Story cover for காதலே💘 by THANITHUVAN
காதலே💘
  • WpView
    Reads 1,416
  • WpVote
    Votes 55
  • WpPart
    Parts 3
  • WpView
    Reads 1,416
  • WpVote
    Votes 55
  • WpPart
    Parts 3
Ongoing, First published Jul 31, 2017
காதல் ஒரு ஹர்மோன்களின் உணர்வு புணர்வமான ஒன்று.

ஒரு குழந்தை கருவில் உருவாகும் போதே காதலும் அவனுடன் சேர்ந்து உருவாகிறது.

ஒரு ஆண்ணின் முதல் காதல் தாயாகவும்
ஒரு பெண்ணின் முதல் காதல் தந்தையாகவும்
இருக்கிறார்கள்.இவர்கள் தவிர எந்தவொரு தொடர்பும் உறவு முறையின்றி யாரென்று தெரியாது ஒரு ஆண்/பெண் மீது வரும் இயல்பான உணர்வு இந்த காதல்.

எப்போதும் காதல் தோல்வியான கதைகள் மட்டுமே சரித்திர சுவடுகளிலும் புத்தகளிலும் காண்கிறோம்.
வென்ற காதலை ஏற்க மறுகிறோம்.காதல் வென்றாலும் காதலர்கள் உயிரோடு இருப்பதில்லை.

சாதி இன மதம் இன்றி ஒரு காதல் வெற்றி பெறுமாயின் அக்காதல் வரம்.

இயல்பான காதலை எட்டி பறிப்பதில் பலர் தோற்றப் போகிறார்கள் சிலர் தோற்கடிக்கப் படுகிறார்கள்.காதலை தாண்டிய காமம் அங்கு வருமாயின் காதல் இறந்து விடுகிறது.காமம் இல்லா காதல் இப்போது அறிது இரு
All Rights Reserved
Sign up to add காதலே💘 to your library and receive updates
or
#306love
Content Guidelines
You may also like
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) by NiranjanaNepol
53 parts Complete
உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந்த அவனது கண்கள், நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த பேருந்து நிலையத்தில், ஒரு பெண், ஒருவனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாள். அவனது பார்வை, அவர்கள் மீது... இல்லை, இல்லை, அந்த பெண்ணின் மீது இருந்தது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தது அவனுக்கு பிடிக்கவில்லை போல் தெரிகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் அந்தப் பெண்ணை அவன் விழுங்கி விடலாம் என்பது போல, அவன் ஏன் அவளை அப்படி பார்த்துக் கொண்டிருந்தான் என்று தான் நமக்கு புரியவில்லை. யார் அவன்? யார் அந்தப் பெண்? அவளுடன் இருக்கும் மற்றொருவன
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) by NiranjanaNepol
70 parts Complete
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடையாது. அவன் அப்படித்தான். வெகு குறைவாக தான் பேசுவான். யாருடனும் கலந்து உறவாட மாட்டான். அவன் ஒரு வடிகட்டிய தனிமை விரும்பி. அவனது இந்த சுபாவத்தை கண்டு கலக்கம் அடைந்த அவனது பெற்றோர்கள், அவனது தனிமைக்கு முடிவு கட்ட முடிவெடுத்தார்கள். அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் அந்த முடிவு. அந்த புதிய உறவை அவன் ஏற்றுக் கொண்டானா? யாருமற்ற தன் உலகத்தில், தன் மனைவியை நுழைய அவன் அனுமதித்தானா?
You may also like
Slide 1 of 10
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) cover
இதய திருடா  cover
உறவாய் வருவாய்...! (முடிந்தது) cover
நீயின்றி நானேது...? (முடிவுற்றது) cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
வா.. வா... என் அன்பே... cover
இதயச்சங்கிலி (முடிவுற்றது ) cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) cover
மஞ்சள் சேர்த்த உறவே  cover

காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )

53 parts Complete

உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந்த அவனது கண்கள், நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த பேருந்து நிலையத்தில், ஒரு பெண், ஒருவனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாள். அவனது பார்வை, அவர்கள் மீது... இல்லை, இல்லை, அந்த பெண்ணின் மீது இருந்தது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தது அவனுக்கு பிடிக்கவில்லை போல் தெரிகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் அந்தப் பெண்ணை அவன் விழுங்கி விடலாம் என்பது போல, அவன் ஏன் அவளை அப்படி பார்த்துக் கொண்டிருந்தான் என்று தான் நமக்கு புரியவில்லை. யார் அவன்? யார் அந்தப் பெண்? அவளுடன் இருக்கும் மற்றொருவன