கள்ளிச் செடிகளின் பூக்களை மொய்த்த தேனீ,
எதிர்கொண்டதெல்லாம் கசப்புக்களானாலும் சுரந்தது இனிமையை மாத்திரமே!
இது முட்களை உண்டு தேன் சுரந்த ஒரு தேனீயின் கதை..
கடந்த காலத்தை நினைக்க வெறுக்கும் ஒருத்தி ....
ஆனால் ...அதை மறக்க முடியாத வகையில் ,அவள் வாழ்கையில் அவன் நுழைகிறான்...
"தன் வாழ்கையே தன் மகனுக்காக தான்"என்று வாழ்ந்து கொண்டிருக்கும் அவன்... அவனின் வாழ்வில் , நெருப்பென்று இருக்கும் அவளை இணைத்திட விழைகிறான்....
என்ன ஆகும் .....?????
வாருங்கள் நாமும் கரண் மற்றும் மாதுரியோடு பயணிப்போம்...
கவிதை தொகுப்பு..... என்னுடைய சிறிய முயற்சி.... என்னுடைய கதைகளுக்கு அளித்த ஆதரவை, இதற்கும் வழங்குமாறு நண்பர்களை அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.......