உயிரில் இணைந்தவனே....
  • Reads 25,675
  • Votes 1,056
  • Parts 27
  • Reads 25,675
  • Votes 1,056
  • Parts 27
Ongoing, First published Jun 11, 2017
மறுபாதி...

நம் ஒவ்வொருவருக்கும் இந்த உலகில் இன்னொரு பாதி படைக்கப் பட்டுள்ளது என்று ஒரு நம்பிக்கை உண்டு...

ஆனால் அப்படி நம்பிய நம்பாத ஒவ்வொருவரும் தன்னுடன் கோர்க்கப்பட்டவரை காண்பதுண்டா கண்டாலும் உணர்வதுண்டா இல்லை உணர்ந்து விட்டாலும் இணைவதுண்டா என்பது கேழ்விக்குறியே...

அந்த கேள்விக்கு நம்ம நாயகிக்கு விடை கிடைக்க போகிறதா என்பதை பார்ப்பது தான் இந்த பயணம்... 

என்னதான் இவள் காதலை தேடி நாம் பயணத்தை தொடங்கினாலும் இவளின் சேட்டைகளினால் பயணம் என்னவோ கரடுமுரடாகத்தான் இருக்க போகிறது, 

சீட்பெல்ட்டை டைட்டா பிடித்துக்கொள்ளுங்கள் இங்க என்ன வேண்டுமானாலும்  நடக்கலாம்....
All Rights Reserved
Sign up to add உயிரில் இணைந்தவனே.... to your library and receive updates
or
#2funny
Content Guidelines
You may also like
நடனமாடும் புதிர் by ezhilharish
19 parts Complete
ஒரு பக்கம்.. இயல்பாக காதலில் விழும் கதாநாயகன் மற்றும் கதாநாயகி. ஆனால் அவர்களுக்கு பின்னால் மறைந்து நிற்கின்றது அவர்களது கடந்த காலத்தில் நடந்த கசப்பான சம்பவங்கள். அந்த கசப்பு காதலின் தித்திப்பை கெடுக்குமா, கூட்டுமா? ********************************************************************** இன்னொரு பக்கம்... NIA வில் பணிபுரியும் காதல் ஜோடி அவர்களுக்கு சவாலாக பரவும் நோய் ஒன்று. அதற்கு பலியாகும் அவர்களுக்கு நெருக்கமான ஒருவர். நோயிற்கான மருந்தை தேடி அவளும், நோய் செயற்கையாக பரவுகின்றது என்று கண்டுபிடித்து பரப்பும் கயவர்களை தேடி செல்லும் அவனும், வெற்றி கண்டனரா? இந்த இரண்டு பக்கங்களும் சந்திக்கும் சுவாரஸ்யமான கதை தான் "நடனமாடும் புதிர்". முன்பே ஆங்கிலத்தில் கதைகள் எழுதி இருக்கிறேன், ஆயினும் தமிழில் இதுவே என் முதல் கதை. படித்து தங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி. எழில்ஹரிஷ்
You may also like
Slide 1 of 10
பனி விழும் இரவு 💏 cover
நடனமாடும் புதிர் cover
உயிர்வரை தேடிச்சென்று cover
கல்லூரி மர்மம் cover
நீயன்றி வேறில்லை. cover
Ragasiya Thedal By Yusha.H cover
💝👀காற்றாய் வருவேன்👣      உன்னோடு கதை பேச cover
விண்மீன் விழியில்.. cover
ஈரம் மிஞ்சும் கண்ணின் ஓரம் ✔️ cover
அது மட்டும் ரகசியம் cover

பனி விழும் இரவு 💏

12 parts Ongoing

சைதாலி ராகுல் புதுமண தம்பத்தினர்..... அவர்களின் காதல் கோவம் சின்ன சின்ன மோதல்... மற்றும் அவர்கள் புதிதாக வந்திருக்கும் இடத்தில் ஏற்படும் ஒரு பேரதிச்சியின் விளைவுகளே பற்றி முழுமையாக கூறும் கதை தளம்...