உன்னைக் கண்ட நாள் முதல்
  • Reads 14,093
  • Votes 669
  • Parts 14
  • Reads 14,093
  • Votes 669
  • Parts 14
Ongoing, First published Jun 12, 2017
ம்ம்ம்ம்.... வணக்கம் .நான்  எழுதுற முதல் கதை  இது.  இதில  என்னண்டால்  விருப்பம்  இல்லாம  அம்மா அப்பாண்ட  விருப்பத்திற்க்காக  திருமணம்  செய்து  கொள்ளும்  இருவருக்கிடையில்  நடக்கிற  நிகழ்வுகள்.இதன்  அடிப்படையில  தான் இந்த கதையை  எழுதுறேன்.

                     ****************
All Rights Reserved
Sign up to add உன்னைக் கண்ட நாள் முதல் to your library and receive updates
or
#698love
Content Guidelines
You may also like
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️ by NiranjanaNepol
81 parts Complete
அவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மிதிலா ஆனந்த்... துணிச்சலும், சுய கௌரவமும் ஒருங்கிணைந்த தனித்துவம் வாய்ந்த பெண். தேவதைக் கதைகளில் வரும் ராஜகுமாரன் போல தன் மணாளன் இருக்க வேண்டும் என்ற ஒரே ஒரு ஆசையை தவிர அனைத்திலும் வெகு எதார்த்தமாய் இருக்கக் கூடியவள்... ஆனால், வாழ்க்கை எப்போதுமே நமக்கென்று வேறுவிதமான திட்டங்களை தான் வகுத்து வைக்கிறது... எதிர்பாராத விதமாய், ஆணவமும், அகங்காரமும் கொண்ட ஒரு அசாதாரணமான மனிதனை அவள் வாழ்வில் சந்திக்க நேர்கிறது... ஸ்ரீராம் கருணாகரன்... எஸ் ஆர் ஃபேஷன்ஸின் ஏகோபித்த முதலாளி...
You may also like
Slide 1 of 10
காதல்கொள்ள வாராயோ... cover
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது) cover
உறவாய் வருவாய்...! (முடிந்தது) cover
வா.. வா... என் அன்பே... cover
நீயின்றி நானேது...? (முடிவுற்றது) cover
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️ cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!... cover
RAVANANIN SEETHAI  cover
காதலின் மாயவொளி  cover
நீயே என் ஜீவனடி cover

காதல்கொள்ள வாராயோ...

46 parts Ongoing

Love and love only. A refreshing read, guaranteed.