காதலே💘
  • Leituras 1,410
  • Votos 55
  • Capítulos 3
  • Leituras 1,410
  • Votos 55
  • Capítulos 3
Em andamento, Primeira publicação em jul 31, 2017
காதல் ஒரு ஹர்மோன்களின் உணர்வு புணர்வமான ஒன்று.

ஒரு குழந்தை கருவில் உருவாகும் போதே காதலும் அவனுடன் சேர்ந்து உருவாகிறது.

ஒரு ஆண்ணின் முதல் காதல் தாயாகவும்
ஒரு பெண்ணின் முதல் காதல் தந்தையாகவும்
இருக்கிறார்கள்.இவர்கள் தவிர எந்தவொரு தொடர்பும் உறவு முறையின்றி யாரென்று தெரியாது ஒரு ஆண்/பெண் மீது வரும் இயல்பான உணர்வு இந்த காதல்.

எப்போதும் காதல் தோல்வியான கதைகள் மட்டுமே சரித்திர சுவடுகளிலும் புத்தகளிலும் காண்கிறோம்.
வென்ற காதலை ஏற்க மறுகிறோம்.காதல் வென்றாலும் காதலர்கள் உயிரோடு இருப்பதில்லை.

சாதி இன மதம் இன்றி ஒரு காதல் வெற்றி பெறுமாயின் அக்காதல் வரம்.

இயல்பான காதலை எட்டி பறிப்பதில் பலர் தோற்றப் போகிறார்கள் சிலர் தோற்கடிக்கப் படுகிறார்கள்.காதலை தாண்டிய காமம் அங்கு வருமாயின் காதல் இறந்து விடுகிறது.காமம் இல்லா காதல் இப்போது அறிது இரு
Todos os Direitos Reservados
Inscreva-se para adicionar காதலே💘 à sua biblioteca e receber atualizações
or
#55கவிதை
Diretrizes de Conteúdo
Talvez você também goste
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தத��ு), de NiranjanaNepol
49 capítulos Concluído
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்லது அவளிடமிருந்து ஓடிவிடத்தான் முடியுமா? தன் இளம் வயது தோழியை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறான் நாயகன். அந்த பத்து ஆண்டுகளில், விதி அவனோடு விளையாடி, அவனது குண நலனையே தலைகிழ்ழாய் மாற்றி விட்டிருந்தது. அவன் மாறாமல் அப்படியேதான் இருப்பான் என்ற எதிர்பார்ப்புடன் அவனைத் தேடி வருகிறாள் நாயகி. அவனிடம் ஏற்பட்டிருந்த மாற்றம் அவளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனால் அவர்களுடன் நல்ல முறையில் விளையாட காத்திருந்த விதி, அவர்களை எப்படி இணைத்து வைக்கப் போகிறது?
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது), de kanidev86
62 capítulos Concluído
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி
என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது), de Aashmi-S
44 capítulos Em andamento
ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் போகிறாள். மணமகன் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் மனைவியாக மாற்றிக் கொள்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து தங்களுடைய மண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்களா அல்லது அவரவர் பாதையைத் தேர்ந்தெடுத்து அவரவர் வழியில் சென்று விடுவார்களா இதைப் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த கதையில் காதல் நட்பு பாசம் கொஞ்சம் ரொமான்ஸ் நகைச்சுவை சின்னச்சின்ன சஸ்பென்ஸ் எல்லாமே இருக்கும் கண்டிப்பா குடும்பம் சார்ந்த கதையாகத்தான் இருக்கும். என்னால முடிஞ்ச வரைக்கும் உங்க எல்லாரையும் சந்தோஷப் படுத்துற மாதிரி கொடுக்க ட்ரை பண்றேன். மேக்சிமம் அடுத்த மாசம் 15 குள்ள இந்த கதைய ஸ்டார்ட் பண்ணிடுவேன் உங்கள் அன்பு
Talvez você também goste
Slide 1 of 10
நீயே என் ஜீவனடி cover
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது) cover
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய் cover
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) cover
அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது ) cover
RAVANANIN SEETHAI  cover
என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது) cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!.. (Completed). cover
வா.. வா... என் அன்பே... cover
காதல்கொள்ள வாராயோ... cover

நீயே என் ஜீவனடி

5 capítulos Em andamento

யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள். அவளால் அது முடியுமா...??? அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என்று துடிப்பதை அவளால் உணர முடியுமா...??? காத்திருந்து பார்ப்போம்.....!!!!!