கொற்றவை
  • Reads 5,257
  • Votes 589
  • Parts 7
  • Reads 5,257
  • Votes 589
  • Parts 7
Complete, First published May 31, 2017
சுடும் சூரியனும், நீர் காணா நிலமும், முள் படர்ந்த செடிகளும் சூழ்ந்திருக்க , ஓயாது ஊளையிடும் ஓநாய்களுக்கும், உண்ண புல் கூட இன்றி உடல் மெலிந்த புலிகளுக்கும் மத்தியில் வேர்வையில் ஊறிய முகமும், கொடும் பசியில் வறண்ட கண்களும் , கருந்தேகமும் வெண் மனதும் கொண்ட எயினரின் கதை.
All Rights Reserved
Sign up to add கொற்றவை to your library and receive updates
or
#1history
Content Guidelines
You may also like
ஆன்மாவுக்கு அழிவில்லை  by neepzie
5 parts Ongoing
அவரது தீய சக்திகள் மீது கொண்ட பயத்தினாலும் வெறுப்பினாலும், தீய சக்திகளின் மகா குரு வேவூஷான், பல சத்திவாய்ந்த குலங்களின் ஒருங்கிணைப்பின் விளைவாக அழிக்கப்படுகிறார். பதின்மூன்று வருடங்களின் பின், வேவூஷான் மறுபிறப்பு எடுக்கிறார். தடைசெய்யப்பட்ட முறையை பயன்படுத்தி ஒரு இளைஞன், தன் ஆத்மாவை தியாகம் செய்து வேவூஷானின் ஆத்மாவிற்கு தன் உடலை கொடுக்கிறான். அதற்கு பதிலாக வேவூஷான் அவனது பழி வாங்கும் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஆனால், ஒரு தீய சக்தி வெளிப்படும்போது, குழப்பங்களின் இடையே வேவூஷான் கடந்த காலத்தில் பழக்கமான முகத்தை சந்திக்க நேரிடுகிறது, அவர் வேவூஷானின் கடந்தகால இருட்டான உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்ட ஒரு சக்தி வாய்ந்த ஒளியாக தொடர்கிறார்.
You may also like
Slide 1 of 10
உன் விழிச்சிறையினில்... Completed cover
வையாவி கோப்பெரும் பேகன் cover
௧ாலத்தை தாண்டிய காதல் cover
🔱பூவும் புயலும் 🔱 Km❤kc Story  cover
ஆன்மாவுக்கு அழிவில்லை  cover
என் இம்சை அரசி-1 cover
அவளுக்கும் மனமுண்டு cover
தேடல்களோ தீராநதி! cover
என் பார்வையில் பாரதம் cover
புலிக்கொடி வேந்தன்  cover

உன் விழிச்சிறையினில்... Completed

3 parts Complete

No:1 on 01-05-18, 02-05-18, 04-05-18, 05-05-18 No.2 on 9-03-18, 17-04-18 to 20-04-18 3-05-18 மன்னிக்க முடியாத தவறென்றாலும் பெண் என்பதனாலேயே அடங்கி போக வேண்டும் என்ற கருத்தை தவிடு பொடியாக்கும் பாவை அவளை அதில் இருந்து மீட்டு.. தன் இதய சிம்மாசனத்தில் தத்தெடுக்க முயல்கிறான் நாயகன் முடிவென்னவோ...?