என்ன(க)டி?
  • Reads 29
  • Votes 5
  • Parts 1
  • Reads 29
  • Votes 5
  • Parts 1
Ongoing, First published Jul 16, 2017
இரவானாலே தேடுகிறாய் 
உறங்கையில் என்னை நாடுகிறாய்
செவியோரம் ஏதோ பாடுகிறாய்
செல்லக் கடி மேனியில் போடுகிறாய்
உறக்கம் தொலைந்தது உன்னாலே
உளறித் திரிகிறேன் தன்னாலே
தூக்கம் இழந்து கிடக்கிறேன் 
உன்னை கொல்ல வழி தேடி தவிக்கிறேன்
All Rights Reserved
Sign up to add என்ன(க)டி? to your library and receive updates
or
#23fun
Content Guidelines
You may also like
பரமார்த்த குரு by thenmozhi123
27 parts Ongoing
தஞ்சையை அடுத்த நஞ்சையன்பட்டி என்னும் சிறப்பான ஒரு சிற்றூர் இருந்தது. அவ்வூரில் - முட்டாள், மூடன், மட்டி, மடையன், பேயன், என்று ஐந்து பேர்கள் நெருங்கிய நண்பர்கள் இருந்தார்கள்.இந்த ஐந்து பேர்களும் கல்வியறிவு என்பது கொஞ்சம் கூட இல்லாதவர்கள் நிழலுக்காகக்கூட பள்ளிக் கூட வாசலில் ஒதுங்காதவர்கள். கல்வி அறிவு இல்லையென்பது கூட பெரிது இல்லாதவர்கள் சுய அறிவும் அற்றவர்கள்.மற்றவர்கள் கூறும் அறிவுரையையும் கேட்க மாட்டார்கள் தாங்கள் செய்வதுதான் சரி என்று கூறுவார்கள். இவர்களுக்கு எந்த வேலையும் தெரியாது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் எந்த வேலையையும் செய்ய விரும்ப்பமில்லாத சோம்பேறிகள்.
You may also like
Slide 1 of 10
ஆரஞ்சுக்காவியம் -பகுதி 1 cover
எனை சுழற்றும் புயலே ❣️ முழு தொகுப்பு  cover
ROWDY BABY cover
பரமார்த்த குரு cover
💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞 cover
வாய்க்கு வந்தது. (Completed) cover
Amma cover
நினைத்தாலே இனிக்கும்... cover
டிடெக்டிவ் திருமதீஸ் (Completed) cover
நட்சத்திர பெண்ணே cover

ஆரஞ்சுக்காவியம் -பகுதி 1

1 part Ongoing

ஆரஞ்சு தேசமான நெதர்லாந்தில் வாழும் ஒரு ஐ.டி இளைஞன் தன் வாழ்வின் சூட்சமங்களையும் முடிச்சுகளையும் எதிர்கொள்ளும் நிகழ்வுகளின் தொகுப்பு.