Story cover for ANUBAVAM by hwarangtae
ANUBAVAM
  • WpView
    LECTURAS 1,004
  • WpVote
    Votos 63
  • WpPart
    Partes 6
  • WpView
    LECTURAS 1,004
  • WpVote
    Votos 63
  • WpPart
    Partes 6
Continúa, Has publicado jun 23, 2017
Namma valkaiye pala anubavangalala anadhudha........namma heroine oru periya business man oda ponnu......thannudaiya kanavaroda veli nattukku pogumbodhu.......Yenna nadakkadhu......andha anubavam avanga valkaiya epdi mathudhu apdinguradhudha indha story........mudhal murai indha genre la story try pannirukka.....pls support me
Todos los derechos reservados
Regístrate para añadir ANUBAVAM a tu biblioteca y recibir actualizaciones
O
#34friendship
Pautas de Contenido
Quizás también te guste
என் பாதையில் உன் கால் தடம்  de safrisha
28 partes Continúa
அடுக்கடுக்கான மலைத்தொடர்களின் பின்னணியில் வானம் தீட்டிய வண்ணங்கள் அவளை வியக்க வைத்தது. அடிவானின் செம்மையுடன் இப்போது பொன்னிறமும் போட்டிபோட ஆரம்பித்திருந்தது. கீச்சிடும் பறவைகளின் வித்தியாசமான ஒலிகள் பின்னணி இசையாக விடியலுக்கு இன்னும் அழகு சேர்த்தது. திடீரென அச்சூழலின் இனிமையையும், மனதின் அமைதியையும் கிழித்தெறிவது போல ஒரு இரைச்சல். இவ்வளவு நேரமும் சூரிய உதயத்தில் தன்னை முற்றாக தொலைந்திருந்தவள் இப்போதுதான் உடம்பில் குளிரின் தாக்கத்தை உணர ஆரம்பித்தாள். ஊசியிறங்குவது போலிருந்தது. அதற்குள் லொறி அவளிடம் வந்திருந்தது. வழிவிடக்கூட அவளால் நகர முடியவில்லை. கை கால்கள் இரண்டும் விரைத்துக் கிடந்தன.
Quizás también te guste
Slide 1 of 10
இமைக்கா நொடிகள்.. (Completed) cover
ஆனந்த பைரவி 💖 முழு தொகுப்பு  cover
மூன்றாம் கண்( முடிவுற்றது) cover
கல்லூரி மர்மம் cover
என் பாதையில் உன் கால் தடம்  cover
Ragasiya Thedal By Yusha.H cover
நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு  cover
Nalini cover
ரட்சகியின் ராட்சசன்  cover
நீயன்றி வேறில்லை. cover

இமைக்கா நொடிகள்.. (Completed)

23 partes Continúa

லன்டன் மாநகரில் கொடூரமான கொலை ஒன்று நடக்கிறது. எந்த அளவிற்கு என்றால், கொலை செய்யப்பட்டவரின் இமைகள் இரண்டையும் அறுத்து எறிந்து, அவர் கண்கள் இரண்டையும் பிடிங்கி கொலை செய்திருக்கிறார்கள். அதே நேரம் அதே இடத்தில் இன்னுமொரு கொலை. அதன் பின்னர் இரண்டு வருடங்கள் கழித்து இரண்டு கொலைகள் நடக்கிறது. அதுவும் இதே போல் நடக்கும் கொலை தான். இன்னும் இரண்டு வருடம் இருக்கிறது கொலையாளியை கண்டு பிடிக்க. கொலையாளியை நம் நாயகனான 'சூரஜ்' கண்டு பிடித்தானா?? எதற்காக இந்த கொலைகள்?? என்பதை தான் "இமைக்கா நொடிகள்" என்ற கைதையில் பார்க்கபோகிறோம்..