Historias de திருமணம்

Buscar por etiqueta:
திருமணம்
திருமணம்

5 Historias

  • வழி(லி) மறந்த'தேன்'? por Maryam_Nuha
    Maryam_Nuha
    • WpView
      LECTURAS 764
    • WpPart
      Partes 22
    கள்ளிச் செடிகளின் பூக்களை மொய்த்த தேனீ, எதிர்கொண்டதெல்லாம் கசப்புக்களானாலும் சுரந்தது இனிமையை மாத்திரமே! இது முட்களை உண்டு தேன் சுரந்த ஒரு தேனீயின் கதை..
  • என் கனவின் நாயகன்  por SindhuMohan
    SindhuMohan
    • WpView
      LECTURAS 261
    • WpPart
      Partes 6
    கடந்த காலத்தை நினைக்க வெறுக்கும் ஒருத்தி .... ஆனால் ...அதை மறக்க முடியாத வகையில் ,அவள் வாழ்கையில் அவன் நுழைகிறான்... "தன் வாழ்கையே தன் மகனுக்காக தான்"என்று வாழ்ந்து கொண்டிருக்கும் அவன்... அவனின் வாழ்வில் , நெருப்பென்று இருக்கும் அவளை இணைத்திட விழைகிறான்.... என்ன ஆகும் .....????? வாருங்கள் நாமும் கரண் மற்றும் மாதுரியோடு பயணிப்போம்...
  • YOU ARE MY SOUL (Tamil ) por ruqfahee
    ruqfahee
    • WpView
      LECTURAS 504
    • WpPart
      Partes 6
    கவி : சிறுவயதில் இருந்தே ஒருவனை காதலித்தாள்.. அவனோ வேறொரு பெண்ணை திருமணம் செய்துவிட்டான்.. அவனின் நினைவுகளில் இருந்து வெளிவர முடியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறாள்...🥺 ரிஷி : தான் நேசித்த அனைவரையும் இழந்திருந்தான்.. கவிமீதும் நேசம் கொண்டிருந்தான்.. என்னவாகும்..? தன் காதலைக்கொண்டு அவளை மீட்டேடுப்பானா..? இல்லை நேசித்தவர்களை எல்லாம் இழந்ததுப் போல் இவளையும் இழப்பானா..?😒 If you are interested... Plz read the full story.. Also like, share, comment and follow... 🤗
  • அன்பே ஆருயிரே ❤️ por DharShini573
    DharShini573
    • WpView
      LECTURAS 33,128
    • WpPart
      Partes 77
    தன்னுடைய சிறுவயது காதலிக்கவும் தன்னுடைய குடும்பத்திற்காகவும் ஒரு அப்பாவி பெண்ணை தன் வலையில் வீழ்த்த நினைக்கும் நாயகன்.... உண்மையாக காதலிக்கும் நாயகி நாயகனின் திட்டம் அறிவாலா???... அறிந்தால் அவள் எடுக்கும் முடிவு என்ன???... திட்டத்திற்காக நடிக்கும் நாயகனின் திட்டம் உண்மையா??? அல்லது அவன் காதல் உண்மையா???... என்பதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்🤗
  • எனதுயிர் நீயடா!!❤️ por DharShini573
    DharShini573
    • WpView
      LECTURAS 636
    • WpPart
      Partes 7
    எனது முதல் கதைக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் மிகவும் நன்றி!!! இதேபோல் என்னுடைய இரண்டாவது கதைக்கும் ஆதரவு அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்🙏🫶 தன் காதலியின் இறப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் நாயகன்....... சிறு வயதில் இருந்தே தன் உயிராக நேசிக்கும், தன்னவனின் துயரத்தை தாங்கி கொள்ள முடியாமல் அவனுக்கு அறுதல் அளிக்க செல்கிறாள் நாயகி..... இருவருக்கும் ஏதிர்பாரா சமயம் அவர்களுக்குள் கூடல் நடைபெறுகிறது..... அதை நாயகி காதலுடன் ஏற்க நாயகனோ அதை ஆறுதல் என அவளை விட்டு விலக நினைக்கிறான்....... இதில் நாயகனின் அறுதல் வெல்லுமா!!!! அல்லது நாயகியின் காதல் வெல்லுமா என்பதை பார்க்கலாம்❤️🙏