Story cover for உன் நினைவில் வாழ்கிறேன் by banupriyasss
உன் நினைவில் வாழ்கிறேன்
  • WpView
    Reads 169,950
  • WpVote
    Votes 5,971
  • WpPart
    Parts 36
  • WpView
    Reads 169,950
  • WpVote
    Votes 5,971
  • WpPart
    Parts 36
Complete, First published Nov 08, 2017
படுச்சுதான் பாருங்களே.......??????
All Rights Reserved
Table of contents
Sign up to add உன் நினைவில் வாழ்கிறேன் to your library and receive updates
or
#8mystery
Content Guidelines
You may also like
மதி மர்மம்(முடிவுற்றது) by adviser_98
43 parts Complete
ஹாய் ஹலோ இது தீராதீ.. என் மூன்றாம் படைப்பு.. ஒரு கதைய முடிப்பியா முடிக்கமாட்டியான்னே தெரியாம வோச்சிட்டு... இப்போ இது என்ன மா??? அப்டீன்னு நீங்க கேட்டா... என்னுடைய பதில்... அஃப்கோர்ஸ் இது என் மூன்றாவது கதை...😜 திஸ் ஈஸ் அ ந்யூ சோதனை ட்டுயூ ஆல்.... போன கதைகள்ளயாவது பல எடத்துல உண்மையானத பத்தி சொல்லீர்ப்பேன்... ஆனா இந்த கதைய பாத்தீங்கன்னா... . . அதல்லா சொல்ல மாட்டேன்... உள்ள போய் பாத்து தெரிஞ்சிக்கோங்க.....ஏன் மேல நம்பிக்கை இருந்தா படிங்கையா... இப்படிக்கு நான் தான்.... முக்கிய குறிப்பு : இக்கதை தீராதீ என்னும் என்னால் சுயமாய் எழுதப்பட்டது... காப்புரிமை பெற்ற கதை... இதை திருட முயல்பவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்... https://tamil.pratilipi.com/user/079unr9qf6?utm_source=android&utm_campaign=myprofile_share இது என் பிரதிலிப்பி ஐடி இன் லின்க்.. இதில் இக்கதையை படிக்கலாம்... அல்லது Check this out: மதி மர்மம்: 3 (Tamil Edition) by தீராத
தனிமையிலே இனிமை க��ாண முடியுமா?( முடிந்தது) by NiranjanaNepol
70 parts Complete
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடையாது. அவன் அப்படித்தான். வெகு குறைவாக தான் பேசுவான். யாருடனும் கலந்து உறவாட மாட்டான். அவன் ஒரு வடிகட்டிய தனிமை விரும்பி. அவனது இந்த சுபாவத்தை கண்டு கலக்கம் அடைந்த அவனது பெற்றோர்கள், அவனது தனிமைக்கு முடிவு கட்ட முடிவெடுத்தார்கள். அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் அந்த முடிவு. அந்த புதிய உறவை அவன் ஏற்றுக் கொண்டானா? யாருமற்ற தன் உலகத்தில், தன் மனைவியை நுழைய அவன் அனுமதித்தானா?
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) by NiranjanaNepol
53 parts Complete
உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந்த அவனது கண்கள், நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த பேருந்து நிலையத்தில், ஒரு பெண், ஒருவனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாள். அவனது பார்வை, அவர்கள் மீது... இல்லை, இல்லை, அந்த பெண்ணின் மீது இருந்தது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தது அவனுக்கு பிடிக்கவில்லை போல் தெரிகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் அந்தப் பெண்ணை அவன் விழுங்கி விடலாம் என்பது போல, அவன் ஏன் அவளை அப்படி பார்த்துக் கொண்டிருந்தான் என்று தான் நமக்கு புரியவில்லை. யார் அவன்? யார் அந்தப் பெண்? அவளுடன் இருக்கும் மற்றொருவன
You may also like
Slide 1 of 10
எனை சுழற்றும் புயலே ❣️ முழு தொகுப்பு  cover
தித்திக்கும் கன்னலோ எத்திக்கும் மின்னலோ✔ cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover
🔱பூமியின் பூங்குழலி🔱  cover
மதி மர்மம்(முடிவுற்றது) cover
மூங்கில் நிலா (Completed) cover
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) cover
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) cover
கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️ cover
நினைவிருக்கும் வரை( முடிவுற்றது) cover

எனை சுழற்றும் புயலே ❣️ முழு தொகுப்பு

30 parts Complete

புயலாய் மிரட்டும் அண்ணன்❣️....தென்றலாய் தீண்டும் தம்பி❣️❣️இவர்கள் இருவருக்கும் தனி தனியே மலரும் காதல்......