Story cover for விழி வீச்சிலே சாஸ்திரம் பேசுகிறாயடி by nivetha311
விழி வீச்சிலே சாஸ்திரம் பேசுகிறாயடி
  • WpView
    Reads 1,356
  • WpVote
    Votes 39
  • WpPart
    Parts 1
  • WpView
    Reads 1,356
  • WpVote
    Votes 39
  • WpPart
    Parts 1
Ongoing, First published May 06, 2017
இரு இமையங்களுக்கு இடையே நடக்கும் காதல் யுத்தம்.

இருவரும் இரு வேறு துருவங்கள் ஒரே நேர்கோட்டில் பயனித்தால் ?

நாயகன் :ஹரி 
நாயகி:நிதா

ஹரி மிக பெரிய பணக்கார குடும்பத்தின் வாரிசு,ஆனால் அவன் முத்திரை பதிக்க தனியாக தேர்ந்தெடுத்த துறை காவல் துறை.

நிதா இவள் பின்புலமும் சற்றும் குறைந்ததல்ல இவள் தேர்ந்தெடுத்ததோ பத்திரிக்கை துறை.

மீதியை கதையில் காண்போம்.
All Rights Reserved
Sign up to add விழி வீச்சிலே சாஸ்திரம் பேசுகிறாயடி to your library and receive updates
or
#339love
Content Guidelines
You may also like
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) by NiranjanaNepol
53 parts Complete
உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந்த அவனது கண்கள், நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த பேருந்து நிலையத்தில், ஒரு பெண், ஒருவனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாள். அவனது பார்வை, அவர்கள் மீது... இல்லை, இல்லை, அந்த பெண்ணின் மீது இருந்தது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தது அவனுக்கு பிடிக்கவில்லை போல் தெரிகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் அந்தப் பெண்ணை அவன் விழுங்கி விடலாம் என்பது போல, அவன் ஏன் அவளை அப்படி பார்த்துக் கொண்டிருந்தான் என்று தான் நமக்கு புரியவில்லை. யார் அவன்? யார் அந்தப் பெண்? அவளுடன் இருக்கும் மற்றொருவன
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) by NiranjanaNepol
61 parts Complete
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...
You may also like
Slide 1 of 10
இதய சங்கிலி (முடிவுற்றது ) cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover
உறவாய் வருவாய்...! (முடிந்தது) cover
யாதுமாகி cover
வா.. வா... என் அன்பே... cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!.. (Completed). cover
RAVANANIN SEETHAI  cover
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) cover
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) cover

இதய சங்கிலி (முடிவுற்றது )

53 parts Complete

Love story