En Kadhal Solla
  • LECTURES 1,767
  • Votes 97
  • Parties 12
  • LECTURES 1,767
  • Votes 97
  • Parties 12
En cours d'écriture, Publié initialement avr. 18, 2017
Hero aadhi 😁And heroin aashi 👩🏻 oru ponnuku oru boy mela love vandhuruchu atha yepadi express pandranu tha my first story 😊💕💑
Tous Droits Réservés
Inscrivez-vous pour ajouter En Kadhal Solla à votre bibliothèque et recevoir les mises à jour
ou
#901love
Directives de Contenu
Vous aimerez aussi
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது), écrit par ZaRo_Faz
50 chapitres Terminé
கல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே தன் உணர்வுகளை யாருக்கும் காட்டிகொள்ள மாட்டான்.... அதை அடுத்தவர்ஙள் தெரிந்து கொள்ள அனுமதிக்கவும் மாட்டான் அவனை ஒரு கொடூரமானவன் என்று யாரால் வேண்டுமானாலும் நினைக்கலாம் ஆனால் சரியான முறையில் அவனை புரிந்து கொள்ள யாருமில்லை என்பதே வருத்தமான உண்மை புரிந்தூ கொண்டவர்கள் பிரிந்தூ சென்றதே அவனை கருடனாக்கியது
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️, écrit par NiranjanaNepol
53 chapitres Terminé
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள் விடை காணப்படாமலேயே போகிறது...! சில கேள்விகளுக்கு காலம் கடந்து பதில் கிடைக்கிறது...! அப்படி நமக்கு கிடைக்கும் பதில்கள், நமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இருப்பதை நமக்கு உணர்த்துகிறது. இங்கே... இரண்டு அழகிய உள்ளங்கள்... ஒருவர் மற்றவருக்காக படைக்கப்பட்டவர்கள்... தங்கள் வாழ்வின், கேள்விகள் நிறைந்த காலகட்டத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தேடிய பதில்கள் அவர்களுக்கு கிடைத்ததா? பார்க்கலாம்...
Vous aimerez aussi
Slide 1 of 10
 நறுமுகை!! (முடிவுற்றது) cover
இராவணனின் காதலி cover
அடியே.. அழகே.. cover
உயிரே பிரியாதே ( முடிவுற்றது) cover
தோழனா என் காதலனா cover
மனம் போல் மணம் cover
நின் முகம் கண்டேன். (Completed) cover
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது) cover
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️ cover
மாயவனோ... தூயவனோ....நாயகனோ cover

நறுமுகை!! (முடிவுற்றது)

85 chapitres Terminé

என்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அவுங்க பேர போலவே....தன்ன சுத்தி இருக்குறவங்க வாழ்க்கையில சந்தோஷன்ற வாசத்தை அள்ளித் தருரவங்க.....ஆனா அந்த சந்தோஷம் அவ வாழ்க்கையில இருக்கான்னு கேட்டா... அது பெரிய கேள்விக்குறி.....காரணம்....அதை நான் சொல்றதை விட நீங்களே படிச்சுர தெரிஞ்சுக்கோங்களேன்......