நிலாவெ வா.......
  • Reads 1,807
  • Votes 111
  • Parts 5
  • Reads 1,807
  • Votes 111
  • Parts 5
Complete, First published Aug 17, 2017
Mature
படுக்கை யிலிருந்து     யாரொ   உசுப்பிவிட்டதுப்போல்......,திடுக்கிட்டு   விழித்து  எழுந்தாள்     சந்திரா.     இரவு  விளக்கின்   மெல்லிய  வெளிச்சத்தில்  தனது  கண்களை
இடுக்கிகொண்டு,   சுவர்  கடிகாரத்தைப்  பார்த்தாள்.  மணி  சரியாக  மூன்று  ஐந்தைக்
காட்டியது.
         " ச்செ.....இப்பவெ,,, தூக்கம்  போச்சா...இணி  விடிய.. விடிய  முழிச்சிருக்க 
வேண்டியதுதான். ..'' உள்மனம்  அவளிடம்   பேசிற்று.  மெல்லிய  குறட்டை
சத்த்த்தோடு  கதிரவன்  ஆழ்ந்த  உறக்கத்திலிருந்தான். விழகியிருந்த  போர்வை யை
கதிரவன் மேல்  நன்றாக  படரவிட்டாள்  சந்திரா.
All Rights Reserved
Sign up to add நிலாவெ வா....... to your library and receive updates
or
Content Guidelines
You may also like
ஒரு சாவி ஒரு சாவு (முடிவுற்றது) by adviser_98
51 parts Complete
வணக்கம் இது எனது முதல் கதை.... கதைகளிளும் கவிதையிலும் ஆர்வம் கொண்ட நான் கதை எழுதுவதில் முதல் முறையாக ஆர்வம் காட்டியுள்ளேன் ........ தன்னை கொலை செய்தவரை கொல்ல துடிக்கும் அவள் அப்பாவியான ஒருவரும் தன் சாவிற்கு காரணம் என தவராக கனித்து அவரையும் அவர் சார்ந்த அனைவரையும் அழிக்க காத்திருக்கிராள் ............ உண்மை அறிவாளா?????? இக்கதையில் வரும் கதாப்பாத்திரங்களும் சம்பவங்களும் முழுக்க முழுக்க என் கற்ப்பணையே..... என்னால் முடிந்த அளவு உங்கள் ஆர்வத்தை தூண்டும் அளவு எழுத முயற்ச்சிக்கிரேன் என் கதையை படித்து கருத்துக்களையும் பிழைகளையும் எடுத்து கூறு மாறு கேட்டு கொள்கிறேன் உங்கள் ஆதரவையும் கறுத்துக்களையும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் கதை எழுதுவதில் முதல் தளத்தில் நுழைந்திருக்கும் நான்.........☺☺ முக்கிய குறிப்பு : இக்கதை என்னால் சுயமாய் எழுதப்பட்டத
You may also like
Slide 1 of 10
"கயல் விழியும் காதல் கணவனும்" cover
அச்சுறுத்தும் புதிர்கள் cover
ஒரு சாவி ஒரு சாவு (முடிவுற்றது) cover
அரூபம் cover
திக்...திக்...திக்... cover
யாரடி நீ மோகினி- சித்ரா வின் பழிவாங்கும் படலம்😨 cover
நெருங்கி வா..! cover
வஞ்சம் தீர்க்க வருகிறாள். ( Completed ) cover
ஜென்மங்கள் தாண்டியும்👹👹 cover
obrajiori rosiatici  cover

"கயல் விழியும் காதல் கணவனும்"

8 parts Complete

காதல் கொண்டு மனம் புரிந்த கணவன் திடீரென்று இறக்க கயல்விழிக்கு ஏற்படும் திகில் நிறைந்த நிகழ்வுகளே இக்கதை.