காதல் Histoires

Affiner par mot-clé :
காதல்
WpAddகுடும்பம்
WpAddஅன்பு
WpAddநட்பு
WpAddlove
காதல்
WpAddகுடும்பம்
WpAddஅன்பு
WpAddநட்பு
WpAddlove

26 Histoires

  • வழி(லி) மறந்த'தேன்'? par Maryam_Nuha
    Maryam_Nuha
    • WpView
      LECTURES 748
    • WpPart
      Chapitres 22
    கள்ளிச் செடிகளின் பூக்களை மொய்த்த தேனீ, எதிர்கொண்டதெல்லாம் கசப்புக்களானாலும் சுரந்தது இனிமையை மாத்திரமே! இது முட்களை உண்டு தேன் சுரந்த ஒரு தேனீயின் கதை..
  • என் கனவின் நாயகன்  par SindhuMohan
    SindhuMohan
    • WpView
      LECTURES 259
    • WpPart
      Chapitres 6
    கடந்த காலத்தை நினைக்க வெறுக்கும் ஒருத்தி .... ஆனால் ...அதை மறக்க முடியாத வகையில் ,அவள் வாழ்கையில் அவன் நுழைகிறான்... "தன் வாழ்கையே தன் மகனுக்காக தான்"என்று வாழ்ந்து கொண்டிருக்கும் அவன்... அவனின் வாழ்வில் , நெருப்பென்று இருக்கும் அவளை இணைத்திட விழைகிறான்.... என்ன ஆகும் .....????? வாருங்கள் நாமும் கரண் மற்றும் மாதுரியோடு பயணிப்போம்...
  • தடுமாறிய வார்த்தைகள்  par SaraMithra95
    SaraMithra95
    • WpView
      LECTURES 131
    • WpPart
      Chapitres 5
    கவிதை தொகுப்பு..... என்னுடைய சிறிய முயற்சி....‌ என்னுடைய கதைகளுக்கு அளித்த ஆதரவை, இதற்கும் வழங்குமாறு நண்பர்களை அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.......
  • கும்பகோணம் 2 chennai par hashikBooks90
    hashikBooks90
    • WpView
      LECTURES 215
    • WpPart
      Chapitres 1
    இது தெகட்டாத காதல் கதைன்னு நினைக்கிறேன்
  • காற்றில் கரைந்த கனவு   par Crazy_Queen08
    Crazy_Queen08
    • WpView
      LECTURES 30
    • WpPart
      Chapitres 1
    ஒரு பெண்ணின் கனவுகள்
  • தமக்கே அடிமை பூண்டோம் par BhagamPiriyal
    BhagamPiriyal
    • WpView
      LECTURES 294
    • WpPart
      Chapitres 13
    உள்ளம் தமக்கே இடமாக வைத்தேன்; தமையன்றி வேறொன்றும் நினைந்தறியேன். சிவாயநமஹ🙇🏻‍♀️❣
  • பார்த்தநொடியே.... par ursvijay
    ursvijay
    • WpView
      LECTURES 412
    • WpPart
      Chapitres 2
    காதல் கவிதைகள் 💑
  • 💞எனதழகா💞 par reekann
    reekann
    • WpView
      LECTURES 1,669
    • WpPart
      Chapitres 1
    Hii guys...,,,, இந்த கதைய சுருக்கமா நா சொல்லுறதவிட நீங்களே படிச்சி தெரிஞ்சிக்கோங்க கைஸ் என்ன எப்படினு படிச்சி பார்த்துட்டு சொல்லுங்க. இப்போ வாங்க நாம கதைகுள்ள போகலாம்..
  • விடை தெரியா நான் par ANagaveni
    ANagaveni
    • WpView
      LECTURES 144
    • WpPart
      Chapitres 1
    தன் நிலை அறியாதவளின் வரிகள்
  •  காதலுடன் ஓர் பயணம்.... par Rosepeeta
    Rosepeeta
    • WpView
      LECTURES 863
    • WpPart
      Chapitres 7
    காதலை உணர்த்திட எழுதிய வரிகள்.......... Pls vote and comment ur views.... #postive and negative comments both are welcome..
  • எண்ணங்கள் எழுத்தாக  par salmasasikumar
    salmasasikumar
    • WpView
      LECTURES 823
    • WpPart
      Chapitres 27
    என்னில் எழுந்த சிறு வரிகளை பகிர்ந்து கொள்கிறேன் 😍😍
  • நிழல் கொடுத்த மரம்✔ par WritingTheDaylight
    WritingTheDaylight
    • WpView
      LECTURES 3,826
    • WpPart
      Chapitres 26
    முஸ்லிம்கள் என்று பெயருக்குச் சொல்லிக் கொண்டாலும் இஸ்லாமியச் சூழல் மருந்துக்கும் இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்த மூன்றாவது மகள் ஜாஸியா. இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கடைப்பிடிப்பதற்காக வீட்டினரின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தன்னாலான எல்லா முயற்சிகளையும் செய்கிறாள். அல்லாஹ்வின் மார்க்கமான இஸ்லாத்தை மனமுவந்து ஏற்றுப் பின்பற்றி நடக்கின்ற ஒருவரே தனது வாழ்ககைத் துணையாகக் கிடைக்க வேண்டுமென்று அவள் எண்ணுகின்ற போதிலும், அதற்கு நேர்மாறான ஒருவரையே அவளுக்காகத் தேர்ந்தெடுக்கின்றனர் அவளது பெற்றோர்.
  • 💞உயிராகி  நின்றாய் 💞💜 par priyavasuthevan
    priyavasuthevan
    • WpView
      LECTURES 741
    • WpPart
      Chapitres 8
    💞தன் காதலனை வலிகளுடன் தேடும் ஒரு தேவதையின் கதை.💞 அவள் அறிந்திருக்கவில்லை தேடுதல் வேட்டையில் அவிழ்க்க முடியாத சூழ்ச்சிகளை அவிழ்க்க நேரிடும் என்று🖤.......... அத்தகைய 🙄சூழ்ச்சியால் சிக்கி கொண்டிருந்த காதலன் உயிருடன் இருக்கிறானா என்பதும் தெரியாமல் தேடுதல் வேட்டையில் இறங்குகிறாள். நம் கதையின் தேவதை.💝 வாருங்கள் நண்பர்களே நம் தேவதையின் நாயகன் 😎உயிருடன் இருக்கிறானா என்பதை அறிவோம்.♨️
  •   என்னடி மாயாவி நீ (முடிவுற்றது) par Maayaadhi
    Maayaadhi
    • WpView
      LECTURES 93,780
    • WpPart
      Chapitres 27
    பெற்றோர், நண்பன், என எல்லா இடத்திலும் தோல்வியை மட்டுமே கண்டு வாழ்கையை வெறுக்கும் இளைஞன் வாழ்வில் வரும் மனைவி மாயாவியாக மாறி மாயம் செய்து வாழ்வை அழகாக மாற்றுபவளா? இல்லை மீண்டும் மாயமென மறைந்து தோல்வியை தருபவளா?
  • முடிந்தும் முடியாத ஒரு கதை! par AnbudanAval
    AnbudanAval
    • WpView
      LECTURES 713
    • WpPart
      Chapitres 3
    கட்டில் இல்லாம காதலா? இந்தச் சமூகத்தில் காதல் என்றால் இவ்வளவு தான்! (GEN-Z LOVE)! ஒரு பாவையின் கற்பனை கதை!
  • உயிருக்குள் கலந்தவள் யாராவளோ  par ShakthiSh
    ShakthiSh
    • WpView
      LECTURES 115
    • WpPart
      Chapitres 3
    வணக்கமுங்க ஆரம்பத்திலே சொல்லிடுறேன் இது ஒரு குடும்ப நாவல். குடும்ப நாவல்னு சொன்ன உடனே வேண்டாம் கதையை ஒதுக்கிட்டு போயிட வேண்டாம். நிச்சயம் அழகான காதல்கள் இதில் சங்கமிக்கும். காதல்களா கேள்வி உங்களுக்குள் தோணலாம் ஆமாங்க மொத்தம் இதுல நான்கு காதல் ஜோடிகளை களம் இறக்கி உள்ளேன். அந்த காதலர்களுக்கு இடையே இருக்கும் மோதல், காதல், ஊடல், கூடல் என அனைத்தையும் காண்பித்திருக்கிறேன். முக்கியமான கதாபாத்திரங்களாக அதாவது நம்ம ஹீரோ ஹீரோயின் எனும் கேட்டகிரிக்கு ரதியும் தீனாவும் வருவார்கள். இருவருக்குள்ளும் காதல் அழகாக மலர்ந்தது தான் இல்லை என்று சொல்ல முடியாது ஆனால் ஏனோ விதிவசத்தால் இருவரும் பிரிந்து போயினர். மீண்டும் திருமணம் என்னும் பந்தத்தின் மூலமாக இருவரும் இணைந்த போது அவர்கள் மீண்டும் காதல் கொண்டு வாழ்ந்தார்களா? அவர்களின் திருமண வாழ்வு நல்ல
  • YOU ARE MY SOUL (Tamil ) par ruqfahee
    ruqfahee
    • WpView
      LECTURES 504
    • WpPart
      Chapitres 6
    கவி : சிறுவயதில் இருந்தே ஒருவனை காதலித்தாள்.. அவனோ வேறொரு பெண்ணை திருமணம் செய்துவிட்டான்.. அவனின் நினைவுகளில் இருந்து வெளிவர முடியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறாள்...🥺 ரிஷி : தான் நேசித்த அனைவரையும் இழந்திருந்தான்.. கவிமீதும் நேசம் கொண்டிருந்தான்.. என்னவாகும்..? தன் காதலைக்கொண்டு அவளை மீட்டேடுப்பானா..? இல்லை நேசித்தவர்களை எல்லாம் இழந்ததுப் போல் இவளையும் இழப்பானா..?😒 If you are interested... Plz read the full story.. Also like, share, comment and follow... 🤗
  • ரணமாய்....(முடிவுற்றது) par nancy-am
    nancy-am
    • WpView
      LECTURES 6,338
    • WpPart
      Chapitres 36
    தொலைந்த காதலன் மறுபடியும் வந்தால்...
  • [✔️]❣️என் உயிருக்குள் மெல்லிய கீறல்❣️ par ShruthyGayathryS
    ShruthyGayathryS
    • WpView
      LECTURES 5,685
    • WpPart
      Chapitres 38
    சில மோதல்களும், ட்விஸ்ட்களுக்கும் இடையே நடக்கும்... காதலும், திருமணமும் தான் கதை! LOVE + FAMILY + FRIENDSHIP!