குடும்பம் Stories

Refine by tag:
குடும்பம்
WpAddகாதல்
WpAddlove
குடும்பம்
WpAddகாதல்
WpAddlove

14 Stories

  • வழி(லி) மறந்த'தேன்'? by Maryam_Nuha
    Maryam_Nuha
    • WpView
      Reads 979
    • WpPart
      Parts 24
    கள்ளிச் செடிகளின் பூக்களை மொய்த்த தேனீ, எதிர்கொண்டதெல்லாம் கசப்புக்களானாலும் சுரந்தது இனிமையை மாத்திரமே! இது முட்களை உண்டு தேன் சுரந்த ஒரு தேனீயின் கதை..
  • காற்றில் கரைந்த கனவு   by Crazy_Queen08
    Crazy_Queen08
    • WpView
      Reads 32
    • WpPart
      Parts 1
    ஒரு பெண்ணின் கனவுகள்
  • கரையோர கனவு by nancy-am
    nancy-am
    • WpView
      Reads 325
    • WpPart
      Parts 15
    காதலால் ஏற்பட்ட வலி....
  • என்றும் எதிலும் நீயடி 😍 by thiru1709
    thiru1709
    • WpView
      Reads 312
    • WpPart
      Parts 11
    தாயன்பை இழந்த தனையானும் ..... அன்பயே திகட்ட பெற்ற தவபுதல்வியும் சேர்ந்து என்ன செய்ய போகிறார்களோ.....? பார்த்துவிடுவோம்....... !
  • 💞எனதழகா💞 by reekann
    reekann
    • WpView
      Reads 1,679
    • WpPart
      Parts 1
    Hii guys...,,,, இந்த கதைய சுருக்கமா நா சொல்லுறதவிட நீங்களே படிச்சி தெரிஞ்சிக்கோங்க கைஸ் என்ன எப்படினு படிச்சி பார்த்துட்டு சொல்லுங்க. இப்போ வாங்க நாம கதைகுள்ள போகலாம்..
  • 💕நிழலாக நீ 💕 by BhuvaneshwariM0
    BhuvaneshwariM0
    • WpView
      Reads 171
    • WpPart
      Parts 3
    Feel the love with lovelies ❤️
  • காதல் நட்சத்திரம்  by karthiyuvaraj1
    karthiyuvaraj1
    • WpView
      Reads 1,338
    • WpPart
      Parts 5
    Ithu ennoda 2nd story.. already karthiyuvaraj'nu namela eluthi irunthen.. Sorry frnds...ennoda phone format aachu...athuillama ennoda mail pswd&wattpad pswd ellam maranthuten... So I create a new I'd...
  • [✔️]❣️என் உயிருக்குள் மெல்லிய கீறல்❣️ by ShruthyGayathryS
    ShruthyGayathryS
    • WpView
      Reads 6,281
    • WpPart
      Parts 38
    சில மோதல்களும், ட்விஸ்ட்களுக்கும் இடையே நடக்கும்... காதலும், திருமணமும் தான் கதை! LOVE + FAMILY + FRIENDSHIP!
  • அன்பே ஆருயிரே ❤️ by DharShini573
    DharShini573
    • WpView
      Reads 37,040
    • WpPart
      Parts 77
    தன்னுடைய சிறுவயது காதலிக்கவும் தன்னுடைய குடும்பத்திற்காகவும் ஒரு அப்பாவி பெண்ணை தன் வலையில் வீழ்த்த நினைக்கும் நாயகன்.... உண்மையாக காதலிக்கும் நாயகி நாயகனின் திட்டம் அறிவாலா???... அறிந்தால் அவள் எடுக்கும் முடிவு என்ன???... திட்டத்திற்காக நடிக்கும் நாயகனின் திட்டம் உண்மையா??? அல்லது அவன் காதல் உண்மையா???... என்பதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்🤗
  • உயிருக்குள் கலந்தவள் யாராவளோ  by ShakthiSh
    ShakthiSh
    • WpView
      Reads 147
    • WpPart
      Parts 3
    வணக்கமுங்க ஆரம்பத்திலே சொல்லிடுறேன் இது ஒரு குடும்ப நாவல். குடும்ப நாவல்னு சொன்ன உடனே வேண்டாம் கதையை ஒதுக்கிட்டு போயிட வேண்டாம். நிச்சயம் அழகான காதல்கள் இதில் சங்கமிக்கும். காதல்களா கேள்வி உங்களுக்குள் தோணலாம் ஆமாங்க மொத்தம் இதுல நான்கு காதல் ஜோடிகளை களம் இறக்கி உள்ளேன். அந்த காதலர்களுக்கு இடையே இருக்கும் மோதல், காதல், ஊடல், கூடல் என அனைத்தையும் காண்பித்திருக்கிறேன். முக்கியமான கதாபாத்திரங்களாக அதாவது நம்ம ஹீரோ ஹீரோயின் எனும் கேட்டகிரிக்கு ரதியும் தீனாவும் வருவார்கள். இருவருக்குள்ளும் காதல் அழகாக மலர்ந்தது தான் இல்லை என்று சொல்ல முடியாது ஆனால் ஏனோ விதிவசத்தால் இருவரும் பிரிந்து போயினர். மீண்டும் திருமணம் என்னும் பந்தத்தின் மூலமாக இருவரும் இணைந்த போது அவர்கள் மீண்டும் காதல் கொண்டு வாழ்ந்தார்களா? அவர்களின் திருமண வாழ்வு நல்ல
  • என் கனவின் நாயகன் by SindhuMohan
    SindhuMohan
    • WpView
      Reads 305
    • WpPart
      Parts 6
    கடந்த காலத்தை நினைக்க வெறுக்கும் ஒருத்தி .... ஆனால் ...அதை மறக்க முடியாத வகையில் ,அவள் வாழ்கையில் அவன் நுழைகிறான்... "தன் வாழ்கையே தன் மகனுக்காக தான்"என்று வாழ்ந்து கொண்டிருக்கும் அவன்... அவனின் வாழ்வில் , நெருப்பென்று இருக்கும் அவளை இணைத்திட விழைகிறான்.... என்ன ஆகும் .....????? வாருங்கள் நாமும் கரண் மற்றும் மாதுரியோடு பயணிப்போம்...
  • எனதுயிர் நீயடா!!❤️ by DharShini573
    DharShini573
    • WpView
      Reads 691
    • WpPart
      Parts 7
    எனது முதல் கதைக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் மிகவும் நன்றி!!! இதேபோல் என்னுடைய இரண்டாவது கதைக்கும் ஆதரவு அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்🙏🫶 தன் காதலியின் இறப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் நாயகன்....... சிறு வயதில் இருந்தே தன் உயிராக நேசிக்கும், தன்னவனின் துயரத்தை தாங்கி கொள்ள முடியாமல் அவனுக்கு அறுதல் அளிக்க செல்கிறாள் நாயகி..... இருவருக்கும் ஏதிர்பாரா சமயம் அவர்களுக்குள் கூடல் நடைபெறுகிறது..... அதை நாயகி காதலுடன் ஏற்க நாயகனோ அதை ஆறுதல் என அவளை விட்டு விலக நினைக்கிறான்....... இதில் நாயகனின் அறுதல் வெல்லுமா!!!! அல்லது நாயகியின் காதல் வெல்லுமா என்பதை பார்க்கலாம்❤️🙏
  • வினோதனின் விந்தையவள் by bhagiyalakshmi
    bhagiyalakshmi
    • WpView
      Reads 298
    • WpPart
      Parts 1
    வழக்கமான காதல் கதையை விட கொஞ்சம் வித்தியாசமான கதை... படிச்சிட்டு நீங்களே சொல்லுங்க....