உண்மையான அன்பு.....❤
வயலில் நெல்பயரானது நிலத்தில் இருந்து தண்ணீர் மற்றும் மண்ணின் சக்தியை உறிஞ்சி அரிசியை உடைய நெல்மணிகளை தரும் . உழவனை எமாத்தாது ...
இது போலத்தான் உண்மையான அன்பு கடைசிவரைவுக்கும் இருக்கும் .......💔
உண்மையற்ற அன்பு.......💔
வயலில் நெல்பயரானது நிலத்தில் இருந்து தண்ணீர் மற்றும் மண்ணின் சக்தியை உறிஞ்சி கற்கா என்கிற அரிசியற்ற நெல்மணிகளை தரும் . உழவனை ஏமாத்திவிடும்.
இது போலத்தான் உண்மையறற அன்பு கடைசிவரைவுக்கும் இருக்காது .............💔
இப்படிக்கு.........
தி.கார்முகில்