என் அன்பு தோழா
  • Membaca 762
  • Suara 35
  • Bagian 4
  • Membaca 762
  • Suara 35
  • Bagian 4
Sedang dalam proses, Awal publikasi Agt 31, 2017
வணக்கம் தோழர்களே,

உலகிலே அதிசயாமான நிகழ்வு 46 குரோமோசோம்களும் தன் இடம் சேர்ந்து செல்லாகி திசுவாகி சதையாகி பிறக்கும் ஒரு உயிர் தான்.

எவ்வளவு தான் நட்பு,காதல் சிறந்தது என்று சொன்னாலும்;நமக்கு ஒரு பிரச்சினை என்று வந்தால் துடி துடித்து போவது இவர்கள் தான்,தாய் தந்தை தொப்புள் கொடி உறவுகள்.

அவர்கள் அனைவரும் அருகில் இருக்கும் போது அவர்களின் அருமை ஒரு போதும் நமக்கு தெரியாது.கையில் தொலைபேசியில் முக தெரியா நபருடன் பேச நேரம் இருக்கும் முகம் தெரியும் நபர்களுடன் பேச நேரம் ஏது நமக்கு.

இக்கதை ஒரு குடுபத்தின் மகிழ்ச்சியையும் பிரிவையும் அதனால் ஏற்பட்ட வலியையும் கூற முயல்கிறேன்...

என் உறவுகளுக்கு சமர்ப்பணம்...

என் அன்பு தோழன் 

என் அண்ணனுக்கு சமர்ப்பணம்...

நன்றி

தனித்துவன்✒முத்து
Seluruh Hak Cipta Dilindungi Undang-Undang
Daftar untuk menambahkan என் அன்பு தோழா ke perpustakaan Anda dan menerima pembaruan
or
#2மகிழ்ச்சி
Panduan Muatan
anda mungkin juga menyukai
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️ oleh NiranjanaNepol
53 Bagian Lengkap
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள் விடை காணப்படாமலேயே போகிறது...! சில கேள்விகளுக்கு காலம் கடந்து பதில் கிடைக்கிறது...! அப்படி நமக்கு கிடைக்கும் பதில்கள், நமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இருப்பதை நமக்கு உணர்த்துகிறது. இங்கே... இரண்டு அழகிய உள்ளங்கள்... ஒருவர் மற்றவருக்காக படைக்கப்பட்டவர்கள்... தங்கள் வாழ்வின், கேள்விகள் நிறைந்த காலகட்டத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தேடிய பதில்கள் அவர்களுக்கு கிடைத்ததா? பார்க்கலாம்...
காவலே காதலாய்... oleh LakshmiSrininvasan
30 Bagian Lengkap
பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்டம், அவங்க நமக்கு தெரிஞ்சங்களா இருந்தா கூட தள்ளி தான் நிற்போம்.அவங்க வாழ்க்கையில் எப்பவும் யார் கூடவாவது டிஸ்யூம் டிஸ்யூம் சண்ட போட்டு கிட்டே இருப்பாங்களா என்ன?? அவங்க வாழ்க்கையில் இருக்கும் லேசான நிமிடங்கள்,இறுக்கமான சூழ்நிலைகள்,சின்ன அலட்சியத்தால் அவர்கள் சந்திக்கும் சங்கடங்கள்,காதல் என எல்லாவற்றையும் இதில் பார்க்க முடியும். அத்தியாயம் எழுத சில நேரங்களில் தாமதம் ஆகலாம் அதற்கு மன்னிப்புகள்.சீக்கிரம் கதையோடு சந்திப்போம் !!
anda mungkin juga menyukai
Slide 1 of 10
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️ cover
நின் முகம் கண்டேன். (Completed) cover
இராவணனின் காதலி cover
காவலே காதலாய்... cover
Love - I dont  cover
நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது) cover
சில்லெனெ தீண்டும் மாயவிழி cover
என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு) cover
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது) cover
அடியே.. அழகே.. cover

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️

53 Bagian Lengkap

வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள் விடை காணப்படாமலேயே போகிறது...! சில கேள்விகளுக்கு காலம் கடந்து பதில் கிடைக்கிறது...! அப்படி நமக்கு கிடைக்கும் பதில்கள், நமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இருப்பதை நமக்கு உணர்த்துகிறது. இங்கே... இரண்டு அழகிய உள்ளங்கள்... ஒருவர் மற்றவருக்காக படைக்கப்பட்டவர்கள்... தங்கள் வாழ்வின், கேள்விகள் நிறைந்த காலகட்டத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தேடிய பதில்கள் அவர்களுக்கு கிடைத்ததா? பார்க்கலாம்...