தவனே கதிரேசன்.
உறவாய் வருவாய்...! (முடிந்தது) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 117,844
  • WpVote
    Votes 4,935
  • WpPart
    Parts 55
அவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல்லது தான் என்ற அகம்பாவமும், ராஜ பரம்பரையை சேர்ந்த கர்வமும் கொண்ட ராணி நந்தினி தேவியா? நந்தினி அவர்களை இணைய விடுவாரா? அல்லது தனது ராஜ குடும்பத்தின் கௌரவம் காக்க, அவர்களுக்கு எதிராய் காய்களை நகர்த்துவாரா?
விழியின் ஒளியானவள் (முடிவுற்றது) by Aashmi-S
Aashmi-S
  • WpView
    Reads 25,054
  • WpVote
    Votes 1,047
  • WpPart
    Parts 41
இது என்னுடைய ஐந்தாவது கதை இந்த கதையில் நாயகி பிறந்தது முதல் கண் பார்வை இல்லாதவள் ஆனால் அதை ஒரு குறையாக கருதாமல் சாதாரண மனிதர்களைப் போல தன் வாழ்க்கையை வாழ்ந்து சாதிப்பவள். அவர் கண்பார்வை இல்லாதவள் என்று தெரியாமலேயே நாயகன் அவளை திருமணம் செய்கிறான் ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் நாயகி தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைக்கிறான் நாயகன். ஒரு சில நல்ல உள்ளங்களால் அவளுக்கு பார்வை கிடைக்கிறது. அதன் பிறகு அவள் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். சமூகத்தை அவள் பார்க்கும் பார்வை தன் வாழ்வில் அவள் சந்தித்த கஷ்டங்களை எவ்வாறு எதிர்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற்று நாயகனுடன் இணைகிறாள். அவளுடைய வாழ்க்கை கதையை கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையாகவும் கொஞ்சம் அவருடைய மனதைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். இதுவரை எனக்குத் தந்த ஆ
 முழு தொகுப்பு..இரட்சகியே திமிரழகே 💓💓 by thabisher
thabisher
  • WpView
    Reads 22,677
  • WpVote
    Votes 704
  • WpPart
    Parts 19
a suspense police love story ..read பண்ணி பாருங்க😊
தடுமாறினேன் உனதாகினேன்💝💝 முழு தொகுப்பு by thabisher
thabisher
  • WpView
    Reads 59,174
  • WpVote
    Votes 1,053
  • WpPart
    Parts 20
பணக்காரன் மனதை வெல்லும் நாயகி❣️❣️
மனதை தீண்டி செல்லாதே by riyasundar
riyasundar
  • WpView
    Reads 29,110
  • WpVote
    Votes 589
  • WpPart
    Parts 25
Higest Ranking #26 tamil #57 romance #79 காதல் #42 தமிழ் #35 குடும்பம் #11 உறவு #14 affection #14 நாவல் #4 புரிதல் உள்ளங்கள் இரண்டு இணைய காதலே அடித்தளம். ஆனால் வாழ்வின் நீண்ட தூரப் பயணத்திற்கு காதலோடு புரிதலும் தேவை. இன்றைய உலகில் பல பந்தங்கள் அர்த்தங்களற்று உடைகின்றன. ஒரு பொருளை சந்தையில் வாங்குவதில் செலவிடும் நேரத்தில் சிறிதளவேனும் நம் உறவுகளை புரிந்துகொள்ள செலவிட்டால் வாழ்வு இன்னும் ரசனையோடு தெரியாதா? அப்படி புரிதலின்றி தொடங்கி உணர்வுகளால் கலந்து இணைய முடியாது தவிக்கும் இரு உள்ளங்களின் அழகான காதல் கதை இது.