கள்ளிச் செடிகளின் பூக்களை மொய்த்த தேனீ,
எதிர்கொண்டதெல்லாம் கசப்புக்களானாலும் சுரந்தது இனிமையை மாத்திரமே!
இது முட்களை உண்டு தேன் சுரந்த ஒரு தேனீயின் கதை..
கடந்த காலத்தை நினைக்க வெறுக்கும் ஒருத்தி ....
ஆனால் ...அதை மறக்க முடியாத வகையில் ,அவள் வாழ்கையில் அவன் நுழைகிறான்...
"தன் வாழ்கையே தன் மகனுக்காக தான்"என்று வாழ்ந்து கொண்டிருக்கும் அவன்... அவனின் வாழ்வில் , நெருப்பென்று இருக்கும் அவளை இணைத்திட விழைகிறான்....
என்ன ஆகும் .....?????
வாருங்கள் நாமும் கரண் மற்றும் மாதுரியோடு பயணிப்போம்...
கவிதை தொகுப்பு..... என்னுடைய சிறிய முயற்சி.... என்னுடைய கதைகளுக்கு அளித்த ஆதரவை, இதற்கும் வழங்குமாறு நண்பர்களை அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.......
முஸ்லிம்கள் என்று பெயருக்குச் சொல்லிக் கொண்டாலும் இஸ்லாமியச் சூழல் மருந்துக்கும் இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்த மூன்றாவது மகள் ஜாஸியா.
இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கடைப்பிடிப்பதற்காக வீட்டினரின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தன்னாலான எல்லா முயற்சிகளையும் செய்கிறாள்.
அல்லாஹ்வின் மார்க்கமான இஸ்லாத்தை மனமுவந்து ஏற்றுப் பின்பற்றி நடக்கின்ற ஒருவரே தனது வாழ்ககைத் துணையாகக் கிடைக்க வேண்டுமென்று அவள் எண்ணுகின்ற போதிலும், அதற்கு நேர்மாறான ஒருவரையே அவளுக்காகத் தேர்ந்தெடுக்கின்றனர் அவளது பெற்றோர்.