உன்னைக் கண்ட நாள் முதல்
  • Reads 14,093
  • Votes 669
  • Parts 14
  • Reads 14,093
  • Votes 669
  • Parts 14
Ongoing, First published Jun 12, 2017
ம்ம்ம்ம்.... வணக்கம் .நான்  எழுதுற முதல் கதை  இது.  இதில  என்னண்டால்  விருப்பம்  இல்லாம  அம்மா அப்பாண்ட  விருப்பத்திற்க்காக  திருமணம்  செய்து  கொள்ளும்  இருவருக்கிடையில்  நடக்கிற  நிகழ்வுகள்.இதன்  அடிப்படையில  தான் இந்த கதையை  எழுதுறேன்.

                     ****************
All Rights Reserved
Sign up to add உன்னைக் கண்ட நாள் முதல் to your library and receive updates
or
#807love
Content Guidelines
You may also like
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) by NiranjanaNepol
87 parts Complete
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
You may also like
Slide 1 of 10
வா.. வா... என் அன்பே... cover
விடாமல் துரத்துராளே!! cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது) cover
இதய சங்கிலி (முடிவுற்றது ) cover
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓ cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
போரிலும் காதலிலும் எதுவும் நியாயமே...(முடிவுற்றது ) cover
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான் cover
மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo) cover

வா.. வா... என் அன்பே...

168 parts Ongoing

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளாமல் உடைப்பட்டு சிதறப்படுவாளோ... காதலில் தோற்று... காதலில் உயிர்த்தெழும்.... வா..வா.. என் அன்பே... நாயகன் : சரண் மித்ரன் நாயகி : தாமரை