MrCeylon
வசந்தம் வரும் வரை ( Based on True Story )
ஆகாஷ்...
பெற்றோரின் ஒரே மகன்.
அன்பிலும் பாதுகாப்பிலும் வளர்ந்த ஒரு சாதாரண உயர்நிலைப் பள்ளி மாணவன்.
ஆனால் பதின்பருவம் அவன் வாழ்க்கையை மாற்றுகிறது.
தன்னைப் பற்றிய புதிய உணர்வுகளை புரிந்துகொள்ள ஆரம்பிக்கும் அவன், மற்றவர்களைப் போல இல்லையோ என்ற குழப்பத்தில் சிக்கிக் கொள்கிறான்.
அந்தக் குழப்பத்துடன் ஹாஸ்டல் வாழ்க்கைக்குள் நுழையும் ஆகாஷ், அங்கே எதிர்கொள்வது புதிய உலகத்தை அல்ல...
தனிமையை.
நிராகரிப்பை.
காயங்களை.
ஒவ்வொரு நாளும் அவனை கொஞ்சம் கொஞ்சமாக உடைக்கிறது.
அவன் சிரிப்பை பறிக்கிறது.
அவன் நம்பிக்கையை சிதைக்கிறது.
இறுதியில்...
தன்னைத் தானே இழக்கும் அளவுக்கு சிதைந்து போகிறான்.
ஆனால் ஒவ்வொரு இருளுக்கும் ஒரு விடியல் இருப்பது போல, ஒவ்வொரு வீழ்ச்சிக்கும் ஒரு எழுச்சி இருப்பது போல, வாழ்க்கை அவனுக்காக ஒரு புதிய பா