Story cover for Biggest ever competition, in search of talents! by SashiMurali
Biggest ever competition, in search of talents!
  • WpView
    Reads 158
  • WpVote
    Votes 10
  • WpPart
    Parts 1
  • WpView
    Reads 158
  • WpVote
    Votes 10
  • WpPart
    Parts 1
Ongoing, First published Dec 31, 2017
தேடல் 2018
***************
தமிழ் நாவல் எழுத்தாளர்களுக்கான போட்டி
ரொமான்ஸ் மட்டும் இல்லாமல் எந்த ஜெனர் எழுத்தாக இருந்தாலும் அதற்கான போட்டி.
smtamilnovels.com, எம்எஸ் பதிப்பகம் விளம்பரதாரர்களுடன் இணைந்து நடத்துகிறது. 
மொத்த பரிசுகள் ரூபாய் ஒரு லட்சம்!
முதல் பரிசு: ரூ. 50000
இரண்டாம் பரிசு: ரூ. 20000
மூன்றாம் பரிசு: ரூ. 10000
ஆறுதல் பரிசு: ரூ. 5000 (நான்கு பேருக்கு)

வரும் தைத்திங்கள் முதல் நாள் முதல் போட்டிகள் ஆரம்பிக்கும்.
கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் mspublications1@gmail.com என்ற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளலாம்.

நடுவர்களை வரும் நாட்களில் அறிவிக்கிறோம்.

இது ஜனவரி 14 முதல் ஜூன் 14 வரை, நடக்கும் தொடர் போட்டி, (அதாவது, நாவல்களின் அத்தியாயங்களை தொடராக எழுதி முடிக்க கொடுக்கப்படும் கால அவகாசம்).

ஒவ்வொரு நாவல்களுக்கும் வாசகர்களின் ஆதரவும், விமர்சகர்களின் கருத்துக்களையும் பொறுத்து நடுவர்களின் தீர்ப்பு அமையும்.
வாசகர்களுக்கும் சிறப்பு பரிகள் காத்திருக்கின்றன.

*smtamilnovels.com, MS Publications ஆகிய நிறுவனங்களை சார்ந்தவர்களுக்கோ, அவர்களது உறவினர்களுக்கோ போட்டியில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடையாது.
** வேறு எந்த விதமாக போட்டி முடிவுகளை மாற்றி அமைக்க முயற்சி செய்தாலும், அவர்களை போட்டியில் இருந்து விலக்க நடுவர்கள் குழுவுக்கு அதிகாராம் உண்டு.
***நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
**** போட்டியில் பங்கு கொள்ள விரும்புகிறவர்கள், நடுவர்களின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டவர்கள் ஆகிறார்கள். எந்த வகையிலும் விதிமுறைகளை நேர்மையில்லாத வழியில் மீறக் கூடாது.

ஒருவரே எத்தனை நாவல்களை வேண்டுமானாலும் கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் முடிக்கலாம். அனைத்தும் போட்டிக்கும் எடுத்துக் கொள்ளப் படும்.

இது நல்ல எழுத்துக்களை தேடும் ஒரு முயற்சி! 
அறிமுகமான எழுத்தாளர்களாக இருந்தாலும் அறிமுக எழுத்தாளர்களாக இருந்தாலும் அனைவரையும் வரவேற்கிறோம்!

வாழ்த்துகள்!
All Rights Reserved
Sign up to add Biggest ever competition, in search of talents! to your library and receive updates
or
#316romance
Content Guidelines
You may also like
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) by NiranjanaNepol
87 parts Complete
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
பற்சக்கரம் (Tamil - Cogwheel) by Puthinam
141 parts Ongoing
சில கதைகள் ஒற்றை வழி பாதையாக ஒரு அழகிய அழுத்தமான கதையை காட்டி செல்லும். சில கதைகள் சிறுநகர சாலையாகவோ, பெருநகர சாலையாகவோ கதையினோடு கூடி, சுற்றி இருக்கும் வேடிக்கை விசித்திரங்களையும் பேசி செல்லும். ஒரு சில கதைகள் நாற்கரசாலையாக பயணிக்கும். இந்த கதையை நாற்கரசாலை கதையாக எழுத முற்பட்டிருக்கிறேன். சாலையின் நான்கு வழிகளிலும் வெவ்வேறு கதாபாத்திரங்கள் வெவ்வேறு கால நிலையில் தங்கள் வாழ்க்கையில் பயணிப்பதை உங்களுக்கு காட்ட முயற்சித்திருக்கிறேன். விதி அவர்களை காதல், நட்பு, மோதல், என்னும் கண்களுக்கு தெரியாத இழைகளால் பிணைத்து அழைத்து செல்கிறது. அந்த இழைகளில் எவை வலுப்படுகின்றன எவை அறுபடுகின்றன என்பதை கதையின் போக்கும், கதாபாத்திரங்களின் தேர்வும் முடிவு செய்கிறது.
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) by NiranjanaNepol
61 parts Complete
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) by NiranjanaNepol
70 parts Complete
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடையாது. அவன் அப்படித்தான். வெகு குறைவாக தான் பேசுவான். யாருடனும் கலந்து உறவாட மாட்டான். அவன் ஒரு வடிகட்டிய தனிமை விரும்பி. அவனது இந்த சுபாவத்தை கண்டு கலக்கம் அடைந்த அவனது பெற்றோர்கள், அவனது தனிமைக்கு முடிவு கட்ட முடிவெடுத்தார்கள். அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் அந்த முடிவு. அந்த புதிய உறவை அவன் ஏற்றுக் கொண்டானா? யாருமற்ற தன் உலகத்தில், தன் மனைவியை நுழைய அவன் அனுமதித்தானா?
You may also like
Slide 1 of 10
நீயின்றி நானேது...? (முடிவுற்றது) cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover
மஞ்சள் சேர்த்த உறவே  cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
RAVANANIN SEETHAI  cover
Beyond love  cover
பற்சக்கரம் (Tamil - Cogwheel) cover
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) cover
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) cover

நீயின்றி நானேது...? (முடிவுற்றது)

64 parts Complete

Love story