காதல் Stories

Refine by tag:
காதல்
WpAddகுடும்பம்
WpAddஅன்பு
WpAddlove
காதல்
WpAddகுடும்பம்
WpAddஅன்பு
WpAddlove

26 Stories

  • என் கனவின் நாயகன் by SindhuMohan
    SindhuMohan
    • WpView
      Reads 305
    • WpPart
      Parts 6
    கடந்த காலத்தை நினைக்க வெறுக்கும் ஒருத்தி .... ஆனால் ...அதை மறக்க முடியாத வகையில் ,அவள் வாழ்கையில் அவன் நுழைகிறான்... "தன் வாழ்கையே தன் மகனுக்காக தான்"என்று வாழ்ந்து கொண்டிருக்கும் அவன்... அவனின் வாழ்வில் , நெருப்பென்று இருக்கும் அவளை இணைத்திட விழைகிறான்.... என்ன ஆகும் .....????? வாருங்கள் நாமும் கரண் மற்றும் மாதுரியோடு பயணிப்போம்...
  •   என்னடி மாயாவி நீ (முடிவுற்றது) by Maayaadhi
    Maayaadhi
    • WpView
      Reads 94,735
    • WpPart
      Parts 27
    பெற்றோர், நண்பன், என எல்லா இடத்திலும் தோல்வியை மட்டுமே கண்டு வாழ்கையை வெறுக்கும் இளைஞன் வாழ்வில் வரும் மனைவி மாயாவியாக மாறி மாயம் செய்து வாழ்வை அழகாக மாற்றுபவளா? இல்லை மீண்டும் மாயமென மறைந்து தோல்வியை தருபவளா?
  • தடுமாறிய வார்த்தைகள்  by SaraMithra95
    SaraMithra95
    • WpView
      Reads 142
    • WpPart
      Parts 5
    கவிதை தொகுப்பு..... என்னுடைய சிறிய முயற்சி....‌ என்னுடைய கதைகளுக்கு அளித்த ஆதரவை, இதற்கும் வழங்குமாறு நண்பர்களை அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.......
  • 💕நிழலாக நீ 💕 by BhuvaneshwariM0
    BhuvaneshwariM0
    • WpView
      Reads 176
    • WpPart
      Parts 3
    Feel the love with lovelies ❤️
  • 💞எனதழகா💞 by reekann
    reekann
    • WpView
      Reads 1,679
    • WpPart
      Parts 1
    Hii guys...,,,, இந்த கதைய சுருக்கமா நா சொல்லுறதவிட நீங்களே படிச்சி தெரிஞ்சிக்கோங்க கைஸ் என்ன எப்படினு படிச்சி பார்த்துட்டு சொல்லுங்க. இப்போ வாங்க நாம கதைகுள்ள போகலாம்..
  • காற்றில் கரைந்த கனவு   by Crazy_Queen08
    Crazy_Queen08
    • WpView
      Reads 32
    • WpPart
      Parts 1
    ஒரு பெண்ணின் கனவுகள்
  • தமக்கே அடிமை பூண்டோம் by BhagamPiriyal
    BhagamPiriyal
    • WpView
      Reads 301
    • WpPart
      Parts 13
    உள்ளம் தமக்கே இடமாக வைத்தேன்; தமையன்றி வேறொன்றும் நினைந்தறியேன். சிவாயநமஹ🙇🏻‍♀️❣
  •  காதலுடன் ஓர் பயணம்.... by Rosepeeta
    Rosepeeta
    • WpView
      Reads 883
    • WpPart
      Parts 7
    காதலை உணர்த்திட எழுதிய வரிகள்.......... Pls vote and comment ur views.... #postive and negative comments both are welcome..
  • 💞உயிராகி  நின்றாய் 💞💜 by priyavasuthevan
    priyavasuthevan
    • WpView
      Reads 745
    • WpPart
      Parts 8
    💞தன் காதலனை வலிகளுடன் தேடும் ஒரு தேவதையின் கதை.💞 அவள் அறிந்திருக்கவில்லை தேடுதல் வேட்டையில் அவிழ்க்க முடியாத சூழ்ச்சிகளை அவிழ்க்க நேரிடும் என்று🖤.......... அத்தகைய 🙄சூழ்ச்சியால் சிக்கி கொண்டிருந்த காதலன் உயிருடன் இருக்கிறானா என்பதும் தெரியாமல் தேடுதல் வேட்டையில் இறங்குகிறாள். நம் கதையின் தேவதை.💝 வாருங்கள் நண்பர்களே நம் தேவதையின் நாயகன் 😎உயிருடன் இருக்கிறானா என்பதை அறிவோம்.♨️
  • விடை தெரியா நான் by ANagaveni
    ANagaveni
    • WpView
      Reads 145
    • WpPart
      Parts 1
    தன் நிலை அறியாதவளின் வரிகள்
  • எண்ணங்கள் எழுத்தாக  by salmasasikumar
    salmasasikumar
    • WpView
      Reads 835
    • WpPart
      Parts 27
    என்னில் எழுந்த சிறு வரிகளை பகிர்ந்து கொள்கிறேன் 😍😍
  • மழை நின்ற பிறகும்... by RAAJANNA
    RAAJANNA
    • WpView
      Reads 26
    • WpPart
      Parts 7
    சென்னையில் வேலை பார்க்கும் ஆதவன், தினமும் ஒரே பேருந்தில் பயணம் செய்கிறான். ஒரு மழை நாளில், அவன் அருகில் அமர்ந்திருந்த நிலா என்ற பெண்ணை சந்திக்கிறான். சில நிமிட உரையாடல் அவர்களுக்குள் ஒரு இனிய நட்பை உருவாக்குகிறது. நாட்கள் செல்லச் செல்ல, அந்த நட்பு காதலாக மாறுகிறது. ஆனால் ஒரு நாள் நிலா திடீரென காணாமல் போகிறாள். அவளின் தொலைபேசி அணைக்கப்பட்டிருக்கிறது; அவள் வேலை செய்த இடத்திலும் யாருக்கும் தகவல் இல்லை. பல மாதங்கள் கழித்து, ஆதவன் ஒரு பழைய கடிதத்தைப் பெறுகிறான். அந்தக் கடிதத்தில் நிலா எழுதியிருந்த ஒரு உண்மை, அவனுடைய வாழ்க்கையை முழுவதும் மாற்றப்போகிறது...
  • பார்த்தநொடியே.... by ursvijay
    ursvijay
    • WpView
      Reads 414
    • WpPart
      Parts 2
    காதல் கவிதைகள் 💑
  • 💗காதல் சொல்ல வந்தேன்🕊️ by DEVAKI0206
    DEVAKI0206
    • WpView
      Reads 235
    • WpPart
      Parts 11
    💗🕊️🕊️ஏழை பெண்ணின்👩‍❤️‍👨 காதல் கதை...இரண்டு மதங்கள் மனதார இணையும் தருணம்...💗
  • கும்பகோணம் 2 chennai by hashikBooks90
    hashikBooks90
    • WpView
      Reads 218
    • WpPart
      Parts 1
    இது தெகட்டாத காதல் கதைன்னு நினைக்கிறேன்
  • உயிருக்குள் கலந்தவள் யாராவளோ  by ShakthiSh
    ShakthiSh
    • WpView
      Reads 147
    • WpPart
      Parts 3
    வணக்கமுங்க ஆரம்பத்திலே சொல்லிடுறேன் இது ஒரு குடும்ப நாவல். குடும்ப நாவல்னு சொன்ன உடனே வேண்டாம் கதையை ஒதுக்கிட்டு போயிட வேண்டாம். நிச்சயம் அழகான காதல்கள் இதில் சங்கமிக்கும். காதல்களா கேள்வி உங்களுக்குள் தோணலாம் ஆமாங்க மொத்தம் இதுல நான்கு காதல் ஜோடிகளை களம் இறக்கி உள்ளேன். அந்த காதலர்களுக்கு இடையே இருக்கும் மோதல், காதல், ஊடல், கூடல் என அனைத்தையும் காண்பித்திருக்கிறேன். முக்கியமான கதாபாத்திரங்களாக அதாவது நம்ம ஹீரோ ஹீரோயின் எனும் கேட்டகிரிக்கு ரதியும் தீனாவும் வருவார்கள். இருவருக்குள்ளும் காதல் அழகாக மலர்ந்தது தான் இல்லை என்று சொல்ல முடியாது ஆனால் ஏனோ விதிவசத்தால் இருவரும் பிரிந்து போயினர். மீண்டும் திருமணம் என்னும் பந்தத்தின் மூலமாக இருவரும் இணைந்த போது அவர்கள் மீண்டும் காதல் கொண்டு வாழ்ந்தார்களா? அவர்களின் திருமண வாழ்வு நல்ல
  • வழி(லி) மறந்த'தேன்'? by Maryam_Nuha
    Maryam_Nuha
    • WpView
      Reads 987
    • WpPart
      Parts 24
    கள்ளிச் செடிகளின் பூக்களை மொய்த்த தேனீ, எதிர்கொண்டதெல்லாம் கசப்புக்களானாலும் சுரந்தது இனிமையை மாத்திரமே! இது முட்களை உண்டு தேன் சுரந்த ஒரு தேனீயின் கதை..
  • முடிந்தும் முடியாத ஒரு கதை! by AnbudanAval
    AnbudanAval
    • WpView
      Reads 766
    • WpPart
      Parts 3
    கட்டில் இல்லாம காதலா? இந்தச் சமூகத்தில் காதல் என்றால் இவ்வளவு தான்! (GEN-Z LOVE)! ஒரு பாவையின் கற்பனை கதை!
  • எனதுயிர் நீயடா!!❤️ by DharShini573
    DharShini573
    • WpView
      Reads 691
    • WpPart
      Parts 7
    எனது முதல் கதைக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் மிகவும் நன்றி!!! இதேபோல் என்னுடைய இரண்டாவது கதைக்கும் ஆதரவு அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்🙏🫶 தன் காதலியின் இறப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் நாயகன்....... சிறு வயதில் இருந்தே தன் உயிராக நேசிக்கும், தன்னவனின் துயரத்தை தாங்கி கொள்ள முடியாமல் அவனுக்கு அறுதல் அளிக்க செல்கிறாள் நாயகி..... இருவருக்கும் ஏதிர்பாரா சமயம் அவர்களுக்குள் கூடல் நடைபெறுகிறது..... அதை நாயகி காதலுடன் ஏற்க நாயகனோ அதை ஆறுதல் என அவளை விட்டு விலக நினைக்கிறான்....... இதில் நாயகனின் அறுதல் வெல்லுமா!!!! அல்லது நாயகியின் காதல் வெல்லுமா என்பதை பார்க்கலாம்❤️🙏